அறிவித்தல் இன்றி, கட்டுநாயக்காவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தில் நேற்றிரவு முன் அறிவிப்பின்றி விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 19 அமெரிக்க படையினர் மற்றும் ஒரு அதிகாரி வந்திறங்கியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தாஜ்சமுத்ரா ஹொட்டலில் தங்கியிருக்கும் இவர்கள், சுகாதார முகாம் ஒன்றுக்காக வந்துள்ளதாக கூறியுள்ளனர்.
Post a Comment