Header Ads



கதிர்காமத்தில் பதற்றம்

கதிர்காமத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞனை இலக்குவைத்து பொலிஸார் மேற்​கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவ்விளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்தான்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து ​பொதுமக்கள் ​போராட்டம் நடத்தினர். ​​போராட்டம் நடத்தியோரை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்க்குண்டுப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.