Header Ads



சிங்கள தாய்க்கு பிறந்த வீரக்குழந்தையான நீ நாட்டுக்காக செய்ய வேண்டிய கடமைகள்



(ISBAHAN SHARFDEEN)

சிங்களவர்களே! உங்களது எதிர்காலம்?

விஜயன் குவேனி வரலாற்றுக் கதையில் இருந்து ஆரம்பமான சிங்கள இனம் சங்கைக்குரிய கௌதம புத்தரின் பாத ஸ்பரிசத்தால் ஒளி பெற்ற சிங்களவர்களாகிய எங்களுக்கு இருக்கும் ஒரே பூமியான இலங்கையை, வரலாற்று வீரர்கள் பல்வேறு ஆக்கிரமிப்புக்கு மத்தியில் இரத்தம் சிந்தி, உயிரை காணிக்கையாக்கியே சிங்கள தேசத்தை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்கினர்.

தற்காலத்தில் இந்த புனித பூமி, சிங்களவர்களுக்குரிய நாடு, மிகப் பயங்கரமாக திட்டமிடப்பட்டு முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு வருகிறது.

இனப்பற்றுள்ள சிங்களவர்களே உங்களின் அவதானத்திற்கு!

1. 2032 ஆகும் போது முஸ்லிம்கள் அவர்களது இனத்தை 52% வரை அதிகரிக்க திட்டமிடல். (அப்போது நாம் இலங்கையில் சிறுபாண்மையினமாக மாறி முஸ்லிம்கள் பெறும்பாண்மை இனமாக மாறும்.)

2. சிங்களவர்களுக்கு உரித்தான சகல நகர்ப்புற, கிராமிய காணிகள் மற்றும் வியாபார நிலையங்களை தந்திரமாக தம்வயப்படுத்தி கொள்ளல்.

3. சிங்கள பெண்களை மரக்களயர்கள் அதிகம் அதிகம் திருமணம் செய்து முஸ்லிம்களாக மாற்றல்.

4. சிங்கள பாடசாலை சிறுவர்கள் மற்றும் வளர்ந்தோருக்கு ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களை வழங்கி நாட்டின் எதிர்காலத்தை மழுங்கடித்தல்.

5. சிங்களவர்கள் பெறும்பாண்மையாக வாழும் பிரதேசங்களில் உணவு மற்றும் பாணங்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தக்கூடிய நச்சு இரசாயனங்களை கலப்படம் செய்து விற்றல்.

6. புராதன மத ஸ்தலங்கள், தொல்பொருள் ஆராய்ச்சி இடங்கள், கல்வெட்டுக்களை நாளுக்கு நாள் அழித்தல். புனித ஸ்தலங்களில் முஸ்லிம் ஹம்பயர்களை குடி அமர்த்தல். (உ+ம்: கூர கல விகாரை, முகுது மகா விகாரை, தலதா மாளிகையின் சுற்று வட்டாரம், தம்புள்ளை, அனுராதபுர புனித பூமி)

7. ஹலால் இலச்சினையை வியாபாரப்பொருட்களில் பொறித்து அதன் மூலம் வரும் வருமானத்தில் முஸ்லிம் பள்ளிவாயல்களை நிர்மாணிப்பதன் ஊடாக முஸ்லிம் இனத்தை கட்டியெழுப்பல்.

8. புராதன சிங்கள கிராமங்களின் பெயர்கள் மற்றும் சிறு வீதிகளின் பெயரை மாற்றி முஸ்லிம் பெயர்களில் அழைத்தல்

9. அராபியர்களின் கட்டட கலைக்கு ஏற்ப இலங்கையில் கட்டிடங்கள் மற்றும் கோபுரங்களை நிர்மானித்தல்.

சிங்கள தாய்க்கு பிறந்த வீரக்குழந்தையான நீ நாட்டுக்காக செய்ய வேண்டிய கடமைகள்

1. நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சிங்கள குழந்தைகளை ஒரு குடும்பத்தில் நான்கு பேரையாவது இலங்கைத் தாய்க்காக அர்ப்பணித்தல். அவர்களுக்கு நல்ல கல்வியை பெற்றுக் கொடுப்பதோடு நல்லதொரு தொழிலிலும் ஈடுபடுத்தல்.

