Header Ads



ஞானசாரர் உணர்ச்சிவசப்பட்டு விட்டார், நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை - சிங்கள ராவய

Friday, August 10, 2018
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டி கோரிக்கை விடுக்குமெ...Read More

பாக்கிஸ்தான், பிரேசில் தூதுவர்களாக 2 முஸ்லிம்கள் நியமனம் - எதிர்ப்பை மீறி தயானை ரஷ்யாவின் தூதராக்கிய ஜனாதிபதி

Friday, August 10, 2018
நாட்டின் இராஜதந்திர நகர்வுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரதும் எதிர்ப்புக்களை மீறி ரஷ்யாவிற்கான இலங்கைத் தூத...Read More

வட மாகாண சபை, மரணிக்கப் போகிறது - சிவாஜிலிங்கம்

Friday, August 10, 2018
எதிர்வரும் ஒக்டோபர் 25ம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ...Read More

தே.அ.அ. பெறுவதற்கு 100 ரூபா கட்டணம் செலுத்த வேண்டும்

Friday, August 10, 2018
இலங்கையில் இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த தேசிய அடையாள அட்டைக்கு பணம் அறவிடப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ...Read More

நாட்டு மக்களுக்கான அறிவித்தல்

Friday, August 10, 2018
புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக இலங்கையில் பெருந்திரளான மக்கள் பாதிக்கப்பட்டு...Read More

ஞானசாரருக்கான தண்டனை பாரதூரமானது - மகிந்த சீற்றம்

Friday, August 10, 2018
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து சிக்கல் உள்ளதாகவும், அத்தண்டனை பாரதூரமானது என்றே கருதுவதாகவும்,  நீதிமன்றத்தின் நடவடிக்கைகள...Read More

எதிர்க்கட்சித் தலைவரை, மாற்ற முடியாது என்கிறார் சபாநாயகர் - மகிந்த தரப்பு ஏமாற்றம்

Friday, August 10, 2018
எதிர்க்கட்சித் தலைவரை மாற்றும் அதிகாரம் தன்னிடம் கிடையாது என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தங்...Read More

பாராளுமன்ற உறுப்பினர்களைவிட, அதிக சம்பளத்தைப் பெறும் ரயில் சாரதிகள்

Friday, August 10, 2018
பாராளுமன்ற உறுப்பினர்களைவிட அதிக சம்பளத்தைப் பெறும் ரயில் சாரதிகள் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் வேலைநிறுத்த...Read More

"தாய் மனசு தங்கம்" - கல்முனை நீதிமன்றத்தில் நடந்த உண்மைச் சம்பவம்

Friday, August 10, 2018
கல்முனையில் தெருவில் மூதாட்டியை கைவிட்ட பிள்ளைகள் மூவருக்கும் தலா 50ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ...Read More

இலங்கையிலுள்ள ஆதிவாசிகள், மேற்கொண்டுள்ள தீர்மானம்

Thursday, August 09, 2018
எதிர்காலத்தில் உலக பழங்குடியினர் தினத்தை கொண்டாடப் போவதில்லை எனவும் அதற்கு செலவாகும் தொகையை கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த போவ...Read More

புதியவகை ஐஸ் கிரீம் தயாரித்து, இலங்கை பெண் சாதனை - உலகளவில் 3 ஆம் இடத்தை பெற்றார்

Thursday, August 09, 2018
இலங்கை பெண்ணொருவர் உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் ஈர்க்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கொரியாவில் நடைபெற்ற உலக பெண்கள் ம...Read More

ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை

Thursday, August 09, 2018
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கமும் ஜனாதிபதிய...Read More

'ஆயுதத்தை கீழே வைப்போம்' பன்நூலாசிரியர் மடவளைக் கலீல் பொலீஸ் சேவையிலிருந்து ஓய்வு

Thursday, August 09, 2018
-JM.Hafees- இரு மொழிக் கவிஞரும், பன்நூலாசிரியருமான மடவளைக் கலீல் 34 வருட அரச சேவையிலிருந்து (8.8.2018) ஓய்வு பெற்றுள்ளார்.  இலங்...Read More

பாராளுமன்றத்தில் சஜித் - விமல் கடும் வாக்குவாதம், சண்டைபோட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள் என சபாநாயகர் அறிவுரை

Thursday, August 09, 2018
முன்னாள் வீடமைப்புத்துறை விமல் வீரவன்சவுக்கும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துதறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் இன்றைய தினம் -09- ...Read More

மத்தள விமான நிலையத்தில், நியுசிலாந்து யுத்த விமானம்

Thursday, August 09, 2018
நியுசிலாந்து விமான படைக்குச் சொந்தமான NEH 795 யுத்த  விமானமானது 15 அலுவலகப் பணியாளர்களுடன் இன்று காலை 11.32 மணியளவில் மத்தள விமானநில...Read More

பழைய முறைமையில் தேர்தலை, நடத்துவதற்கு மஹிந்த இணக்கம்

Thursday, August 09, 2018
மாகாண சபைத் தேர்தலை, பழைய முறைமையில் நடத்துவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக, தேசிய ஒருமைப்பாடு, நல்லிண...Read More

திருமணத்திற்கு பணம் இல்லாமையால் ATM ஐ உடைத்து, பணம் கொள்ளையிட்டவர் கைது

Thursday, August 09, 2018
திருமணத்திற்காக பாரிய கொள்ளையில் ஈடுபட்ட நபர் மூன்று மாதங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியிலுள்ள வங்கி ...Read More

இளஞ்செழியன் விதித்த 2 மரண தண்டனைகளை, ரத்துச்செய்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை

Thursday, August 09, 2018
இலங்கை இராணுவத்தினர் இருவருக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற தமிழ் நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களுடைய குடும்பத்தினர...Read More

கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியில் தங்கம், திரண்டுவந்த மக்கள் கூட்டம்...

