பாலாவி ரத்மல்யாய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வயோதிபப் பெண்ணொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூரிய ஆயுதமொன்றினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில், மீட்டகப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment