Header Ads



பால்­மா பற்றி விசாரணை நடத்துங்கள் - அரசவைத்­திய அதி­கா­ரிகள், ஜனா­தி­பதியிடம் கோரிக்கை

Wednesday, February 13, 2019
இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவின் தரம் தொடர்பில் விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளதால் அவற்றில் கலப்­ப­டங்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளதா என்...Read More

எம் பண்பாட்டின் பாதுகாவலர்களான, பக்கீர்களைப் பாதுகாப்போம்...!

Wednesday, February 13, 2019
ஒரு சமூகம் உயிர்ப்புள்ள சமூகமாக செயற்படவேண்டுமாயின், அது பல பண்பாட்டுக் கூறுகளை தனித்துவமாக கொண்டிருக்க வேண்டும், அந்த வகையில் முஸ்லிம...Read More

கல்முனை UDA காரியாலயத்தை, மூடும் நடவடிக்கை நிறுத்தம்

Wednesday, February 13, 2019
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தை மூடிவிட்டு அதனை அம்பாறை நகரக் காரியாலயத்துடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட...Read More

அமைச்சரவையில் ரணிலுக்கு ஏமாற்றம் - மைத்திரியும், சம்பிக்கவும் கால அவகாசம் கோரல்

Wednesday, February 13, 2019
தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அமைக்கப்பட்டது போன்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு, அனுமதி கோரும்...Read More

மதுஷ் நாடு கடத்தப்பட சாத்தியமில்லை, 4 வருட சிறை..? இலங்கை சட்டத்தரணி துபாயில் தெரிவிப்பு

Wednesday, February 13, 2019
துபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் மற்றும் ஏனையோரை அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் சாத்தியம் இல்லையென்றும், அவர்கள் மீத...Read More

சவுதியில் ரிஸானாவுக்கு மரண தண்டனை விதித்தபோது, அலட்டிக்கொள்ளாத சட்டத்தரணிகள் மதூஷுக்காக டுபாய் சென்றது ஏன்..?

Wednesday, February 13, 2019
சவுதியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இலங்கை யுவதி ரிஸானாவுக்கு மரண தண்டனை விதியாகியிருந்த போது இந்த நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் எவரும் அலட்...Read More

தாய்பால் புரக்கேறி மரணித்ததாக, கூறப்பட்ட குழந்தையின் இதயத்தில் - துவாரம்: குடும்பத்தினர் அதிர்ச்சி

Wednesday, February 13, 2019
வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியியைச் சேர்ந்த ஒரு மாத குழந்தையின் மரணத்திற்கு தாய்பால் புரக்கேறியமையே காரணம் என கூறப்பட்ட நிலையில் குழந்த...Read More

மகிந்த அணிக்குள், வெடித்தது மோதல் - சீறிப்பாயும் வாசு

Wednesday, February 13, 2019
அதிபர் வேட்பாளர் விடயத்தில் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து, மகிந்த ஆதரவு தரப்பினர் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய...Read More

மதூஷின் கைதுக்கு, காரணமானவர்கள் இவர்கள்தான் - ரஞ்ஜன் வெளியிட்ட பெயர் பட்டியல்

Tuesday, February 12, 2019
மாகந்துரே மதூஷ் உட்பட அவருடன் தொடர்புடைய சகாக்களை கைது செய்ய முன்னெடுத்த நடவடிக்கைக்குரிய முழு கௌரவமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்...Read More

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடம், ஆரம்பிப்பதே எனது கனவு

Tuesday, February 12, 2019
அம்பாறை கரையோர மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை ஒன்றும் அதனைத் தொடர்ந்து தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடம் ஒன்றும் தொடங்குவதுதா...Read More

லத்தீப்பை மனந்தளரச் செய்ய, முக்கிய அமைச்சர் முயற்சி - 2013 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்

Tuesday, February 12, 2019
மதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய எஸ் ரி எவ் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் டுபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள்...Read More

மதுஷ் + கஞ்சிப்பான இம்ரானின், இன்றைய ஸ்பெஷல் ரிப்போர்ட்

Tuesday, February 12, 2019
-Sivarajah- மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது... அதுவே முடிந்த முடிவு... ஆனால் விசாரண...Read More

யாழ் - ஒஸ்மானியா கல்லூரியின், இல்ல விளையாட்டுப் போட்டி

Tuesday, February 12, 2019
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நாளை 2019.02.13 ஆம் திகதி மதியம் 1.00 மண...Read More

