Header Ads



நாளை வெள்ளிக்கிழமை, போராட்டத்தில் பங்கேற்கிறார் ஹரீஸ்

தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி, முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனையில் சத்தியாகிரகம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் நாளை வெள்ளிக்கிழமை (21) பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக அறிய வருகிறது.

No comments

Powered by Blogger.