Header Ads



நாம் ஆட்சிக்கு வந்தால், அரசியல்வாதிகளை கல்லெறிய வைப்போம் - அநுரகுமார

Sunday, September 22, 2019
இலங்கையில் 72 வருட காலமாக வீணாக்கப்பட்ட நாட்டை புதிய நாடாக கட்டி எழுப்ப ஆட்சி பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குகள் என்று அழைப்பு விடு...Read More

நான் ஒருபோதும் கொலைக்காரர்களான, ராஜபக்ஷவினரிடம் சரணடைய போவதில்லை - மேர்வின்

Sunday, September 22, 2019
தான் ஒரு போதும் கொள்ளையர்கள் மற்றும் கொலைக்காரர்களான ராஜபக்ஷவினரிடம் சரணடைய போவதில்லை என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்....Read More

முஸ்லிம்களே எனது வெற்றியின், உரிமையாளராக மாறுங்கள் - கோத்தாபய அழைப்பு

Sunday, September 22, 2019
அரசியல் எதிரணியினர் தான் சம்பந்தமாக செய்து வரும் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ...Read More

தேர்தல் கூட்டத்திற்கு, கொழும்புக்குச் சென்றவரை காணவில்லை

Sunday, September 22, 2019
கொழும்பில் இடம்பெற்ற அரசியல் கட்சி கூட்டம் ஓன்றிக்கு அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து மேலும் சிலருடன் கடந்த ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி...Read More

கோத்தாபயவை கைதுசெய்ய, அரசாங்கம் முயற்சி - விமல் வீரவன்ச

Sunday, September 22, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்ய அரசாங்கம் தற...Read More

ரணிலும், சஜித்தும் நெருங்கி விட்டார்கள் - முஜிபுர் ரஹ்மான்

Sunday, September 22, 2019
- AA. Mohamed Anzir - ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்கவும், சஜித் பிரேமதாசாவும் நெருங்கி விட்டார்கள் என ...Read More

சஜித்தான் ஜனாதிபதி வேட்பாளர் என, அறிவிப்பது மாத்திரமே எஞ்சியுள்ளது

Sunday, September 22, 2019
ஐக்கிய தேசிய  கட்சின் ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியின்  செயற்குழு, பாராளுமன்ற உறுப்பினர் குழு ஆகியவற்றின்  ஊடாகவே ; தெரிவு செய்...Read More

ஈரானைத் தாக்குமா, சவுதி அரேபியா...?

Sunday, September 22, 2019
தமது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு தக்க பதிலடி வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவுதி அரேபி...Read More

விசேட அறிக்கை வெளியிட்டு, மைத்திரிக்கு பதிலடி கொடுத்துள்ள ரணில்

Sunday, September 22, 2019
அமைச்சரவை அங்கத்தவர்களின் அறிக்கைகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அவற்றை அமைச்சரவைக்குள்ளேயே பேசித் தீர்மானித்துக் கொள்ள வேண்...Read More

ரணில் ஒரு அரசியல் ஞானி, அவருடன் எந்த கசப்புணர்வும் இல்லை - ஹக்கீம்

Sunday, September 22, 2019
நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதி வேட்பாளரை அடுத்த வாரத்துக்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்து, இந்த தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள...Read More

ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமாரவை, ஆதரிக்க NFGG தீர்மானம்

Sunday, September 22, 2019
எதிர்வரும் நவம்பர் 16 இல் நடைபெற திகதி குறிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளரான  அனுர குமார திஸாந...Read More

ரணில் - சஜித் இன்றைய, பேச்சில் முன்னேற்றறம்

Sunday, September 22, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முன்...Read More

6 வயது அன்சாப், வாகன விபத்தில் மரணம் - திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வருகையில் சம்பவம்

Sunday, September 22, 2019
ஏறாவூர் ஜிப்ரி தைக்கா வீதியை அண்டி வசிக்கும் 6 வயதுச் சிறுவன் வீதி விபத்தில் சிக்கி உயரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி ம...Read More

பிக்குவின் உடலை நாளைவரை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ தடை

Sunday, September 22, 2019
முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக நேற...Read More

