பிரதியமைச்சராக அலிசாகீர் மௌலானா, நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு Friday, May 04, 2018 (வீரகேசரி பத்திரிகை) அமைச்சரவை மாற்றம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உருவாகியுள்ள அதி...Read More
கிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில் Friday, May 04, 2018 சகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. "ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...Read More
இஸ்லாத்துக்கு பாதிப்பில்லாத முறையில், மிருகங்களை அறுத்தல் பற்றி கலந்துரையாடல் Friday, May 04, 2018 மிருகங்கள் அறுக்கப்படும் போது இரத்தம் வெளியேறி மரணிப்பதற்கு நேரம் எடுப்பதால் மிருகங்கள் உடனடியாக நினைவிழப்பதற்கு ஏற்ற...Read More
அபாயா விவகாரம், முஸ்லிம் எம்.பி.க்களுடன் உலமாசபை கலந்துரையாடல் Friday, May 04, 2018 அபாயா விவகாரம், கண்டி மற்றும் அம்பாறை வன்செயல்கள் உட்பட முஸ்லிம் சமூகத்தின் தற்கால பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து மேற்கொள்ள...Read More
நாட்டில் வெப்பம் அதிகரிப்பு, இளநீர் விற்பனை சூடுபிடிப்பு Friday, May 04, 2018 நாட்டில் தற்போது நிலவும் அசாதரண வெப்பநிலை காரணமாக கிழக்கு மாகணத்த்தில் மக்கள் வெப்பத்தை தணிப்பதற்காக பிரதான வீதியோரங்களில் பல வியாபார ந...Read More
"கூட்டாட்சியில் எந்த மாற்றங்களும் இனி ஏற்படாது" Friday, May 04, 2018 "புதிய அமைச்சரவையுடன் தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி இணைந்து முன்னெடுக்கும் ...Read More
இலஞ்சம் பெற்றவர்களுக்கு விளக்கமறியல் - ஜனாதிபதி மகிழ்ச்சி Friday, May 04, 2018 இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இ...Read More
ஸ்ரீலங்கன் விமானங்களுக்கு நேற்று, எதிர்பாராத 4 சம்பவங்கள் - விமானங்கள் தாமதம், புதிய நேரமும் அறிவிப்பு Friday, May 04, 2018 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்கள் சில இன்றும் தாமதமாவதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. ...Read More
வாங்கிய இலஞ்சப் பணத்தை எண்ணுகையிலேயே, ஜனாதிபதியின் தலைமை அதிகாரி கைது Friday, May 04, 2018 சிறிலங்கா அதிபரின் தலைமை அதிகாரி எச்.கே.மகாநாமவும், அரசாங்க மரக் கூட்டுத்தாபன தலைவரான பி.திசாயக்கவும், 20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற ப...Read More
இலஞ்சம் வாங்கிய உயரதிகாரிகள் இருவரையும் பதவிநீக்க ஜனாதிபதி உத்தரவு Thursday, May 03, 2018 இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின்...Read More
"2020 ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிபாலவை வெற்றிபெறச் செய்ய திட்டமிட்டுள்ளோம்" Thursday, May 03, 2018 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல குழுக்களும் ஒன்றுபடும் நாள் வெகு தூரத்தில் இல்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான தும...Read More
"மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வைத்தியசாலையே, புதிய அமைச்சரவை" Thursday, May 03, 2018 நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வைத்தியசாலை என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம...Read More
யானையின் கையில் சமூர்த்தி - அதிரடியை ஆரம்பிக்க 3 பேர் நியமனம் Thursday, May 03, 2018 அரசியல் செல்வாக்குடன் போலித் தகவல்களை சமர்ப்பித்து சமுர்த்தி உதவி பெறுபவர்களைக் கண்டறிவதற்காகவும், உதவித் திட்டங்களை உரிய வகையில் பகிர்வ...Read More
அமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா..? Thursday, May 03, 2018 இலங்கையில் நடந்துள்ள அமைச்சரவை மாற்றத்தின் மூலம் 18 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், 8 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், 10 பே...Read More
மாற்றுமத பாடசாலைகளும், முஸ்லிம் பிள்ளைகளின் கல்வியும்..!! Thursday, May 03, 2018 திருகோணமலை இந்துக்கல்லூரியில் இஸ்லாமிய ஆசிரியைகள் தங்கள் மார்க்க விழுமியங்களுக்குத் தோதுவாக அமைந்த ஹிஜாப் ஆடையை அணிய தடைவிதிக்கப்பட்ட வி...Read More
கிழங்கு + வெங்காயத்தின் விலை அதிகரிப்பு Thursday, May 03, 2018 இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. ...Read More
அபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..? Thursday, May 03, 2018 –முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...Read More
தாஜுதீன் படுகொலை, மஹிந்த குடும்பத்தினருக்கு பாதுகாப்புக் வழங்கியவர்களிடமும் விசாரணை Thursday, May 03, 2018 ரக்பி வீரர் வசிம் தாஜுடீனின் படுகொலை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருக்கு, சுமார் மூன்றரை ஆண்டுகள் பாதுகாப...Read More
நாய் வாலை நிமிர்த்த முடியாதது போல, அரசாங்கத்தையும் மீண்டும் நிமிர்த்த முடியாது - டி.எம். ஜயரத்ன Thursday, May 03, 2018 எந்த வழிமுறைகளை கையாண்டாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல் தற்போதைய அரசாங்கம் எப்படியான மறுசீரமைப்புகளை மேற்கொண்டாலும் அதனை ந...Read More
