இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமெனவும், அதற்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (06) தெரிவித்துள்ளார். ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
thank you sir, please we need general elections to stop UNP from destroying this country.
ReplyDelete