மரிக்காரை ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோர, ஏற்பாடு செய்துள்ள ரணில் Wednesday, January 17, 2018 ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாவட்ட உறுப்பினர் எஸ்.எம். மரிக்காருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புக் கோருமாறு பிரதமர் ...Read More
பிணைமுறி அறிக்கையால் ஐ.தே.க. மீது பழி விழாது, ஐ.தே.க. உறுப்பினர்கள் ஒருவரது பெயரும் அதில் இல்லை Wednesday, January 17, 2018 எதிர்காலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறித்து எந்தவிதமான சர்ச்சைக்குரிய கருத்தையும் வெளியிட வேண்டாம் என, ஐ.தே.க. அமைச்சர்கள் மற்றும...Read More
ஜனாதிபதிக்கு எதிராக, பெண்களினால் நீதிமன்றத்தில் வழக்கு Wednesday, January 17, 2018 பெண்களுக்கு மது விற்பனை நிலையத்தில் பணியாற்றவும் மது வாங்கவும் வழங்கப்பட்டிருந்த அனுமதியைத் தடை செய்த ஜனாதிபதியின் கருத்தை எதிர்த்து ப...Read More
இருளில் மூழ்குமா இலங்கை..? Wednesday, January 17, 2018 கொழும்பிலுள்ள இலங்கை மின்சார சபை தலைமையகத்தில் அதன் தலைவர், மின்சார சபை ஊழியர்களால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்...Read More
"உண்மையறியாது யாரையும், திட்டிவிட வேண்டாம்..." Wednesday, January 17, 2018 எப்போதும் போனை நோண்டி நோண்டிருக்கிறார், டேப்பைக் கிண்டிக் கொண்டிருக்கிறார் என்று உண்மையறியாது யாரையும் திட்டிவிட வேண்டாம்... Read More
நம்பமுடியாத குளிர், இப்படியும் ஓர் சூழல் Wednesday, January 17, 2018 சைபீரியாவின் தொலைதூர ஒய்மியாகோன் கிராமத்தில் நம்ப முடியாத அளவுக்கு தட்பவெப்பநிலை மைனஸ் 62 பாகை செல்சியஸாக குறைந்துள்ளது. ரஷ்யாவைச்...Read More
பாலஸ்தீனத்து ரூ.420 கோடி நிதி உதவி நிறுத்தம்: அமெரிக்கா நடவடிக்கை Wednesday, January 17, 2018 ஜெருசலேம் விவகாரத்தால் பாலஸ்தீனத்துக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.825 கோடி நிதியுதவியில் தற்போது பாதி மட்டுமே வழங்க அமெரிக்கா முடிவு ...Read More
இஸ்லாத்திற்கு எதிராக இந்தியாவும், இஸ்ரேலும் இணைவு - பாகிஸ்தான் Wednesday, January 17, 2018 இஸ்லாம் மதத்துக்கு எதிராக இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி காஜா முஹம்மத் ஆசிப் குற்றச்சாட்டியுள்...Read More
ஹூதி குழுவினரால் ஏவப்பட்ட ஏவுகணை, சவுதி படை சுட்டு வீழ்த்த்தியது Wednesday, January 17, 2018 சவுதி அரேபியாவின் தெற்கு ஜிசான் பிராந்தியத்தை நோக்கி ஏமன் ஹூதி குழுவினரால் ஏவப்பட்ட ஏவுகணை நேற்று சவுதி படைகளால் சுட்டு வீழ்த்தபட்டது. ...Read More
அப்துர் ரஹ்மான் என்ற, ஓரு நாகரிக அரசியல்வாதி Wednesday, January 17, 2018 -மூத்த ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- தேர்தல் பிரசார மேடைகள் சூடுபிடித்துக் காணப்படும் இன்றைய நிலையில், முஸ்லிம் அரசியல்வாதி...Read More
தேநீர் அருந்தவே, அமைச்சரவையிலிருந்து வெளியேறினேன் - ஜனாதிபதி Wednesday, January 17, 2018 நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தாம் உபேதசம் ஒன்றை வழங்கியதாகவும், அதனை ஊடகங்கள் பல்வேறு வகையில் அறிக்கையிட்டிருந்தாகவும் ஜனாதி...Read More
ரவியின் பாதுகாப்பு குறைப்பு Wednesday, January 17, 2018 முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு சில தினங்களுக்கு முன்னர் திரும்ப பெ...Read More
தெற்காசியாவில் சிறந்த வைத்தியசாலைகளில் ஒன்றாக, களுபோவில தெரிவு Wednesday, January 17, 2018 தெற்காசியாவில் உள்ள சிறந்த 3 வைத்தியசாலைகளில் தெஹிவளை போதனா வைத்தியசாலையான களுபோவில வைத்தியசாலை உள்ளடக்கப்பட்டுள்ளது. மகப்பேறியல் மற...Read More
ஜெனீவா மனித உரிமை மாநாடு, NFGG இராஜதந்திரிகளுடன் சந்திப்பு - வடமாகாண சபை, பற்றியும் முறைப்பாடு Wednesday, January 17, 2018 ஜெனீவா மனித உரிமை மாநாட்டோடு தொடர்புபட்ட உயர்மட்ட இராஜதந்திரிகள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யுடன் விசேட சந்திப்பொன்றினை மேற்...Read More
