Header Ads



ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, மனநல வைத்தியசாலைக்கு அனுப்புமாறு தலதா கோரிக்கை

Wednesday, November 24, 2021
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் மீது சபாநாயகரினால் நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து எதிர்கட்சி இன்றும் அதிருப...Read More

பின்வாங்கியது அரசாங்கம் - இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி, வர்த்தமானியும் உடனடியாக ரத்து

Wednesday, November 24, 2021
இரசாயன உரம், கிருமிநாசினி, திரவ உர இறக்குமதிக்கான அனுமதியை தனியார் துறைக்கு வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை,   விவசாயத...Read More

இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை, மூட வேண்டி ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை

Wednesday, November 24, 2021
கொரோனா பரவல் தீவிரமடைந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டா...Read More

படகு விபத்தில் மரணித்தவர்களுக்காக விஷேட துஆப் பிரார்த்தனை

Wednesday, November 24, 2021
(ஹஸ்பர் ஏ ஹலீம் +  பைஷல் இஸ்மாயில் ) கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மரணித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விஷேட துஆப் ப...Read More

தனது பேரனை ஒப்படைத்துவிட்டு, தண்ணீரால் மூழ்கடிக்கப்பட்டு உயிர்தியாகம் செய்த முதியவர் - கிண்ணியாவில் சோகம்

Tuesday, November 23, 2021
முதியவரொருவர் தனது பேரனை பாடசாலைக்கு கொண்டு வந்து விடுவதற்காக பாதையில் (Floating Boat) ஏறியிருந்தார். பாதை கரையை அடைய இன்னும் சொற்ப தூரமே இர...Read More

கிண்ணியா படகு விபத்து குறித்து மிகவும் வேதனையுற்றேன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள் - நாமல்

Tuesday, November 23, 2021
கிண்ணியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார் கிண்ணிய...Read More

ஒரு கோடி 40 இலட்சம் பெறுமதியான உள்நாட்டு, சர்வதேச நாணயங்களை டுபாய்க்கு கொண்டுசெல்ல முயன்றவர் கைது

Tuesday, November 23, 2021
சட்டவிரோதமாக ஒரு தொகை பணத்தை துபாய்க்கு கொண்டுசெல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்...Read More

பயங்கரவாதி சஹ்ரானை கைதுசெய்ய 340 அறிக்கைகளை சமர்ப்பித்ததாக, முன்னாள் அரச புலனாய்வு தலைமை அதிகாரி நிலந்த தெரிவிப்பு

Tuesday, November 23, 2021
சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை சுமார் 340 அறிக்கைகளை சமர்ப்...Read More

கிண்ணியா விபத்து குறித்து, அமைச்சர் ஜொன்ஸ்டன் கூறிய முக்கிய கருத்துக்கள்

Tuesday, November 23, 2021
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று (23) இடம்பெற்ற விபத்து தொடர்பில் எதிரணி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ...Read More

ஷஹீதான நிலையில் நீருக்கடியில் தனது குழந்தையை, இறுக்க கட்டியபடி மீட்கப்பட்ட தாயின் உடல்

Tuesday, November 23, 2021
பாதை புரண்ட போது எல்லோரும் கதறியழுதபடி ஒருவரையொருவர் காப்பாற்ற முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.  பாதை மெல்ல மெல்ல புரள்வதை  அறிந்தவுடன் தனது ...Read More

வளர்ச்சிப் பாதையில் வத்தளை, ஸாஹிரா மகா வித்தியாலயம்

Tuesday, November 23, 2021
மேல் மாகாணத்தின் களனி வலயத்தில் வளர்ச்சிப் பாதையில் தடம் பதிக்கும் பாடசாலை ஸாஹிரா மகா வித்தியாலயம் கடந்த வருட பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளில்...Read More

கிண்ணியா விபத்தின் பொறுப்புதாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - றிசாத் கோரிக்கை

