Header Ads



முஸ்லிம் சமூகம், எடுக்கவேண்டிய முற்பாதுகாப்பு - திங்கட்கிழமை முக்கிய கூட்டம்

மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு, புத்தளத்தில் மீட்கப்பட்டுள்ள வெடி பொருட்கள் மற்றும் தற்போதைய முஸ்லிம்களின் பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயும், முக்கிய கூட்டமொன்று எதிர்வரும் திங்கட்கிழமை 21 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு  அதிகாரிகள், பொலிஸ் அத்தியகட்சர்கள், முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிக, ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள் ஆகியோருடன் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலியும் இதில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.