Header Ads



இந்த வருடத்தில், பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் - மைத்திரிபால

இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமெனவும், அதற்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (06) தெரிவித்துள்ளார்.

ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பிலேயே, அவர் ​இதனை தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. thank you sir, please we need general elections to stop UNP from destroying this country.

    ReplyDelete

Powered by Blogger.