Header Ads



இலங்கையில் ரமழான்மாத, பிறை தென்படவில்லை

இன்று 05.05.2019 ஞாயிற்றுக் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு ரமழான் மாதத்திற்க்கான பிறை பார்க்க வேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில் இலங்கையில் எந்தப் பகுதியிலும் பிறை தென்படவில்லை.

அதனால் ஷஃபான் மாதத்தை நபி மொழி அடிப்படையில் 30 ஆக பூர்த்தி செய்து நாளைய தினம் 06.05.2019 திங்கள் மஹ்ரிப் முதல் ரமழான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்ற அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் நாளை மறுநாள் கடமையான நோன்பை நோற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

இப்படிக்கு 
பிறை குழு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

No comments

Powered by Blogger.