Header Ads



குண்டுவெடிப்பினால் இதுவரையில் 262 பேர் மரணம்

இன்று -21- காலை நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.

3 தேவாலயங்கள் மற்றும் 4 ஹோட்டல்களில் குண்டுகள் வெடித்தன. தெமட்டகொட வீட்டிலும் வெடிப்புச் சம்பவம் நடந்தது.39 வெளிநாட்டவர்கள் பலியாகினர்.450 பேர் காயமடைந்துள்ளனர். 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தனர்.

தெமட்டகொட வீட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஒரு பெண் மற்றும் இரு பிள்ளைகளின் உடல்கள் இன்று மாலை மீட்கப்பட்டன.

No comments

Powered by Blogger.