சட்டக் கல்லூரிக்கு தெரிவான, மாணவர்களின் விபரம் (முழு பட்டியல் இணைப்பு) Wednesday, January 17, 2018 இலங்கை சட்டக் கல்லூரிக்கு 2018ம் கல்வி வருடத்திற்கு, புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ...Read More
ஊடகவியலாளர் ஹாஜியானி திம்ஸி பாஹிமின் மறைவு - ஊடகத் துறைக்கு பேரிழப்பு! Wednesday, January 17, 2018 -ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடிய போரம் இரங்கல்- சிரேஷ்ட முஸ்லிம் பெண் ஊடகவியலாளரான ஹாஜியானி திம்ஸி பாஹிமின் மறைவையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம...Read More
மைத்திரியே எம்மை மீட்டார், கடினநேரத்தில் உதவிக்குவந்த அவரை, அமவதிக்க வேண்டாம் Wednesday, January 17, 2018 ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சிகண்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எம்மை மீட்டெடுத்தார். அந்த நன்றியை ஐக்கிய ...Read More
மின்சார சபைத் தலைவர் ஊழியர்களால் சிறைப்பிடிப்பு - பிரதேசத்தில் பதற்றம் Wednesday, January 17, 2018 இலங்கை மின்சார சபையின் தலைவர் ஊழியர்கள் சிலரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார். இதனால் இலங்கை மின்சார சபையில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்ட...Read More
வாய்க்குள் கைபேசியை திணித்து, தாயை கொலைசெய்த மகன் Wednesday, January 17, 2018 கைபேசியை தாயின் வாய்க்குள் திணித்துக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை, ஊவாபரணகமவின் மொரக...Read More
இனவாதிகளிடம் எங்களை, சிலர் காட்டிக்கொடுக்கின்றனர் - றிசாத் வேதனை Wednesday, January 17, 2018 முசலிப் பிரதேசத்தில் கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளையும் நாம் மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகளையும் மூடிமறைத்து, அம்பாறை முஸ்லிம் க...Read More
மைத்திரியை விமர்சிக்க வேண்டாம், பிரதமர் உத்தரவு - UNP விசேட கூட்டத்தில் கடும் வாக்குவாதம் Wednesday, January 17, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிப்பதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தனது...Read More
யானைகளினால் எனக்கு அச்சுறுத்தல் - விஜயதாச Wednesday, January 17, 2018 ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்தே தமக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொ...Read More
கோத்தபாய அமெரிக்க பிரஜையா, என விசாரணை நடத்தப்படும் Wednesday, January 17, 2018 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜையா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி.நாவின்ன...Read More
இலங்கையில் பனி, பொழியும் வாய்ப்பு Wednesday, January 17, 2018 நாட்டின் சில பிரதேசங்களில் எதிர்வரும் தினங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுவதாகவும், நுவரெலியா மாவட்டத்தில் உறைபனி பொழி...Read More
ஜனாதிபதியிடம் இருப்பது, விளையாட்டு வாளா..? Wednesday, January 17, 2018 ஜனாதிபதியிடம் இருப்பது ஒரு விளையாட்டு வாள் எனவும், திருடர்களால் திருடர்களை பிடிக்க முடியாது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செ...Read More
பயங்கரவாதத்தின் கொடூரம், அநாதையான யூதச் சிறுவன் Wednesday, January 17, 2018 -BBC- பதினொரு வயதான மோஷே ஹோல்ட்ஸ்பெர்க் இஸ்ரேலின் அஃபூலாவில் தனது தாத்தா, பாட்டி வீட்டில் பாதுகாப்பான சூழலில் வளர்கிறார். மோஷேவை தனி...Read More
மியான்மருக்கு திரும்புவது பற்றி, ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கவலை Wednesday, January 17, 2018 மியான்மர் ராணுவத்தின் வன்முறையால், வங்கதேசம் தப்பி சென்ற லட்சக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை வாரம் 1,500 பேர் என்ற விகிதத்தில் திருப்பி...Read More
