Header Ads



டயர்களை பற்றவைத்து பதற்றநிலை, பௌத்த தேரர்களும் பங்கேற்பு

கண்டி தெல்தெனியா மற்றும் திகன உள்ளிட்ட சில பிரதேசங்களில் டயர்கள் பற்றவைக்கப்பட்டு, பதற்றநிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பௌத்த பிக்குகளுடன், சிங்கள இளைஞர்களும் கூடி முஸ்லிம்களுக்கு எதிராக கூக்குரல் இடுவதாக தெரிவிக்கப்படுகிறது.






1 comment:

Powered by Blogger.