சிங்கள, தமிழ் புத்தாண்டு பரிசு
உத்தேச மின்சார கட்டண அதிகரிப்பு அறிவித்தல், எதிர்வரும் 17ம் திகதி அளவில் வெளியிடப்படும் என்று பொது பாவணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜயதிஸ்ஸ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் மின்னுற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் மின்சார பாவணைக் கட்டணங்களில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டிய நிலை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். sfm
Post a Comment