ஜனாஸாக்களை வீட்டின் பின்புறம், அடக்கம்செய்யும் வேதனை Wednesday, January 17, 2018 முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராமம் ஒன்றில் அடக்கஸ்தலம் குளத்தில் மூழ்கியதால் இறந்தவர்களின் உடல்களை வீடுகளின் பின்புறம் புதைப்படும் அவலம் ...Read More
மேர்வினை விட மோசமான ரணில் - மஹிந்த டீம் கிண்டல் Wednesday, January 17, 2018 மேர்வின் சில்வா நாடாளுமன்றில் இல்லாத குறையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்த்துவைத்துள்ளார் என்று கூட்டு எதிரணி உறுப்பினர்கள் நேற்றைய...Read More
மாவனல்லை, மாநகர சபையாக தரமுயர்த்தப்படும் - பைசர் Wednesday, January 17, 2018 மாவனல்லை பிரதேச சபையை மாநகர சபையாக தரமுயர்த்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் தனது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் என விடயப்பரப்புக்கு ...Read More
சீன உதவியில் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி, 5 முஸ்லிம் பகுதிகளும் உள்ளடக்கம் Wednesday, January 17, 2018 சீன அரசாங்கத்தின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் 13 மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்து...Read More
அலரி மாளிகை தைப்பொங்கலில் இப்படியும் பேசப்பட்டது Wednesday, January 17, 2018 தைப்பொங்கல் விழா அலரிமாளிகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போது பிரதமர் ரணில், அமைச்சர் மனோ மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான தமிழ்த்...Read More
எமது ஆட்களும் மோசடிகளில் பங்கேற்பு, என்னை கட்சியிலிருந்து வெளியேற்றினால் பரவாயில்லை Wednesday, January 17, 2018 மத்திய வங்கியில் பிணைமுறி நடந்தது தான் என்பதை ஏற்றுக் கொண்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அவ்வாறான மோசடிகளை விசாரணை செய்வதென்பது, ஜன...Read More
காத்தான்குடியில் 31ம் திகதி ஜனாதிபதி, அதிக முஸ்லிம்கள் பங்கேற்றதாக அமையும் என்கிறார் ஹிஸ்புல்லா Wednesday, January 17, 2018 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 31ஆம் திகதி காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ...Read More
மலசல கூடத்திற்கே, ஜனாதிபதி சென்றார் Wednesday, January 17, 2018 -DC- அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையொன்றை ஆற்றிய பின்னர் வெளிநடப்பு செய்தகாக நேற்று வெளியான செய்திய...Read More
ஜனாதிபதி நன்றி மறந்தவர் - மரிக்கார் மீண்டும் தாக்குதல் Wednesday, January 17, 2018 -சத்துரங்க பிரதீப்- அனைத்து விதமான பிரச்சினைகளுக்கு மத்தியில், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் உற...Read More
பெரும் குற்றங்கள் செய்த 50 பேர், தேர்தலில் போட்டி (விபரம் உள்ளே) Wednesday, January 17, 2018 குற்றங்கள் மற்றும் ஊழலுடன் தொடர்புடைய 50 பேர் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக ‘மார்ச் 12’ அமைப்பு தெரிவித்துள்ளது. ...Read More
முதுகெலும்பற்ற ஜனாதிபதி - கெஹலிய Wednesday, January 17, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதுகெலும்பற்றவர். அதனாலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்...Read More
மாதம்பை இஸ்லாஹிய்யா, பழைய மாணவரின் ஒன்றுகூடல் Wednesday, January 17, 2018 மாதம்பை இஸ்லாஹிய்யாஹ் அரபுக் கல்லூரி- பழைய மாணவர் அமைப்பின் வருடாந்தப் ஒன்றுகூடலும் பொதுக் கூட்டமும் எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை கல்...Read More
பிக்குவை பாலியல் வன்புணர்வு செய்தவருக்கு பிணை மறுப்பு Wednesday, January 17, 2018 அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்டதப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வர...Read More