2. சகல வகையான போதைப் பொருள் பாவனையிலிருந்தும் இறைச்சி சாப்பிடுவதிலிருந்தும் தவிர்ந்திருத்தல்.

3. சகல முஸ்லிம் வியாபார நிலையங்களிடமிருந்தும் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து கொள்ளல்.

4. எந்தவொரு காணி, சொத்து விற்கின்ற போது அதனை ஒரு சிங்களவனுக்கே வழங்கல்.

5. சிங்களப் பெண்கள்  எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களை திருமணம் முடிக்காதிருத்தல்.

6. போதைப் பொருள் கடத்துவோரை சட்டத்தின் பிடியில் சிக்க வைத்தல்.

7. ஹலால் இலட்சணையுள்ள பொருட்களை பகிஷ்கரித்தல். மற்றும் உணவு மற்றும் குடிபாணங்களை விற்பனை செய்யும் எல்லா முஸ்லிம் வியாபார நிலையங்களையும் பகிஷ்கரித்தல்.

8. தேசத்தை போஷிக்கும் பசுக்களை மரக்களையர்களின் (முஸ்லிம்) சுவை நரம்புகளை நனைப்பதற்கு சில சில்லறைகளுக்காக விற்பனை செய்வதை தவிர்த்தல்.

9. தேர்தல்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் எந்தக்கட்சிகளினூடாக  வந்தாலும்  அவர்களுக்கு வாக்குகளை அளிக்காதிருத்தல்.

10. நாட்டின் எந்தவொரு கட்சியினூடாகவும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக முன் வரும் சிங்களவர்களை தட்டிக்கழித்தல்.

11. சிங்கள கிராமங்களின் மூலம் மற்றும் சிங்கள சேவகர்களை வைத்து செய்யப்படும் முஸ்லிம் செயற்திட்டங்களை மறுதளித்தல்.

2 comments:

  1. முஸ்லீம்களுக்கு அவதானம் தேவை:இங்கே குறிப்பிட்ட தொகுதி ஒன்றில் இல. 7 மற்றும் 9 ஐ தவிர எல்லாவற்றையும் செய்யுமாறு அவர்களுக்கு சொல்லும் செய்தியே இது. நாமும் அமைதியாக இருக்கமுடியாது, அனால் இவர்களுக்கு மத்தியில் ஒரு சிறு பள்ளியுடன் குடியிருக்கும் எமது இரத்தங்களைப்பற்றியே எமது உள்ளம் படபடக்கிறது. இந்த முகமூடி அணியும் ஒருசகொதரி எண்ணிடம் நேற்றுகூறிய வசனம் எனது மனதை நெகிழ வைத்தது. "பயந்து பயந்துதான் நானா பஸ்லபோறம், எந்த நேரம் என்ன நடக்குமோ தெரியாது, வீட்டவரு மட்டுமட்டும் நடுங்கிக்கிட்டே போறம்"

    ReplyDelete
  2. இது பொதுபலசேன, ஜாதிக ஹெல உறுமய, சிங்ஹல ராவய போன்ற தீவிரவாத குளுக்களினால் தம் சுய இலாபத்துக்காக பெருந்தொகையான பணத்தைப்பெற்றுக்கொண்டு இனங்களுக்கெதிராக மோதல்களை உண்டுபண்ணும் தீவிரவாதச்செயலிற்கு உள்வாங்கப்பட்டவர்களின் பிரதிபலிப்பே இது. இதன் விழைவை இலங்கை அரசு மிக மிக விரைவில் அண்மையில் அனுபவிக்கும் அதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் பத்திரிகைகளிலும் இதர உடகங்கள் ஃபேஸ் புக் போன்ற பக்கங்களிலும் போராட்டம், எதிர்ப்பு என்ற பெயரில் புகைப்படங்கள் மூலமும் வீடியோக்கள் மூலமும் பதிவு செய்யப்பட்ட முகங்களுக்கெதிராக் பயங்கரவாதச்ச்ட்டங்களின் முன்னெடுப்பில் அவர்களுக்கு உரிய நடவடிக்கைளும் எடுக்கப்ப்ட்டுள்ளது..

    ReplyDelete

Powered by Blogger.