முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றிணைவு
-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-
நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பயங்கர நிலையை கவனத்திற்கொண்டு ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில், சூறா சபை உள்ளிட்ட முக்கிய அமைப்புக்கள் ஓரணியில்திரள ஒப்புக்கொண்டுள்ளன.
சற்றுநேரத்திற்கு முன்னர் -07- கொழும்பில் நடைபெற்ற முஸ்லிம் அமைப்புக்களுக்கிடையிலான கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டுத் தலைமைத்துவத்தின் அடிப்படையில் செயற்பட்டு, தற்போது தோன்றியுள்ள நெருக்கடியை சந்திப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆக நம்மடவனுவள ஒத்துமப்படுத்த அந்தக்காபீர்கள்தான் தேவையா இருக்குதுபோல....................
ReplyDeletePlease involve every jamath we are Muslims. Like I have been telling many years that for enemy we are all " thambiyas"
ReplyDeleteLet us see the Outcome - possibly with a suggestion to be calm, recite kunooth and fast for few days.
ReplyDelete