Header Ads



மன்னாரில் புலிகள், எவ்வித தடையுமின்றி செயற்படுகின்றனர்

Monday, August 06, 2018
மன்னார் பிரதேசத்தில் முன்னாள் விடுதலைப் புலிகள் எவ்வித தடையுமின்றி தங்களுடைய தேவைக்கேற்ப செயற்படுவதால் மீண்டும் விடுதலைப் புலிகள் தலை தூ...Read More

ஜம்இய்யத்துல் உலமா, தற்போது செய்யவேண்டியது என்ன...?

Monday, August 06, 2018
– அஷ் ஷெய்க் அக்ரம் அப்துஸ் சமத் – முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுவெளியில் கரு...Read More

ஜனாதிபதி தேர்தலில், Slmc யின் ஆதரவின்றி, எந்த வேட்பாளரும் வெற்றிபெற முடியாது - ஹக்கீம்

Monday, August 06, 2018
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இன்றி எந்த ஒரு வேட்பாளராலும் வெற்றி பெறமுடியாது என கட்ச...Read More

அளுத்கம கலவரத்தை, ஏற்படுத்தியது மஹிந்ததான் - சஜித்

Monday, August 06, 2018
102 ஆவது உதா கம்மான வீடமைப்புத் திட்டம் மன்னாரில் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வுகள் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அம...Read More

சிறிலங்காவுக்கு ஆடைகளை, ஏற்றுமதிசெய்த வடகொரியா

Monday, August 06, 2018
ஐ.நாவின் தடைகளை மீறி சிறிலங்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்திருப்பதாக வடகொரியா மீது ஐ.நா அறிக்கை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. ஐ.நா பாது...Read More

பைஸரின் தலையில், இடி விழும் - மனோ சாபம்

Monday, August 06, 2018
அமைச்சா் பைசா் முஸ்தபா  கடந்த வாரம் ஊடகங்களில்  சிறுபான்மைக் கட்சித் தலைவா்களை பாா்த்துக் கூறுகின்றாா். நாங்கள் இனவாதத் தலைவா்களாம். நாங்க...Read More

மரத்திலிருந்து விலகுவது, என்ற பேச்சுக்கே இடமில்லை - பாயிஸ்

Sunday, August 05, 2018
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை, என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான, பணிப்பாள...Read More

தனது சம்பளம் 95.000 என ஜனாதிபதி சொன்னது பொய்

Sunday, August 05, 2018
ஜனாதிபதி தனது சம்பளம் தொடர்பில் வெளியிட்ட தகவல் பொய்யானது என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்...Read More

கோத்தபாய ஜனாதிபதியானால், மகிந்தவினால் கட்டுப்படுத்த முடியாது - நாமலிடம் கூறிய நிமல்

Sunday, August 05, 2018
கோத்தபாய ஜனாதிபதியானால் அவரை மகிந்தவினால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா தெ...Read More

வசீம் தாஜூடீனின் கொலை விசாரணை இடைநடுவில் தடைப்பட, மகிந்தவும் ரணிலுமே காரணம்

Sunday, August 05, 2018
மக்கள் விடுதலை முன்னணிக்கு, தற்போதைய அரசாங்கத்தையோ அல்லது ராஜபக்சவினரையோ பாதுகாக்கும் எந்த தேவையும் இல்லை என அதன் தலைவரும் நாடாளுமன்ற உற...Read More

சுவிட்சர்லாந்தில் 2 விமான விபத்துக்கள் 24 பேர் மரணம் (படங்கள்)

Sunday, August 05, 2018
இரண்டாம் உலகபோரில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணித்த 20 பேரும் கொல்...Read More

சஜித் பிரேமதாசவிடம், ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோள்

Sunday, August 05, 2018
யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை...Read More

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் சீர்திருத்தம் அவசியம்

Sunday, August 05, 2018
தற்போது இலங்கையில் நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாக ரத்து சட்டத்தில் (MMDA) சீர்திருத்தம் அவசியம் என்பதற்கான கால, சூழ்நிலைத் தேவைகள்...Read More

ஆளில்லா விமானத் தாக்குதலில், உயிர் தப்பினார் வெனிசுவேலா அதிபர் (வீடியோ)

Sunday, August 05, 2018
வெனிசுவேலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கரகஸில் நேரலை தொலைக்காட்சி உரையாடலின்போது ஆளில்லா விமான வெடிகுண்டு வெடித்ததாக அந்நாட்டு அதிகாரி...Read More

தந்தையின் சடலத்தின் முன்பாக, ஆசிர்வாதம் பெற்று பரீட்சைக்கு தோற்றிய மாணவி

Sunday, August 05, 2018
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு முன்பாக விழுந்து ஆசிர்வாதம் பெற்...Read More

முஸ்லிம் காங்கிரஸின், நடப்பாண்டுக்கான நிருவாகிகள்

Sunday, August 05, 2018
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நடப்பாண்டுக்கான நிருவாகிகள்! தலைவர் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்.  தவிசாளர் - ஏ.எல்.ஏ.அப்துல் மஜீத்  ...Read More

தமிழர் - முஸ்லிம்களின் தற்போதைய நிலை குறித்து, மட்டக்களப்பிலிருந்து ஜெயபாலன்...!

