Header Ads



தமிழ் பாடசாலையுடன், முஸ்லிம் பெயரில் விளையாடும் கொடியவர்கள்

தன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் பேரில் யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையாக யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்துள்ள குறித்த கடிதத்தில், 08ம் திகதி புதன் கிழமை பாடசாலைக்கு குண்டு வைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, கடிதத்தின் எழுத்து நடை முஸ்லிம்களோடு தொடர்பில்லாத வகையில் அமைந்துள்ளதால் இது தனிப்பட்ட கோபம் அல்லது தேவைக்காக அனுப்பப்பட்ட கடிதமாக இருக்கலாம் அல்லது யாழில் தலையெடுக்க விளையும் பயங்கரவாத குழுவொன்றின் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Mohamed Ihjas 1. ஸலாத்தை கொன்டு ஆரம்பிக்கவில்லை

2.அல்லாஹ் காப்பாற்றுவார் என்று முஸ்லிம்கள் சொல்வதில்லை காப்பாற்றுவான் என்றுதான் சொல்வார்கள்

3. ஜிகாத் என்று முஸ்லிம்கள் சொல்வதில்லை ஜிஹாத் என்று சொல்வார்கள்

4.மக்கா மதீனா அல் அக்ஷா இம் மூன்று இடங்களை தவிர முஸ்லிம்களுக்கு புனித பூமி கிடையாது

5 இஸ்லாமியர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்று சவூதியில் கூட சொன்னது கிடையாது

6. கிருஸ்தவ சகோதரர்களை சிலுவை தூக்கி என்று வர்னிப்பவர்கள் புலித்தீவிரவாதிகள்

7. அல்லாஹ் மீது ஆணை எனறு முஸ்லிம்கள் சொல்வதில்லை அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்றே சொல்வார்கள்..

8.இன்ஸா அல்லாஹ் என்பதும் தவரு
இன்ஷா அல்லாஹ் என்று இருக்க வேண்டும் ஆக மொத்தம் இது ஏதோ ஒரு முன்னாள் தீவிரவாதியான ஏதோ ஒரு வேட தமிழனின் செயல்
மற்றும் உலக வரலாற்றில் எல்லா தகவலையும் சரியாக கொடுத்து தாக்குதல் நடத்தபோவது இதுதான் முதல் தடவை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடந்ததை திசை திருப்ப மேற்கொல்லபட்ட செயல்..... 🤔🤔🤔
Copied

5 comments:

  1. அந்த நாய்கள் 30 வருடங்களாக நாடடை அழித்து விட்டு மீண்டும் எமது பெயரை வைத்து ஆரம்பிக்கப் போகிறார்கள்

    ReplyDelete
  2. வசனம் பிழைகள்,எழுத்துப் பிழைகளைத் திருத்தி முஸ்லீம்கள் இவ்வாறுதான் எழுதுவார்கள் என படித்துக் கொடுங்க எதிர்கால பயங்கரவாதிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் எண்ட அறிவு ராசா

    ReplyDelete
  3. இவ்வாறான கயவர்கலை வெளிக்கொணர்ந்து சகோதர இனத்தவர்கலுடன் நல்லுறவைப் பேண நாம் ஏல்லோரும் உழைக்க வேண்டும்.

    ReplyDelete
  4. சுத்தமான தமிழர்கள் மிக அவதானமாகத்தான் இருக்கின்றார்கள். சருகு புலிகள்தான் ஓலமிட்டுத்திரிகின்றன.

    ReplyDelete
  5. ஆருடைய எழுத்தும் எவரையும் பாதிக்க
    கூடாது உங்கள் வசனங்களில் கவணம்
    தேவை.

    ReplyDelete

Powered by Blogger.