Header Ads



சாதனை படைத்தார் மைத்திரி (விபரங்கள் இணைப்பு)

2 comments:

  1. ஆழும் கட்சி முஸ்லிம்களின் சூழ்சிதாரியாகமாறி அவர்களின் அனைத்துவிடயங்களிலும் கைவைத்து, அதுமட்டுமல்லாமல் பள்ளிவாயல்களுடன் அல்லாஹ்வின் வார்த்தைகளான சங்கை மிக்க அல் குர் ஆனை தூசித்தது இது அல்லாஹ்வுடன் போர் செய்வதற்கு சம்மானது என்பது அவர்கள் அறிந்திருக்கவில்லை. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் பிரார்த்தனை அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்டமையே மைத்திரிபாலவின் இந்தளவு முன்னேற்றத்திற்கான காரணம் இதை மாற்று மதத்தவர்கள் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் உண்மை இதுதான். இன்னும் அவர்கள் உள்ளெண்ணம் எப்படியோ அதன் பிரகாரம் அவர்களது வெற்றியும் அமையும். இருப்பினும் முஸ்லிம்கள் ஆட்சி மாற்றம் வேண்டுமென்பதை ஆரம்பத்திலிருந்தே கருதிவந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை சிறுபான்மையினருடன் பெரும்பான்மையினரும் அதை உணர்ந்து செயற்படுகின்றமை சந்தோசமாகவும் நாட்டில் நல்லதோர் முன்னேற்றத்தை எதிர்பாக்கக்கூடியளவும் இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.