இலங்கையில் இருந்து, இந்தியா செல்லும் அனகொண்டாக்கள் Thursday, May 03, 2018 இலங்கையின் தேசிய மிருகக்காட்சி சாலையிலிருந்து இந்தியாவின் மைசூர் சமராஜேந்திர விலங்கியல் பூங்காவிற்கு இரண்டு ஆண் மற்றும் பெண் பச்சை அனகொண...Read More
பௌசிக்கு, பிரதி சபாநாயகர் பதவியா..? Thursday, May 03, 2018 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.பௌஸிக்கு பிரதி சபாநாயகர் பதவி வழங்கப...Read More
நாட்டில் பிக்குமார்களுக்கு, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம்..! Thursday, May 03, 2018 "இன்று எமது நாட்டில் பிக்குமார்களின் பற்றாகுறை உள்ளது. பிக்குமார்களை பாதுகாக்காவிட்டால் பிரச்சினை மேலும் வலுவடையும்" என்று க...Read More
திகன ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு, நவீன இயந்திரம் - பேஸ்புக் நண்பர்கள் மூலம் கிடைத்தது Thursday, May 03, 2018 முகநூல் என்பது வெறுமனே அரட்டைகள் அடிக்கும் இடம் என்பதினை தகர்த்தெரிந்து நண்பர்கள் மூலம் சுமார் லட்சத்துக்கு மேலதிகமான நிதிகளை திரட்டி ஆத...Read More
தமிழ்த் கூட்டமைப்பு, காலை வாரிவிட்டது - ரிஷாட் Thursday, May 03, 2018 -சுஐப் எம்.காசிம்- வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 14 சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் ...Read More
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் யார்..? கூட்டு எதிர்க்கட்சிக்குள் குழப்பம் Thursday, May 03, 2018 அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பதில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்ச...Read More
மகிந்தவுக்கு இப்படி, ஒரு நிலையா..? Thursday, May 03, 2018 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இலங்கை சட்டப் பீட மாணவர்கள் அவமதித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மஹிந்தவ...Read More
இனவெறியாக மாற்றப்பட்ட ஹபாயா, முஸ்லிம்கள் என்ன செய்யப்போகிறார்கள்..? Thursday, May 03, 2018 திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற ஹபாயா சர்ச்சைக்கு இதுவரையில் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு முஸ்லிம் அமை...Read More
எமது கட்சியின் ஜனாதிபதி, வேட்பாளர் மைத்திரிபாலவே - எஸ். பி. திஸாநாயக்க Thursday, May 03, 2018 அமைச்சரவை மாற்றங்களின் போது அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஜனாதிபதி எடுத்த முடிவு பாராட்டுக்குரியதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...Read More
அபாயா விவகாரத்தை ஆராய, கல்வியமைச்சினால் குழு நியமனம் Thursday, May 03, 2018 சமயம் சார்ந்த ஒரு விடயத்தை பற்றி பல்வேறு வகைகளிலும் விமர்சித்து அதனை இனப்பிரச்சினையாக்கி விடக் கூடாது. எமது நாட்டில் சிறுபா...Read More
ஒரு அறையை சுத்தம்செய்யும் பொறுப்பை, கட்சி தந்தாலும் அதனை செய்வேன் - சஜித் Thursday, May 03, 2018 சிரிக்கொத்தவின் ஓர் அறையை துப்பறவு செய்யும் பொறுப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்தாலும் அதனை செய்வதற்கும் தயாராகவே உள்ளேன் என ஐக்கிய தேசியக் ...Read More
"ஏமாற்றப்பட்டு விட்டேன்" - கொதிக்கிறார் ரங்க பண்டார Thursday, May 03, 2018 நான் அமைச்சுப் பதவியையே எதிர்பார்த்தேன். எனினும் அப்பதவி எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு அமைச்சு பதவி வழங்குவதாகவே வாக்குறுதி அளித்தனர். என...Read More
ஜனாதிபதியிடம் பொன்சேக்காவை போட்டுக்கொடுத்த, பொலிஸ் அதிகாரி Thursday, May 03, 2018 இராணுவ அதிகாரி ஒருவரை, சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டாம் என்று பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவரே சிறிலங்கா அதிபருக்கு கூறியுள்ள...Read More
பொன்சேக்காவை விசாரணைசெய்ய, உத்தரவு பறந்தது Thursday, May 03, 2018 ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சரு...Read More
வம்பில் மாட்டினார் ஹிருணிக்கா Thursday, May 03, 2018 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் நிகழ்வுகளைப் புறக்கணிக்கப் போவதாக ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருப்ப...Read More
திருடினால் நல்லது என, மனதில் எண்ணம் உதயமாகின்றது - ரஞ்சன் Wednesday, May 02, 2018 திருடினால் நல்லது என தனது மனதில் எண்ணம் உதயமாகின்றது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து...Read More
மஹிந்த ராஜபக்ச, பழையவற்றை மறந்து விட்டார் - நவீன் Wednesday, May 02, 2018 கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலும் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்த...Read More
ஆட்சியை கவிழ்க்க, இன்னும் ஒரு பௌர்ணமி தினமே உள்ளது - மஹிந்த Wednesday, May 02, 2018 தற்போது உள்ள ஆட்சியை கவிழ்க்க இன்னும் ஒரு பௌர்ணமி தினம் மாத்திரமே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். கொழும...Read More