தமிழ் பிரதேச செயலகத்தை தடை செய்யக் கோரி, முஸ்லிம் பிரதிநிதிகள் கல்முனையில் சத்தியாகிரகம் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் நாளை வெள்ளிக்கிழமை (21) பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக அறிய வருகிறது.
Post a Comment