Header Ads



‘பெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’

Saturday, May 23, 2020
புனித நோன்புப் பெருநாள் தினத்திலிருந்தாவது நாட்டின் நிலைமைகள் சீரடைய அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ...Read More

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்திய கௌரவம், ஜனாதிபதி கோட்டாபயவை சாரும் - மோடி புகழாரம்

Saturday, May 23, 2020
இன்று (23) முற்பகல் சுமுகமான தொலைபேசி உரையாடலொன்றில் ஈடுபட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ...Read More

இறந்த உடலங்களை எரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும்

Saturday, May 23, 2020
உயிருள்ளவர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றாமல் தேர்தலை நடாத்த முடியும் என்றால் , இறந்த உடலங்களை எரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி உடனட...Read More

ஒலிபெருக்கியில் தக்பீர் கூறலாம் - இமாம் முஅத்தின் தவிர்ந்த எவரும் பள்ளிவாயலில் நுழைய அனுமதிக்காதீர்கள்

Saturday, May 23, 2020
கொவிட் 19 நோய்ப்பரவலை தடுப்பதற்காக இலங்கை வக்ப் சபையினால் பிரப்பிக்கப்பட்டுள்ள பணிப்புரைகள் மாறாமல் அமுலில் உள்ள நிலையில், பின்வரும் அ...Read More

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் எண்ணிக்கை 1085

Saturday, May 23, 2020
இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  அதன் அடிப்படையில் இலங்கையில் கொ...Read More

மே 26 முதல் சகல மாவட்டங்களிலும் ஊரடங்கு இரவு 10 மணிமுதல், அதிகாலை 4 மணி வரை அமுல்

Saturday, May 23, 2020
மே 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வர...Read More

கட்டாரிலுள்ள ஒருதொகை இலங்கையர்கள், நாட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்கள் - 14 நாட்கள் தனிமைப்படுத்தல்

Saturday, May 23, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வௌிநாடுகளில் இருந்து இதுவரை 4,500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் மே...Read More

ரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்

Saturday, May 23, 2020
தலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...Read More

ஜனாதிபதி கோத்தாபயவுடன், மோடி தொலைபேசியில் பேச்சு

Saturday, May 23, 2020
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளா...Read More

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிர‌ச்சினை, ஜ‌னாஸா எரிப்பு ம‌ட்டும்தானா?

Saturday, May 23, 2020
- ஏ.பி.எம்.அஸ்ஹர் - முஸ்லிம்க‌ளிட‌ம் ஒரு ப‌ழ‌க்க‌ம் உள்ள‌து. ஒருவ‌ன் ஒன்றைச்செய்தால் எல்லோரும் போளீன் போட்டு அத‌னை செய்வ‌ர். ப‌ஸ...Read More

'பெருநாள் தினத்தில் மட்டுமாவது பள்ளிவாசல்களில் "தக்பீர்" முழங்க வேண்டும்' - அஷாத் சாலி

Saturday, May 23, 2020
பெருநாள் தினத்தின் சிறப்பு, தனித்துவத்தை வெளிப்படுத்த பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் "தக்பீர்" சொல்வதற்கான ஏற்பாடுகளை அகில இலங்...Read More

காம்பியா உள்ளிட்ட சில நாடுகளில் இன்று பெருநாள் - இலங்கையிலும் சிலருக்கு இன்று பெருநாள்

Saturday, May 23, 2020
சோமாலியா, கென்யா, காம்பியா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை -23-பெருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. சர்வதேச பிறையின் அ...Read More

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை, குழப்ப ஒருசிலர் முயற்சி

Saturday, May 23, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை குழப்புவதற்கு ஒரு சிலர் முனைவதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால...Read More

ரமழான் கேள்வி - 29

Saturday, May 23, 2020
கேள்வி 29, A, மறுமை நாளின் மீஸான் எனும் தராசில், நன்மைகள் மிகவும் கனமானதாக இருப்பதற்கான, பிரதான 2 காரணிகளை ஆதாரத்துடன் எழுதுக. B, ...Read More