Tuesday, November 23, 2021
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலம் அமைத்தலின் போது பயணிகளுக்கென  பாதுகாப்பான மாற்றுப் போக்குவரத்து ஒன்று அமைக்கப்படாமையின் காரணமாகவே பேரனர்த்தம...Read More

குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற 18 வயது பெண் கைது - குழந்தை அழுததால் அயலவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைப்பு

Tuesday, November 23, 2021
யாழ்ப்பாணம் தென்மராட்சி - மட்டுவில் பகுதியில் தனது பச்சிளம் சிசுவை உயிருடன் புதைக்க முயன்ற 18 வயதான பெண் உள்ளிட்ட இருவர் காவல்துறையினரால் கை...Read More

கிண்ணியா விபத்தில் வபாத்தனவர்களின், முதற்கட்ட விபரம் வெளியாகியது - ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு

Tuesday, November 23, 2021
திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் படகுப் பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர். ...Read More

''கல்யாணி பொன் நுழைவு'' நாளை திறக்கப்படுகிறது - இலங்கை வரலாற்றில் புதிய சாதனை (படங்கள்)

Tuesday, November 23, 2021
இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் ‘’கல்யாணி பொன் நுழைவு’’ (Golden Gate Kalyani) என பெயர்...Read More

நௌபர் மௌலவி உட்பட 25 பேருக்கு எதிராக ஜனவரி 12 ஆம் திகதி விசாரணை

Tuesday, November 23, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நௌபர் மௌலவி உட்பட 25 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது.  அதனடிப்படையி...Read More

'பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வர்த்தகர்' என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு - ஸ்ரீதரனுடன் பாராளுமன்றத்தில் கடும் தர்க்கம்

Tuesday, November 23, 2021
புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வர்த்தகர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் இன்று (23) நடைபெற...Read More

கிண்ணியா பிரதேச செயலகம் மக்களினால் முற்றுகை

Tuesday, November 23, 2021
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள்  அறுவர் மரணமடைந்தனர். இதனையடுத்து அப்பகுத...Read More

கொதித்தெழுந்த மக்கள் தௌபீக்கின் Mp யின் வீட்டின் மீது தாக்குதல்

Tuesday, November 23, 2021
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு பாதை  விபத்தில் மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொதித்தெழுந்த மக்கள்,   ...Read More

கிண்ணியா விபத்து - மீட்புப் பணிகள் தொடர்கின்றன - 4 மாணவர்களும் உயிரிழப்பு

Tuesday, November 23, 2021
  திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் 4 பேர் உட்பட 10 பேர் பலியானதுடன் 11 பேர் வைத்தியசாலையில்...Read More

தங்கம் கடத்திய 8 பெண்கள் உட்பட 10 இலங்கையர்கள், இந்தியாவில் கைது

Tuesday, November 23, 2021
பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் வைத்து 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அந்நாட்டு சுங்க அதிகாரிகளினா...Read More

கிண்ணியா விபத்து, அரசாங்கத்தின் அசட்டையே காரணமென ஹக்கீம் பேச்சு -சஜித்தும், இம்ரானும் பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்தனர்

Tuesday, November 23, 2021
கிண்ணியா , குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு பாதை விபத்து தொடர்பில், சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம...Read More

எனது உயிர் பிரிய முன்னர் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யாரென அம்பலப்படுத்துவேன் - என்னை எப்படியாவது உள்ளே தள்ளிவிட முயற்சி

Tuesday, November 23, 2021
- பாலித ஆரியவன்ஸ   - தனது உயிர் போகும் முன்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான மூளையாக செயற்பட்ட சூத்திரதாரி யார் என்பதை அம்பலப்படுத்துவ...Read More

கிண்ணியாவில் படகு பாதை கவிந்ததில் 6 பேர் மரணம் - பலர் காயம் (படங்கள்)

Tuesday, November 23, 2021
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர்.   இந்த சம்...Read More

இந்தியாவுக்கு பறக்கிறார் பசில் - மோடியையும் சந்தித்து பேசுவார்

Monday, November 22, 2021
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச  இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன்  சந்திப்பு ஒன்றை நடாத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள...Read More

