Header Ads



முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைவு


-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பயங்கர நிலையை கவனத்திற்கொண்டு  ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில், சூறா சபை உள்ளிட்ட முக்கிய அமைப்புக்கள் ஓரணியில்திரள ஒப்புக்கொண்டுள்ளன.

சற்றுநேரத்திற்கு முன்னர் -07- கொழும்பில் நடைபெற்ற முஸ்லிம் அமைப்புக்களுக்கிடையிலான கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டுத் தலைமைத்துவத்தின் அடிப்படையில் செயற்பட்டு, தற்போது தோன்றியுள்ள நெருக்கடியை சந்திப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

3 comments:

  1. ஆக நம்மடவனுவள ஒத்துமப்படுத்த அந்தக்காபீர்கள்தான் தேவையா இருக்குதுபோல....................

    ReplyDelete
  2. Please involve every jamath we are Muslims. Like I have been telling many years that for enemy we are all " thambiyas"

    ReplyDelete
  3. Let us see the Outcome - possibly with a suggestion to be calm, recite kunooth and fast for few days.

    ReplyDelete

Powered by Blogger.