Thursday, August 09, 2018
கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியின் தம்பலகாம் ஊடாக செல்லும் கிண்ணியா - தம்பலகாமம் எல்லையின் பிரதான வீதியில் இன்று -09- விசித்திர சம்பவம்...Read More

அந்தப் படத்தைப் பார்த்து, மிகவும் மனவேதனை அடைந்தேன் - ஜனாதிபதி

Thursday, August 09, 2018
யானைக்கும் மனிதனுக்கும் இடையில் இலங்கையில் யுத்தம் நடைபெறுகின்றது. இதற்கு அவசரமாக தீர்வு தேவைப்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே...Read More

ஜனாஸா தொழுகை நடாத்திய 7 ஆம் வகுப்பு மாணவனும், மக்தப் மத்ரசாவின் அவசியமும்...!!

Thursday, August 09, 2018
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  நடாத்தி வரும் மக்தப் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக பல்வேறு மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது அல்ஹம்...Read More

அவுஸ்திரேலியாவில் அகோர வறட்சி, விவசாயிகளுக்கு பயங்கர அனுபவம்

Thursday, August 09, 2018
அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நியூ சவூத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் வறட்சிப் பிராந்தியமாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள...Read More

பிரதமராக பதவியேற்பதில், இம்ரான்கானுக்கு சிக்கலா..?

Thursday, August 09, 2018
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கிரிக்க...Read More

ஞானசாரருக்கு நேற்று, நடந்தது என்ன..? (முழு விபரம் இணைப்பு)

Thursday, August 09, 2018
பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாகக் கூறி  தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கில்,...Read More

யானையுடன் வேன் மோதி, சம்பவ இடத்தில் ஒருவர் வபாத் - 4 பேர் காயம்

Thursday, August 09, 2018
கொழும்பிலிருந்து கிண்ணியா, மூதூர் நோக்கி பயணித்த வேன் ஒன்று நேற்றிரவு (08) ஹபரணை காட்டுப்பகுதியில் வைத்து யானை ஒன்றுடன் மோதியதில் ஒருவர்...Read More

ஞானசாரரின் சிறுநீரகத்தில், பெரியளவிலான கல்

Wednesday, August 08, 2018
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் ...Read More

தென்மாகாணத்தில் தூய்மையான அகீதாவையொட்டி வாழும் தௌஹீத் ஆலிம்களை, ஒன்றிணைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு

Wednesday, August 08, 2018
بسم الله الرحمن الرحيم சர்வ புகழும் எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. ஸலாத்தும் ஸலாமும் உயிரினும் மேலான நபியவர்கள் ம...Read More

ஞானசாரருக்கு வெள்ளிக்கிழமை சத்திரசிகிச்சை

Wednesday, August 08, 2018
பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 19 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதிக்கப்பட்ட...Read More

தொலைபேசி ஒட்டுகேட்க வேண்டியவர்களின், பட்டியலில் ஹக்கீம்

Wednesday, August 08, 2018
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கம், தனது இறுதி காலத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது...Read More

மாணவிகள் உள்ளிட்ட 3 பெண்களை காணவில்லை - பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

Wednesday, August 08, 2018
க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவிகள் உட்பட மூவர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ...Read More

நாட்டைவிட்டு வெளியேறியவர்களை மீண்டும், நாட்டுக்கு வரும்படி ரணில் அழைப்பு

Wednesday, August 08, 2018
யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களையும் மீண்டும் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்...Read More

கருணாநிதியின் உடல், இன்று நல்லடக்கம் - கூட்ட நெரிசலில் இருவர் பலி, பலர் காயம்

Wednesday, August 08, 2018
கருணாநிதி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி ஹாலில் பெரும் எண்ணிக்கையில் கூட்டம் குவிந்துவருவதால், பெரும் குழப்பமும் நெரிசலும்...Read More

வெலிக்கடை சிறைச்சாலையில், ஞானசாரர் அடைக்கப்படுவார்

Wednesday, August 08, 2018
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்ய எதிர்பார்ப்பதாக அவரது சட்டத்தணி மேன்முறையீட்டு நீதிம...Read More

தொழுகை நடந்தபோது நிலஅதிர்வில் இடிந்த பள்ளிவாசல் - உடல்களை மீட்கும் நடவடிக்கை துரிதம்

Wednesday, August 08, 2018
இந்தோனேசியாவின் லொம்பொக் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பூகம்பத்தில் தரைமட்டமான பள்ளிவாசல் ஒன்றில் பலரும் சிக்கியிருக்கலாம் என...Read More
Powered by Blogger.