Header Ads



மனநிலை பாதிக்கப்பட்ட 31 வயது மகனின் கழுத்தை வெட்டிக் கொலைசெய்த 74 வயது தந்தை தானும் தற்கொலை

மல்வானையில், தந்தை ஒருவர் தனது மகனைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம், இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மன நிலை பாதிக்கப்பட்ட 31 வயது மகனின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த 74 வயதுத் தந்தை பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தொம்பே பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.