Header Ads



பேஸ்­புக்கில் எழுதியபடி நடந்த மரணம் - திடீர் மரணத்தில் இருந்து, இறைவா எங்களை பாதுகாப்பாயாக...

Friday, August 31, 2018
-M.Suhail- இறு­தி­நேர கஷ்­டங்­களை தவிர்த்­துக்­கொள்ள பெரு­நா­ளைக்கு 5 நாட்­க­ளுக்கு முன்­னரே மனை­வி­யையும் மக­னையும் ஊருக்கு அழைத்­...Read More

குமார் சங்கக்காரவை துரத்தும் கோடீஸ்வரர், தேர்தலில் சகல செலவுகளை ஏற்பதாகவும் அறிவிப்பு

Friday, August 31, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவை ஜனாதிபதி பொது வேட்பாளராக களமிறக்குவதற்கு பலர் முயற்சித்து வருகின்றனர். ...Read More

புலமைப்பரீட்சை சித்திடைந்து ஹெரோயின் பாவித்த மாணவன் இறப்பு - நிர்வாண நிலையில் 3 பேர் மீட்பு

Friday, August 31, 2018
குருநாகல் மாவட்டத்தில் துஷ்பிரயோகங்களும் போதைப்பொருள் விநி யோகமும் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென் மாகாணத்தை விட ...Read More

எந்த விதத்திலும் சிறிலங்காவுக்கு உதவுவோம் – மோடி உறுதி

Friday, August 31, 2018
சிறிலங்காவுக்கு எந்தவிதத்திலும் இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியள...Read More

மேன்முறையீட்டு தீர்ப்புக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தை நாடப்பேவதாக ஞானசாரரின் சட்டத்தரணிகள் அறிவிப்பு

Friday, August 31, 2018
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ...Read More

4 யானைகளினால் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞன், ஒரு யானையின் தாக்குதலில் பலி

Friday, August 31, 2018
றாணமடு மாலையர்கட்டு கிராமத்தில், இன்று (31) அதிகாலை காட்டுயானை தாக்கி, 18 வயதுடைய, சிவலிங்கம் லயனிதன்  என்ற  இளைஞன் உயிரிழந்துள்ளாரென, ப...Read More

மாவனல்லையில் சட்டவிரோத, சாராயம் விற்பனை - பின்னணியில் மஹிந்த ஆதரவு முக்கிய எம்.பி.

Friday, August 31, 2018
மாவனல்லை நகரில் சட்டவிரோதமான முறையில் சாராயம் உற்பத்தி செய்த பொது ஜன பெரமுனவின் மாவனல்லை பிரதே சபை உறுப்பினர் பிரியந்த அல்லேகம உள்ளிட்ட ...Read More

நேருக்கு நேர் மோதி, ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டது

Friday, August 31, 2018
யாழ்தேவியும் மற்றுமொரு புகையிரதமும் நேருக்கு நேர் மோதி ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கொழும்பு - ...Read More

ஞானசாரருக்கு ஆப்பு, மேன்முறையீடு மறுப்பு - கடூழியச் சிறைத்தண்டனை உறுதியானது

Friday, August 31, 2018
மேன்முறையீட்டிற்கான அனுமதி கோரி, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று வெள்...Read More

சிங்கள பௌத்தன் என்ற வகையில், ஞானசாரரை பார்வையிடச் செல்வேன்

Friday, August 31, 2018
சிங்கள பௌத்தன் என்ற வகையில் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பார்வையிடச் செல்வேன் என அமைச்சர் துமிந்த தி...Read More

அவுஸ்திரேலியாவில் கைதான நிஸாம்தீன் பற்றி, வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

Friday, August 31, 2018
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...Read More

4 பிக்குகளை கைதுசெய்ய, பிடியாணை பிறப்பிப்பு

Friday, August 31, 2018
பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பெங்கமுவே நாலக்க, இத்தாகந்த சத்தாதிஸ்ஸ, மாளிகாகந்த சுத்தா மற்றும்...Read More

பயங்கரவாத குற்றச்சாட்டில், இலங்கையர் அவுஸ்திரேலியாவில் கைது

Friday, August 31, 2018
அவுஸ்திரேலியா, சிட்னி நகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்....Read More

சவூதி அரேபியா, யுத்தக் குற்றம் புரிந்துள்ளது - ஐ.நா. குற்றச்சாட்டு

Friday, August 31, 2018
சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை யெமன் மீது நடத்திய சில தாக்குதல்கள் யுத்த குற்றம் என குறிப்பிட்ட ஐ.நா அறிக்கை ஒன்றை அந்தக் கூட்டு...Read More

வீடொன்றில் தந்தை, மகளின் சடலங்கள் கண்டெடுப்பு

Friday, August 31, 2018
மஹியங்கனை, தம்பகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்...Read More

இலங்கைக்கு மேலாக இன்று, சூரியன் உச்சம் கொடுக்கிறார்

Friday, August 31, 2018
சூரியனின் தெற்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இவ் வருடம் ஒகஸ்ட் 28 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 7 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங...Read More

திருகோணமலையில் அமெரிக்க தரையிறக்கப், போர்க்கப்பல் பயிற்சி

Friday, August 31, 2018
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் அங்கரேஜ் தரையிறக்கப் போர்க்கப்பல், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து ...Read More

ஆட்சியை கவிழ்ப்புக்கு, சில நிறுவனங்கள் முயற்சிக்கின்றன

Friday, August 31, 2018
சக்திவாய்ந்த சில பெரு நிறுவனக் குழுக்கள் ( corporate groups)  அரசாங்கங்களை கவிழ்க்கும் சூழ்ச்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர...Read More

180 இந்து - தலித் குடும்பங்கள், இஸ்லாத்தை தழுவியது ஏன்..?

