Header Ads



சாரதிகளை கைதுசெய்ய, பூஜித்தவின் தலைமையில் விசேட செயற்றிட்டம்

வீதிச் சட்டத்திட்டங்களை மீறுகின்ற, சாரதிகளை கைதுசெய்வதற்கான விசேட செயற்றிட்டம், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் தலைமையில், தற்போது முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

இந்த செயற்றிட்டம், தாமரை தடாகத்துக்கு அண்மையிலேயே இன்றுக்காலை 9:15க்கு ஆரம்பிக்கப்பட்டது என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டம், ஒருவார காலத்துக்கு முன்னெடுக்கப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

1 comment:

  1. the same way find a solution to stop to get rid off bribes by this trafic police officers within a week. otherwise these police guys become very rich very soon.

    ReplyDelete

Powered by Blogger.