Header Ads



மகிந்தவுக்கு எதிராக, காய்களை நகர்த்தினார் மைத்திரி - தொடரப்போகுது அரசியல் பரபரப்பு

கென்யாவிலிருந்து நாடு திரும்பிய கையோடு அரசியல் காய்களை நகர்த்தினார் மைத்ரி...

“ஜனாதிபதி வேட்பாளரை உத்தியோகபூர்வமாக தீர்மானித்து விட்டீர்களா..அப்படியாயின் அதனை உத்தியோகபூர்வமாக சொல்லுங்கள்.. கூட்டணி பேச்சை தொடர்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கலாம்..” என மஹிந்த தரப்புக்கு தனது சகா ஒருவர் ஊடாக தகவல் அனுப்பினார் மைத்ரி..

அதேசமயம் மஹிந்த தரப்புக்கு அழுத்தத்தை வழங்கும் வகையில் திரைமறைவில் சில காய்களையும் நகர்த்தினார்...

ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு மஹிந்த தரப்பில் இருந்து கிடைத்தால் அதன் அடிப்படையில் கூட்டணி பேச்சை தொடருவதா இல்லையா என்பதை மைத்ரி தீர்மானிப்பார் என தகவல்..

அதேசமயம் கட்சி அரசியல் இழுபறி நிலைமை ஒன்று வருமாயின் மஹிந்தவுக்கு ஆதரவை வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தீர்மானம்...
பரபரப்பு தொடரும்...

-Sivaraja

No comments

Powered by Blogger.