Thursday, August 30, 2018
தொல். திருமாவலவனின் அயராத முயற்ச்சியை வாழ்த்துவதுடன், மீனாட்ச்சிபுர மக்களுக்கு கிடைத்த நேர்வழி திருமாவுக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார...Read More

நாட்டுக்காகவே இதுவரை, குரல் கொடுத்தேன் - ஞானசார

Thursday, August 30, 2018
நாட்டுக்காக தியாகங்களை செய்யும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை தோற்றம் பெறும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார த...Read More

காணிப் பிரச்சினைக்காக, தாயை கொன்ற மகன் - வீரகெட்டியவில் சம்பவம்

Thursday, August 30, 2018
பெற்ற தாயை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் மூத்த மகனை வீரகெட்டிய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். வீரகெ...Read More

'ராஜபக்சவின் தீய வட்டம்' என்றால் என்ன..?

Thursday, August 30, 2018
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஒரு தசாப்த கால தீய வட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சித்து வருவதாக தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப...Read More

மரண தண்டனை கைதிக்கு, பேஸ்புக் கணக்கு - விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Thursday, August 30, 2018
இரத்தினபுரியில் மூன்று பேரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சர்பயா (பாம்பு) ...Read More

முஸ்லிம்களிடம் ஆயுதங்களா..? முக்கிய தலைவர்களிடம் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள கோரிக்கை

Thursday, August 30, 2018
விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக ந...Read More

இன்பராசாவுக்கு எதிராக, கிண்ணியா பொலீஸில் முறைப்பாடு

Thursday, August 30, 2018
புனர் வாழ்வளிக்கப் பட்ட முன்னாள்  விடுதலைப் புலி உறுப்பனர் இன்பராசா என்பவரால் நடாத்தப் பட்ட ஊடக சந்திப்பொன்றில் காத்தான்குடி, மூதூர், ...Read More

அபாயா அணிந்தது ஏன்..? கைதான இளைஞனின் விசித்திர வாக்குமூலம்

Thursday, August 30, 2018
முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஆடையுடன் அலைந்து திரிந்த ஆண் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்திருந்தனர். என்ன காரணத்திற்காக உடலை மு...Read More

முஸ்லிம்களிடம் ஆயுதம் உள்ளதா என கண்டறிய, உயர்மட்ட குழுவொன்றை நியமியுங்கள்

Thursday, August 30, 2018
விடுதலைப்புலிகள் விட்டுச்சென்ற ஆயுதங்கள் முஸ்லிம்களிடம் உள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கண்டறிய உயர் மட்ட குழுவொன்றை நி...Read More

அலரி மாளிகை திருமணங்களை நடத்தும், இடமாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டு

Thursday, August 30, 2018
பிரதமரின் வாசஸ்தலமான அலரி மாளிகை தற்போது திருமணங்களை நடத்தும் இடமாக மாறியுள்ளது என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் ந...Read More

ஞானசாரரை மீண்டும், வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமாம்...!

Thursday, August 30, 2018
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து வெலி...Read More

வவுனியாவில் பெண்களுக்கு எதிராக, ஒன்றுதிரண்ட பெண்கள்

Thursday, August 30, 2018
சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக வட மாகாண பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று எதிர்ப்பு போராட்ட ஊர்வலமொன்று ...Read More

மியன்மாருடன் உடன்படிக்கைக்கு, தயாராகிறது இலங்கை

Thursday, August 30, 2018
இலங்கை மற்றும் மியான்மார் இடையேயான வர்த்தக உடன்படிக்கையை மீள புதுப்பித்து, இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார வர்த்தக தொடர்பை வலுப்படுத...Read More

ஜேர்மனி வாழ் இலங்கை, முஸ்லிம்களின் கவனத்திற்கு...!

Thursday, August 30, 2018
இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு ஜேர்மனிவாழ் - இலங்கை இஸ்லாமிய ஜமாத், ஒழுஙகு செய்யும் ஒருநாள் இஸ்லாமிய ஒன்றுகூடல். இஜ்திமா2018 இம்மு...Read More

இஸ்லாத்தை தழுவிய குடும்பத்திற்கு, அவசரமாக உதவுங்கள்

Thursday, August 30, 2018
காலியை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய குடும்பம் ஒன்று இருப்பிடம் இல்லாமல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் உள்ளனர். தந்தை, தாய் மற்றும் இர...Read More

ரூபாவின் பெறுமதி, வீழ்ச்சியை தடுக்க முடியாது - மத்திய வங்கி

Thursday, August 30, 2018
அமெரிக்கா டொலருக்கு எதிராக இலங்கையின் ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்க...Read More
Powered by Blogger.