குருணாகல் மாவட்ட அமைப்பாளராக MSM பாஹிம்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்டத்திற்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குருணாகல் மாவட்டத்திற்கான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நால்வரும், மாவட்ட அமைப்பாளர்கள் மூவரும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று (11) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
Post a Comment