நிகாப் - புர்கா தடையை, நீக்கியது பிரச்சினைக்குரியது - மகிந்த அமரவீர

Sunday, September 22, 2019
நிகாப், புர்கா மற்றும் முகத்தை மூடும் வகையில் அணியும் தலை கவசம் என்பவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம்...Read More

ஜனாதிபதி வேட்பாளராக சஜித், இழுபறிக்குப் பின் இணக்கப்பாடு - தினகரன் வெளியிட்டுள்ள செய்தி

Sunday, September 22, 2019
- எம்.ஏ.எம்.நிலாம் - ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய நீண்டநாள் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.  கட்சித்தலைவர்களுக்...Read More

புர்கா - நிகாப் மீதான தடை நீக்கப்பட்டமை, மிகப்பெரும் தவறாகும் - திலும் அமுனுகம Mp

Sunday, September 22, 2019
புர்கா, நிகாப் மற்றும் முகத்தை மறைக்கும் தலை கவசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமைக்கு மஹிந்த தரப்பினர் கடும் எதிர்ப்பு வெளி...Read More

சஜித்தா..? ரணிலா..?? ஐ.தே.கவின் தலை­யெ­ழுத்தை தீர்­மா­னிக்கும் செயற்­குழு கூட்டம்

Sunday, September 22, 2019
- எஸ்.வினோத் - ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­கு­ழுவில் நிலவும் 30 வெற்­றி­டங்­க­ளுக்கு தனக்கு சார்­பா­ன­வர்­களை நிய­மித்து ஜனா­தி...Read More

இலங்கையில் பயங்கரவாத RSS இந்து அமைப்பின் 17 கிளைகள் செயற்பாடு

Sunday, September 22, 2019
இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ராஷ்ரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் கிளைகள் சிறிலங்காவிலும் செயற்படுவதாக, பாஜகவ...Read More

ஈஸ்டர் தாக்குதலை விசாரணை செய்வதற்காக 5 பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

Sunday, September 22, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட...Read More

வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவெடுக்க ரணில், கரு, சஜித் இன்று கலந்துரையாடல்

Sunday, September 22, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றம் அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் மற்று...Read More

சஜித்தை நியமிக்காவிட்டால் UNP தோல்வியை தழுவுவது உறுதி

Saturday, September 21, 2019
ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச இல்லாமல் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டால் எதிர்வரும் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை த...Read More

மைத்திரிக்கு பொதுச்செயலாளர் பதவி...?

Saturday, September 21, 2019
ஐ.தே.கவுக்கு எதிரான தேர்தல் கூட்டணித் ​தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இணக்கப்பாடு எட்டப்ப...Read More

வீதி ஒழுங்கு தெரியாத சஜித், எவ்வாறு நாட்டை ஒழுங்காக உருவாக்க முடியும்..?

Saturday, September 21, 2019
ஜே.வி.பியின் ஆதரவில்லாது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க முடியாதெனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, வீ...Read More

ரணிலுக்கு நெருக்கமானவர்களை, நியமிக்க முயற்சியா..?

Saturday, September 21, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் காணப்படும் வெற்றிடங்களில் பிரதமருக்கு நெருக்கமானவர்களை நியமிக்கும் முயற்சியொன்று இடம்பெறுவதாக ஐ...Read More

ஜனாதிபதி முறைமையை, ஒழிப்பது தேசத் துரோகம் - அத்துரலிய தேரர்

Saturday, September 21, 2019
ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க யாரேனும் செயற்பட்டால் அது தேசத்திற்கு எதிராக செய்யும் துரோகமாகும் என அத்துரலியே ரத்ன தேரர் ...Read More

நாங்கள் வெட்கப்படவில்லை, கௌரவமாக இருக்கின்றோம் - எஸ்.பி.

Saturday, September 21, 2019
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையில் மோதல்கள் ஏற்படாத அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார...Read More

எனக்கும் ரணிலுக்கும் இடையில், முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி - ஹக்கீம்

Saturday, September 21, 2019
எனக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பாதத...Read More

'ஆடை அணிந்துகொண்டா, ரணில் பேசுகிறார்?' பரபரப்பு தகவல்களுடன் மைத்திரி பேச்சு

Saturday, September 21, 2019
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கும் விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு நான் அழைப்பு விடுத்ததாக ரணில் ஆடைகளை அணிந்து கொண்டா கூறுகிறா...Read More
Powered by Blogger.