Header Ads



ரத்மல்யாய பெண் கொலை, சந்தேக நபர்கள் கைது (படங்கள்)


பாலாவி ரத்மல்யாய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வயோதிபப் பெண்ணொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை   கூரிய ஆயுதமொன்றினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில், மீட்டகப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




No comments

Powered by Blogger.