Header Ads



பொலிஸ் நிலையம் முன் மக்கள் திரண்டுள்ளனர், தெல்தெனியாவில் பதற்றம் நீடிக்கிறது


கண்டி - தெல்தெனியாவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், அங்குள்ளபொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் திரண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களுடன் பௌத்த குருமாறும் குழுமியுள்ளனர்.

இந்த இடத்திற்கு மட்டக்களப்பு விகாராதிபதி சுமனதேரரும் வருகை தந்துள்ளார்.


2 comments:

Powered by Blogger.