மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகத்தை, அரசுமடையாக்க வேண்டும் - மஹிந்த
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை முழுமையாக அரசுமடையாக்குவற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்தில் எதிர்தரப்பினர் முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
களனி ரஜமஹா இன்று விகாரையில் வெசாக் தின வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலினால் தேசிய வெசாக் பண்டிகையினை கொண்டாடாமல் இருக்க முடியாது. அனைவரும் தைரியமாக செயற்பட வேண்டும். நிலைமைகளை வெற்றிக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் இதன்போது கேட்டுக் கொண்டார்.
(இராஜதுரை ஹஷான்)
U till this culprits family resist in the country, there is no dawn to the country. The main perpetrators for all the problems in the country
ReplyDeleteUntill this culprits family resist in the country, there is no dawn to the country. The main perpetrators for all the problems in the country
ReplyDeleteஆஹா ஆரம்பிச்சுட்டாரு
ReplyDeleteஇவன் தானே 13ம் திகதி குண்டு வெடிக்கும் என்றும் பிள்ளைகளை பாடசாலைக்கு போக வேன்டாம் என்றது
ReplyDeleteE salli tika Saudi Arabiyavata aapasu gevanda venawa. Lasthitha,bole.
ReplyDelete