Header Ads



ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு, அரசியல் கைதிகளாக கருதமுடியும்..?

சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என கேள்வி எழுப்பும் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார். 

தமிழ் அரசியல் கைதிகள்  தொடர்பில் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து கூறும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

3 comments:

  1. அருமையான கருத்து. தமிழர்கள் அவர்களை அரசியல் கைதிகளென்று அழைத்துவிட்டால் அவர்கள் அரசியல் கைதிகளாகிவிடாது. அவர்கள் பாசிச புலி பயங்கரவாதிகள். அவர்களை விடுதலை செய்வது மீண்டும் நாட்டில் தீவிரவாத தாக்குதல்கள் நிகழ ஏதுவாய் அமைந்துவிடும்

    ReplyDelete
  2. ஆயுதமேந்திய JVP அரசியல் கைதிகள் என்று விடுவித்தீர்களே.😜😜😜

    ReplyDelete
  3. JVP did not ask useless Eealam.

    ReplyDelete

Powered by Blogger.