எமது நாட்டை ஹெயிட்டி, சோமாலியாவின் நிலைக்கு கொண்டு வந்துவிட்டிருக்கிறார்கள் - பிமல் ரத்நாயக்க

Monday, November 22, 2021
இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து, சோமாலியாவின் நிலைக்கு தள்ளியுள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என மக்கள்...Read More

பகலுணவுப் பொதி 20 ரூபாவினாலும், ஒருகோப்பை தேநீர் 5 ரூபாவினாலும் விலை அதிகரிக்கிறது

Monday, November 22, 2021
உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டிச்சாலை உரிமை யாளர்கள் சங்கத்தினால் தீர்மானிக் கப்பட்டுள்ளது. அதனடிப்படையி...Read More

பட்ஜட் வாக்கெடுப்பில் காணாமல் போன, தௌபீக் எங்கே...?

Monday, November 22, 2021
2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதிநாள் இன்றாகும். இரண்டாம் வாசிப்பு இன்றையதினம் வாக்கெடுப்புக...Read More

கைத் தொலைபேசியுடன் கொழும்பு, வைத்தியசாலையில் ரஞ்சன் ராமநாயக்கா கைது

Monday, November 22, 2021
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அலைபேசி மற்றும் ஹேண்ட் ஃப்ரீயு...Read More

பட்ஜட்டுக்கு ஆதரவளித்த மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

Monday, November 22, 2021
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியி...Read More

பாராளுமன்றத்தில் பெண் எம்.பிக்களுக்கு துன்புறுத்தல் - சபாநாயகருக்கு கடிதம்

Monday, November 22, 2021
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வார்த்தை ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு  பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்ற...Read More

2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் - 93 வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றம்

Monday, November 22, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  கடந...Read More

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு -முஸ்லிம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படாவின் கட்சியை விட்டு நீக்கப்பட வேண்டும் - இம்ரான்

Monday, November 22, 2021
முஸ்லிம் கட்சி  பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படாவின் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர...Read More

கிழக்கு முஸ்லிம் எம்.பிக்கள் பட்ஜட்டை ஆதரிக்க வேண்டும் : கல்முனை பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்கள் கூட்டாக வேண்டுகோள்

Monday, November 22, 2021
நூருல் ஹுதா உமர்  இன்றைய வரவுசெலவுத்திட்டம் தொடர்பில்  முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நண்பகல் கல்மு...Read More

பொதுஜன பெரமுன பிரதேச அரசியல்வாதியை மின்கம்பத்தில் கட்டிய மக்கள்

Monday, November 22, 2021
மதுபோதை தலைக்கேறிய நிலையில், பிரதேசவாசிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதியொருவர் ...Read More

பட்ஜட் வாக்கெடுப்பு இன்று - SLMC + ACMC முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருடைய பக்கம்..?

Monday, November 22, 2021
2022 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை 22 ஆம் திகதி நடைபெற உள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு ச...Read More

நாமல் ராஜபக்ச கவலை தெரிவிப்பு

Monday, November 22, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்காக விளையாட்டுத்துறை அமைச...Read More

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்; பூஜித்தவுக்கு எதிராக 855 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை வாசிப்பு

Monday, November 22, 2021
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் என தகவல் கிடைத்தும், அதைத் தடுத்து நிறுத்த சரி...Read More

ஊர்காவற்றுறையில் புலிகளின் அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு மீட்பு

Monday, November 22, 2021
புலிகளின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது...Read More

உழவு இயந்திரத்தில் சிக்கி 5 வயது சிறுவன் மரணம் - வவுனியாவில் சம்பவம்

Sunday, November 21, 2021
வவுனியா, பாலமோட்டைப் பகுதியில் உழவு இயந்திரத்தின் கலப்பையில் அகப்பட்டு 5 வயது குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது.  இன்று (21) மாலை இடம்பெற்ற இச் ...Read More
Powered by Blogger.