Sunday, August 05, 2018
மட்டக்களப்பு அறிக்கை. - வ.ஐ.ச.ஜெயபாலன் . மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் இளைஞர்களை சந்தித்து பேசி திரும்பியுள்ளேன். போருக்குப் பிந்த...Read More

களியாட்டத்தில் பங்கேற்ற 3 பேர் பலி - வாத்துவயில் அதிர்ச்சி

Sunday, August 05, 2018
வாத்துவை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது திடீரென சுகயீடமடைந்திருந்த மூன்றாவது நபரும் உயி...Read More

"இன்று பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களிடம், இதைக் கேட்காதீர்கள்"

Sunday, August 05, 2018
புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிடம் எவ்வாறு கேள்விகளுக்கு விடையளித்தீர்கள், என்ன விடையளித்தீர்களென தேவையற்ற வினாக்களை எழுப...Read More

கோத்தபாயவுக்கு எதிராக அமெரிக்கா...?

Sunday, August 05, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தை தடுக்கும் தீவிர முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகம்...Read More

மகிந்தவின் கட்சியுடன் உறவுகளை, பலப்படுத்த விரும்பும் சீனா

Sunday, August 05, 2018
மேலதிக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்...Read More

புத்தளத்தில் திமிங்கிலங்கள், கரையொதுங்குவது ஏன்..?

Sunday, August 05, 2018
இலங்கையின் கடற்கரைகளில் உயிரிழந்த திமிங்கலங்களின் சடலங்கள் ஒதுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் புத்தளம் கடற்கரையில் உயி...Read More

தொலைபேசி உரையாடல்கள், ஒட்டுக் கேட்கப்படுகிறதா..?

Sunday, August 05, 2018
அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்டவர்களின் தொலைபேசி உரையாடல்கள் இரகசியமாக ஒட்டுக் கேட்கப...Read More

எனக்கு 95.000 ரூபாவே, மாதச் சம்பளமாக கிடைக்கிறது - ஜனாதிபதி

Sunday, August 05, 2018
இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சம்பள பட்டியலை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார். அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உ...Read More

இதனடிப்படையில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட ராஜபக்ச முகாம் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது.

Saturday, August 04, 2018
பாசிசவாத ராஜபக்சவினர் மத்தியில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள விதத்தை காண முடிந்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணா...Read More

Mp களின் சம்பளத்தை அதிகரிக்க, ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் - மைத்திரிபால

Saturday, August 04, 2018
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த...Read More

கொழும்பில் உள்ள ஆப்கானியர்கள் கும்மாளம் - சிங்களவர்கள் கவலை

Saturday, August 04, 2018
இரவு 03.08.2018 ஆகஸ்ட் நடுநிசியில் ரத்மலானையில் இருந்து ஒரு பெரும்பாண்மையினத்தவாிடமிருந்து ஒர் அவசரத் தொலைபேசி அழைப்பு - எனக்கு வந்தது  ...Read More

சீகிரியாவில் கண் வைக்கும் சீனா - தற்கொலை செய்வேன் என அரசியல்வாதி எச்சரிக்கை

Saturday, August 04, 2018
சீகிரிய குன்றை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கேபிள் கார் கட்டமைப்பை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய கலாசார ந...Read More

"சிறுபான்மை சமூகத்தின் நம்பிக்கை வீணாகிவிடக் கூடாது” - ஜனாதிபதி முன் ரிஷாட் எடுத்துரைப்பு

Saturday, August 04, 2018
“புத்தெழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தியில் சிறுபான்மை சமூகங்களும் உள்வாங்கப்பட்டமையானது, ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நன்றிக்...Read More

நாங்கள் கோழைகளாக இருந்திருந்தால், காத்தான்குடியை புலிகளிடம் இழந்திருப்போம் -ஹிஸ்புல்லாவின் அதிரடிப் பேச்சு

Saturday, August 04, 2018
முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு இனப்பிரச்ச...Read More
Powered by Blogger.