Header Ads



மைத்திரிக்கு நன்றிகூறி, மகிந்த அனுப்பியுள்ள கடிதம்


தன்னை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமராக நியமித்தமைத் தொடக்கம் கடந்த ஒன்றரை மாதங்களாக தனக்கு பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிப்பதாக மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியே மஹிந்த இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

தான் தனது மனசாட்சிக்கு அமைய பிரதமர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும் மஹிந்த ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. mariyaathay illa..awamaaanam...illanda romba awamanappada wendi wanthirukkum..

    ReplyDelete

Powered by Blogger.