தயாசிறிக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சை

Tuesday, February 12, 2019
சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, தயாசிறி ஜெயசேகரவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க...Read More

போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் - அம்பலப்படுத்தினார் ரஞ்சன்

Tuesday, February 12, 2019
கொக்கைன் பயன்படுத்தும்  அமைச்சரவை அமைச்சர்கள் இருக்கின்றார்களென, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அமைக்கப்பட்டு ...Read More

நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம், காவிந்தவுக்கு எதிர்ப்பு - ரொயிசுக்கு ஆதரவு

Tuesday, February 12, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து  ரொயிஸ் பெர்ணான்டோவை நீக்கி,நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த...Read More

இலங்கைக்குள் மதூஷை, இரகசியமாகவே கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது - குழப்பியடித்தது யார்...?

Tuesday, February 12, 2019
விடு­தலைப் புலி­களின் முக்­கிய நப­ரான கே.பியை எவ்­வாறு நீதி­மன்ற, பொலிஸ் தலை­யீ­டில்­லாது நாட்­டுக்கு வர­வ­ழைக்க முடிந்­ததோ அது­போன்றே ம...Read More

உயர்தர மாணவர்களுக்கு டெப் - அமைச்சரவையும் பச்சைக் கொடி

Tuesday, February 12, 2019
வன் ஏ.பீ வகை அனைத்து பாடசாலைகளினதும் உயர்தர மாணவர்களுக்கு டெப் கணணிகளை வழங்குவதற்கு இன்று -12- இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழ...Read More

மதுஷ் தப்பிப்பானா..? அதிகாரிகளின் வாய் அடைக்கப்பட்டது

Tuesday, February 12, 2019
பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினர் மாகந்துரே மதுஷிற்கு எதிராக இலங்கையில் எவ்வித போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களும் கிடையாது என பொல...Read More

கட்டளை இட்டபடியே, மாலைகளை தவிர்த்த ஹிஸ்புல்லா

Tuesday, February 12, 2019
USPACOM நிதி ஒதுக்கீட்டில் நிந்தவூர் அல் மஷ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 12 வகுப்பறைகளை கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் கிழக்கு ஆளுநர் ...Read More

முஸ்லிம் Mp கள், விரைவில் ஒன்றுகூடவுள்ளோம் - இஸ்லாமிய வரையறை திருத்தங்களுக்கே ஆதரவு

Tuesday, February 12, 2019
முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்டத்தில் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட அனைவருக்கும் நன்மை பயக்கும் திருத்தங்களுக்கே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்ப...Read More

அமெரிக்கா மீது, கோத்தாபய தாக்குதல் - இலங்கையில் FBI ஆட்கடத்தல் பற்றியும் விபரிப்பு

Tuesday, February 12, 2019
வெள்ளை வான் கடத்தல்களை தான் அறிமுகப்படுத்தவில்லை என்றும், அமெரிக்காவே அதனை இலங்கையில் அறிமுகப்படுத்தியது என்றும் குற்றம்சாட்டியுள்ளார் ச...Read More

அம்பாறை, கண்டி, திகன வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களின் நஷ்டஈடு எங்கே..? அமைச்சரவை பத்திரமும் முடக்கம்

Tuesday, February 12, 2019
புதி­தாக அர­சாங்கம் நிறு­வப்­பட்­டதன் பின்பு இது­வ­ரை­காலம் புனர்­வாழ்வு அதி­கார சபைக்கு தலை­வரும், பணிப்­பாளர் சபையும் நிய­மிக்­கப்­ப­ட...Read More

இவ்வாறானவர்களின்,, கருத்துக்களை ஒருபோதும் சமூக ஊடகங்களில் பரப்பக்கூடாது - மௌலவி AJ அப்துல் ஹாலிக்

Tuesday, February 12, 2019
சிறிய சிறிய விடயங்களுக்காக நாம் பிரிந்து விடக் கூடாது. நம்மை பிளவு படுத்துவதையே சிலர் இக்காக கொண்டு செயற்படுகின்றனர் என அகில இலங்கை ஜம் ...Read More

யானைக்குள் நெருக்கடி, தேசிய அரசாங்க யோசனை தோற்கடிக்கப்படும் -தயாசிறி

Tuesday, February 12, 2019
தேசிய அரசாங்க யோசனை தோற்கடிக்கப்படும் என்பதை ஐக்கிய தேசிய கட்சி அறிந்துள்ளதால், அதகை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யாதிருப்பதாக ஶ்ரீலங்கா...Read More
Powered by Blogger.