இலங்கையில் அண்மைய காலங்களில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைச் சம்பவங்களை கண்டித்தும், அதனுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து தண்டனை வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று (17) சனிக்கிழமை நியூசிலாந்து - அக்லாண்டில் போராட்டம் நடைபெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
Post a Comment