மருத்துவமனையில் திருமணம் செய்த, இலங்கை மருத்துவர்

Saturday, May 23, 2020
கொரோனாவால் முடிவு செய்த திருமணம், தடைபட்ட நிலையில், இலங்கை மருத்துவர் தமது காதலியை பணியாற்றும் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்ட...Read More

2 முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக்குட்டி

Saturday, May 23, 2020
அமெரிக்காவின் ஓரிகன் மாகாணாத்தில் ஒரு பூனைக்குட்டி இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப்பூனைக்...Read More

கொரோனா பரவிய பிரதேசங்களில் சிறுவர்கள் தொடர்பில், தீவிர அவதானம் செலுத்த பெற்றோரிடம் கோரிக்கை

Saturday, May 23, 2020
இலங்கையில் சிறுவர்களை தாக்கும் கவசாகி நோய் பரவ கூடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்...Read More

தீவிர இனவாதக் கருத்துக்களை உமிழ்பவர்கள் கூட, ரிஸ்வானுக்காக கவிதை வடிக்கிறார்கள்.

Saturday, May 23, 2020
Mohamed Ali Yaseer Arafath ஷஹீதான உறவு ஹமீத் ரிஸ்வானின் தியாகம் பலதரப்பட்ட மக்களின் உள்ளங்களை தாக்கிவிட்டது. தீவிர இனவாதக் கருத்து...Read More

கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை, நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள்

Saturday, May 23, 2020
- அததெரண - உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள் இருந்தாக தா...Read More

தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் உள்ளது - Dr அனில்

Saturday, May 23, 2020
சுகாதார அதிகாரிகள் நாடு முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன்படி பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சூ...Read More

ரிஸ்வானின் மகளுடைய பிஞ்சு, உள்ளத்தின் பெரிய நல்லெண்ணம்

Saturday, May 23, 2020
சகோதரர் ரிஸ்வானின் மகள்.. " வாப்பா எங்களை விட்டு போனது, நன்மை செய்வதற்காக முயற்சி செய்த போதுதானே. கவலையாக உள்ளது... ஆனாலு...Read More

றிஸ்வானின் ஜனாசா, சனிக்கிழமை நல்லடக்கம்

Friday, May 22, 2020
தமிழ் யுவழி ஒருவரை காப்பாற்றும் நோக்குடன், நீரில் குதித்து வபாத்தான றிஸ்வானின் ஜனாசா, சனிக்கிழமை 23  ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்படவுள...Read More

பள்ளிவாசல்களில் பெருநாள் சிறப்பு தொழுகை, நடத்த அனுமதிகோரிய மனு - மதுரை ஐகோர்ட் தள்ளுபடி

Friday, May 22, 2020
பள்ளிவாசல்களில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரிய மனுவை  ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்துள்ளது.  மதுரை, வில்லாபுரம...Read More

ஜமாலைக் கொன்றவர்களை மன்னிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை

Friday, May 22, 2020
என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிடுகிறேன் என்று ஜமால் கஷோகியின் மகன் தெரிவித்ததற்கு ஜமாலின் தோழி கடுமையாக விமர்சித்துள்ளார். ஜமா...Read More

`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்!’ - கொதித்த ட்ரம்ப்

Friday, May 22, 2020
கொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...Read More

இந்தியாவில் கை கழுவ, வசதி இல்லாத 5 கோடி பேர் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Friday, May 22, 2020
இந்தியாவில் 5 கோடிக்கும் மேற்பட்டோர் கை கழுவும் வசதி இல்லாமல் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அபாயம் குறித...Read More

அமெரிக்க நாட்டில் கொரோனாவுக்கு, இந்திய டாக்டர் பலி

Friday, May 22, 2020
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள சவுத் ரிச்மாண்ட் ஆஸ்பத்திரியில் உள்மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சுதீர் எஸ்.சவுகான். ...Read More
Powered by Blogger.