தமது வரப்பிரசாதம் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளா...Read More
நான் வஹாப்வாதி அல்ல. இஸ்லாமில் வஹாப் வாதம் இல்லை. முஸ்லிம் மதத் தலைவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கும் ஞானசார தேரருக்கு எதிராக நடவட...Read More
- பா.நிரோஸ் - நியூஸிலாந்து பொலிஸாரினால் விடுதலைச் செய்யப்பட்ட ஒருவரே, மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளார். அவரிடம் ஐ.எஸ். சிந்தனை இருந்திருக்...Read More
இன்னொரு தீவிரவாத தாக்குதல் எவ்வேளையிலும் இடம்பெறலாம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளமை குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப...Read More
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார்மருத்தவமனையில் கிசிச்சை பெற்றுவந்த நிலையில் பிரதமரின் பிரத்தியேக மருத்துவர் எலியந்த வைட் உய...Read More
2021 ஆம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, 2020 ஆ...Read More
அரச தலைவர்களே, கௌரவத்துக்குரிய உறுப்பினர்களே, அனைவருக்கும் வணக்கம்..! இன்று நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்...Read More
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்துடன் கையொப்பமிட்டதாக ...Read More
எதிர்வரும் 29ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் சட்டம், தேர்தல் முறைமை சம்பந்தமான தெரிவுக் குழுவின்முன் தோன்றி சாட்சியமளிக்க இரு...Read More
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான அர்ஷாட் நிஸாம்தீனால் நேற்ற...Read More
எந்த விதமான குற்றச்சாட்டுக்களுமின்றி, தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ர...Read More
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் அதிகம் என்பது தனது தனிப்பட்ட கருத்து என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர...Read More
தற்போது சர்ச்சைக்குரியதாக கருதப்படுகின்ற முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டத்தை தக்க வைத்துக்கொண்டு , அதில் அவசியமான திருத்தங்களை மட்டும் ம...Read More
ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சி...Read More
கொழும்பு, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் சொத்துக்களை பெற்றக் கொள்ளும் நோக்கில் கொவிட் தொற்றுக்குள்ளான மனைவியை படுகைக்கையில் வைத்து கொலை செய்ததாக சந...Read More
இலங்கை இளைஞன் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் மற்றும் BMW கார் ஒன்று பரிசாக கிடைத்துள்ளதாக கூறி 7 லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயற்சித்த நப...Read More
கொவிட் - 19 தடுப்பூசியைப் பெறுவதால் கருவுறமுடியாது அல்லது பாலியல் ரீதியான சிக்கல்கள் ஏற்படலாம் என்ற எவ்வித அடிப்படைகளுமற்ற நிலைப்பாடுகளினால்...Read More
கணவரின் கழுத்தை காதலர் காலால் அழுத்திப் பிடிக்க நான் திருகுவளை கட்டையால் தலையில் அடித்துக் கொன்றேன் என அரியாலை - பூம்புகாரில் இடம்பெற்ற கொலை...Read More
உலகம் மிகவும் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தசாப்தத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறக...Read More
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே 5.8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம், அவுஸ்திரேலிய நேரப்படி இன்று (22) காலை 9.15 மணி அளவில் ஏற்பட...Read More
மதுபானசாலைகளை திறக்குமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் கலால் வரி திணைக்களமே தன்னிச்சையாக தீர்மானம் எடுத்துள்ளதாக அரசாங...Read More
நாட்டின் சனத்தொகையில் 67 சத வீதமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய...Read More
போதைப்பொருள் கடத்தல்தாரியை கைது செய்வதற்காக சென்ற வேளையில், பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார். இராஜகிரிய − ஒபயசேகரபுர பகுதியில் காரில் ...Read More
இலங்கை அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கான தகுதித் தேர்வுகள...Read More
புலிகள் இயக்கத்தினரை மாத்திரம் தேடிச் சென்று அழிப்பதை விட்டு தமிழர்களை கொல்ல, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இடமளித்ததாக தேவால...Read More
இலங்கையில் ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணத்தைச் செலுத்தாத சுமார் 73 ஆயிரம் வாடிக்கையாருக்கான நீர் விநியோகத்தை நிறுத்த தேசிய நீர் வழங்கல் ...Read More
இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முடிவு செய...Read More
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்ப...Read More
மக்களிடத்தில் மத்திய வங்கி கொள்ளையடிக்கிறது. பெரும் தொகையில் பணம் அச்சிடப்படுகின்றது. இது உள்நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்கும் எனத் தெரிவித்...Read More
76 ஆவது ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடர் இன்று (21) ஆரம்பமாகின்றது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. நாள...Read More
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட, சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். அஜ...Read More
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எடுக்கும் தீர்மானங்கள் அரசாங்கத்தில் உள்ள ஒரு சில அமைச்சர்களின் முட்டாள்தமான செயற்பாடுகளினால் பலவீனமடைவதாக...Read More
இலங்கையில் கொவிட் தொற்றாளர்களுக்கு நாளாந்தம் சிகிச்சையளிப்பதற்காக அரசாங்கம் பாரிய அளவு சுமை ஒன்றை ஏற்க நேரிட்டுள்ளதாக மருந்துகள் உற்பத்தி, வ...Read More