Header Ads



பாத யாத்திரிகர்களுக்கு, தர்கா நகரில் உபசரிப்பு

-Dc-

தர்கா நகர் பகுதியில் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான நிகழ்வொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

பதிராஜகொட விஹாரையிலிருந்து கந்த விஹாரையை நோக்கிச்சென்ற பாத யாத்திரிகர்களுக்கு தர்கா நகர் இளைஞர்கள் குளிர்பானகள் மற்றும் நீர் வழங்கி உபசரித்துள்ளனர்.

குறித்த பாத யாத்திரை தர்கா நகர் ஊடக செல்லும் போதே பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் இளைஞர்கள் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளனர். 

2 comments:

  1. முஸ்லீம் முஸ்லிமாக இருங்கடா பயந்தகோழிகள் மாதிரி அவங்களுடே கோவில் பன்சலைகளுக்கு சென்று சிலையை கழுவுறதும் துப்பரவு செய்றதும் அப்படி செய்தால் அவர்கள் செய்றது சரி என்று தொடர்வார்கள்.சிலை வணக்க வழிபாடுகளை ஒரு முஸ்லீம் எப்போது வெறுக்க வேண்டும் அவர்களை அந்த வழிபாடுகளில் இருந்து மீள நாங்கள் நல்ல முஸ்லிம்களை வாழ்ந்து காட்ட வேண்டும் முன்மாதிரியாக.

    ReplyDelete
  2. Mr.Bull Bulli, இந்தச் செய்தியில் குடிபானமும் நீரும் வழங்கியதாகவே உள்ளது. நீங்கள் என்னவோ எள்ளாம் சொல்கின்றீர்கள். அவர்களின் வழிபாட்டிலிருந்து மீள என்ன செய்யப் போறிங்க? உங்களது வழிபாட்டில் அவர்களுக்கு ஏதாவது பிழையாகப் பட்டு தவிர்க்கச் சொன்னால் செய்வீர்களா? மற்றவர்களின் வழிபாடுளில் மூக்கை நுழைக்காமல் உங்களது வழிபாடுகளைச் சரியாகச் செய்து கொள்ளுங்கள். நீங்கள் SLTJ காரரா?

    ReplyDelete

Powered by Blogger.