இலங்கை கிரிக்கெட் டெஸ் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, மதுபோதையில் வாகனத்தை செலுத்திவந்து, கிங்ஸி வீதியில் விபத்தொன்றை ஏற்படுத்தினார் என்றக் குற்ற்சாட்டின் கீழ் பொரளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment