Header Ads



"எமக்கு அமைச்சர்கள் இருக்கு என ஒரு இனமும், புத்த பிக்குகள் இருக்கிறார்கள் என அடுத்த இனமும்"

Wednesday, August 15, 2018
-வ.ஐ.ச.ஜெயபாலன் கிழக்குமாகாண தமிழரோ முஸ்லிம்களோ தங்கள் தரப்பை ஒருதலைப்படசமாக எழுதினால் மட்டும் வாசித்து லைக் போடுகிறார்கள். இருதரப்ப...Read More

இந்தோனேசியாவிலிருந்து A/L பரீட்சையை, எழுதவுள்ள இலங்கை மாணவன்

Wednesday, August 15, 2018
நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சை  நடைபெற்றுவரும் நிலையில், இலங்கை மாணவன் ஒருவனுக்கு வெளிநாட்டில் இருந்து பரீட்சை எழுத...Read More

22 வயதான யுவதி நீராடும் காட்சி - மிரட்டி பணம் புடுங்கிய குடும்பத்தினர் கைது

Wednesday, August 15, 2018
22 வயதான யுவதி நீராடும் காட்சி அடங்கிய காணொளியை பேஷ்புக் உட்பட இணையத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி, பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக...Read More

நாட்டை அழித்து விட்டார்கள் - மகிந்த

Wednesday, August 15, 2018
தமது ஆட்சிக்காலத்தில் கட்டியெழுப்பட்ட நாட்டை தற்போதைய அரசாங்கம் அழித்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...Read More

ஆக்கபூர்வ வழிகளைக் கையாண்டு, தீர்வு காண வேண்டும் - ஹக்கீம்

Wednesday, August 15, 2018
மட்டக்களப்பு  புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா ...Read More

இரவு முழுவதும், நாகபாம்புடன் உறங்கிய நபர் - யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி

Wednesday, August 15, 2018
இரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில் நிறைந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் வட...Read More

இலங்கை இராணுவத்தில், இணைக்கப்பட்டுள்ள கீரிகள்

Wednesday, August 15, 2018
வெடிபொருட்களைக் கண்டறிய மோப்ப நாய்களுக்குப் பதிலாக கீரிகளை இலங்கை ராணுவம் பயன்படுத்த அவற்றை ராணுவத்தோடு இணைத்துள்ளது. மோப்ப நாய்களைய...Read More

அநுராதபுரத்தில் சிறுவர்களை தாக்கிய கழுகு, வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

Wednesday, August 15, 2018
அநுராதபுரத்தின் சுவரிதம பிரதேசத்திற்குள் நுழைந்து சிறுவன் ஒருவனைத் தாக்கிய கழுகுகைப் பிடித்த பிரதேசவாசிகள், வனஜீவராசிகள் திணைக்களத்திட...Read More

கொழும்புக்கு இப்படியும், ஒரு பரிதாபம்

Wednesday, August 15, 2018
உலகில் வாழ தகுதியாக நகரங்களில் கொழும்பு தொடர்ந்தும் பின்னடைவை சந்தித்துள்ளதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் 124ஆம் இட...Read More

100 பெண்களை ஏமாற்றியவர் கைது - மீரிஹானயில் சம்பவம், பொருட்களும் மீட்பு

Wednesday, August 15, 2018
திருமணம் முடித்துக்கொள்வதாகக் கூறி, அந்த யுவதியிடமிருந்த சொத்துகள் மற்றும் பணத்தை மோசடிச்செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், சிவில் பொறி...Read More

கண்டியில் முதன் முறையாக, ஈரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளிப்பு

Wednesday, August 15, 2018
கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் முதன் முதலாக ஈரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நான்கு சத்திர சிகிச்சை நிபு...Read More

பொய் சொல்கிறது சீனா, இலங்கையின் நாணயத் தாள்கள் இலங்கையிலே அச்சிடப்படுகிறது

Wednesday, August 15, 2018
சிறிலங்கா நாணயத் தாள்கள் சீனாவில் அச்சிடப்படுவதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்டில் வெளியாகிய தகவல்களை சிறிலங்கா மத்திய வங்கி நிராகரித்துள்...Read More

முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத், தென்னந்தோட்ட காவலாளியாக, பணியாற்றிய அதிசயம்

Wednesday, August 15, 2018
கொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக ந...Read More

CID விசாரணைக்கு 4 முறை ஆஜராகாத மகிந்த - வீட்டுக்குச் செல்ல நடவடிக்கை

Wednesday, August 15, 2018
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் க...Read More

அனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)

Tuesday, August 14, 2018
அனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த  சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...Read More

இறந்த குட்டியை, சுமந்து சென்ற திமிங்கிலம்

Tuesday, August 14, 2018
மாண்டுபோன குட்டியைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு தாய் திமிங்கிலம் 17 நாட்கள் 1,600 கிலோமீற்றர் தூரம் கடந்திருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பி...Read More

முஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி

Tuesday, August 14, 2018
பஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...Read More

இரத்தினபுரி அல்மக்கியாவில் பழைய மாணவர் சங்கம் அங்குராப்பணம்

Tuesday, August 14, 2018
ஜம்பத்தைந்து வருடகால கல்வி வரலாற்றைக் கொண்ட இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முதலாவது பழைய மாணவர் சங்கம் கடந்த சனி...Read More

"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்"

Tuesday, August 14, 2018
எனது நண்பரும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என இ...Read More

நேவி சம்பத் கைது

Tuesday, August 14, 2018
பல கொலைகளுடன் தொடர்புடையவர் என தேடப்பட்டு வந்த நேவி சம்பத் என அழைக்கப்படும் சந்தன ஹெட்டியாராச்சி சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். ...Read More

தேடலும் முயற்சியும் உள்ள, தந்தைக்கு கிடைத்த அபார வெற்றி

Tuesday, August 14, 2018
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் காணாமல் போன மகனை பதுளையைச் சேர்ந்த தந்தை ஒருவர், மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளார். த ஹிந...Read More

நாட்டிற்கு வெளியே சென்று, உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் நிலைமை வருமா..?

Tuesday, August 14, 2018
-Inaas- கண்டியிலும், கண்டிக்கு அண்மையில் உள்ள பிரதேச மக்களும் இம்முறை தமது உழ்ஹிய்யாக கடமைகளை கண்டிக்கு வெளியில் நிறைவேற்றுமாறும் உழ...Read More

"குறைந்தபட்ச திருமண வயதெல்லையும், நவீன மேதாவிகளும்"

Tuesday, August 14, 2018
-ஐயூப் முஹம்மது ரூமி- இன்று மார்க்கப் பகுத்தறிவாளர்கள் அதிகம் இருக்கின்றனர். உதாரணமாக ஒரு விடயத்தைக் கூறுகின்றேன். இஸ்லாமிய திருமண வ...Read More

துணுக்காய் மக்களின் பிரச்சினைகளை, தீர்த்துவைப்பதாக ரிஷாட் உறுதியளிப்பு

Tuesday, August 14, 2018
-சுஐப் எம்.காசிம்-  முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கவும், ...Read More

கண்டி பெரஹராவும், முஸ்லிம்களின் பங்களிப்பும்

Tuesday, August 14, 2018
-முபிஸால் அபூபக்கர்- இலங்கையில் வாழும் பௌத்தர்களின் இதயமாக இருப்பது, கண்டி நகரும், அங்குள்ள தலதா மாளிகையுமாகும், வருடாந்தம் ,பெரஹராவ...Read More

மரணமடைந்த அரசியல்வாதி, பிரதேச சபை கூட்டத்திற்கு வந்த விநோதம்

Tuesday, August 14, 2018
உயிரிந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மாதாந்த கூட்டத்திற்கு வந்து கையொப்பமிட்டதற்கான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. அனுராதபுரம் பிரதேச ச...Read More

நாளை நள்ளிரவு முதல், தனியார் பேருந்துகள் பகிஸ்கரிப்பில் குதிக்கிறது

Tuesday, August 14, 2018
நாளை நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து சங்கம் அறிவித்துள்ளது. சாரதிகளுக்காக அறிமுகப...Read More

சரித்திரத்தில் எவருமே, இழைத்திருக்காத தவறு

Tuesday, August 14, 2018
-தசுன் ராஜபக்ஷ- ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமற் போகச் செய்தமை தொடர்பான முறைப்பாட்டை ஹோமாகம நீதிமன்றம் 2016 ஜனவரி 26ம் திகதி...Read More
Powered by Blogger.