ஞானசார தேரரே, உங்கள் துறவு உண்மைத் துறவல்ல..! Thursday, May 25, 2017 (வலம்புரி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி) துறவு என்ற சொற்பதத்தின் பொருள் பந்த பாசங்களைத் துறத்தல் என்பதாகும்.பந்த பாசங்களைத் துறப்பத...Read More
ஹர்த்தால் என்பது, பிசிபிசுத்துப் போன செயற்பாடாக அமையக் கூடாது..! Thursday, May 25, 2017 -Mohamed Naushad- முஸ்லிம்கள் இந்த நாட்டில் மீண்டும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சாத்வீகமான சில எதிர்ப்பு நடவடிக்கைக...Read More
இன்றும் சில நாட்கள், அவகாசம் தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர் - சாகல ரத்னாயக்க Thursday, May 25, 2017 “நாட்டின் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் உள்ளனர். பொதுமக்களின் நலனுக்காகச் செயற்பட அவர்கள் தயாராக உள்ளனர் என்பதை, இனவாதத்தைத் தூண்டும் ...Read More
முஸ்லிம்கள் அச்சத்துடன் உள்ளனர், வீதிக்கு இறங்கும் நிலை ஏற்படும் - அநுரகுமார Thursday, May 25, 2017 இந்த நாட்டு மக்கள், 30 வருடங்களாக போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மனித இரத்தத்தாலும் இந்தப் பூமி தோய்ந்து விட்டது. அவ்வாறானதொரு ந...Read More
ஞானசாரா கைது செய்யப்பட்டால்..? Thursday, May 25, 2017 கடந்த ஒரு மாதத்திற்குள் மாத்திரம் முஸ்லிம்களுக்கெதிராக 17 சம்பவங்கள். பகிரங்க மத நிந்தனை தொடர்கிறது… வெறுப்புப் பேச்சுக்களோடும் ந...Read More
முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்து, முன்னேற முடியாது - விஜய உந்துபிடிய Thursday, May 25, 2017 (ஆதில் அலி சப்ரி) திறமை, பண்பாடுகளினூடாகவே முஸ்லிம்கள் வியாபாரத்தில் முன்னிற்கின்றனர். முஸ்லிம்கள் எவ்வாறு முன்னேற்றமடைந்தார்களோ அவ்...Read More
மலையில் சிலை, கிழக்கு மாகாணசபை விட்டுக்கொடுக்கிறதா - திரைமறைவில் பல நிகழ்வுகள்..! Thursday, May 25, 2017 (உமர்) மாயக்கல்லி மலை சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் புதியதொரு பௌத்த விகாரையை அமைப்பதற்கு எடுத்த முயற்சி பல தரப்பினரின் அழுத்தத்தினால...Read More
முஸ்லிம்களின் பாதுகாப்பை, நாங்கள் உறுதி செய்கிறோம் - சந்திராலோக்க தேரர் Thursday, May 25, 2017 நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளினால் வட,கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்ப...Read More
யாழ்ப்பாணம், கேந்திர நகராக அபிவிருத்தி Thursday, May 25, 2017 எதிர்கால நகரங்கள் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் கேந்திர நகராக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபி...Read More
அவுஸ்ரேலியாவுக்கு ஓடிய ஜனாதிபதி, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க போகிறாராம்..! Thursday, May 25, 2017 நாட்டின் அமைதியை சீர்குலைக்க முற்படுவோர், அவர் யாராக, எந்த நிலையில் இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எட...Read More
''முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க, பொலிஸார் தவறிவிட்டனர்'' Thursday, May 25, 2017 முஸ்லிம்களின் வணிக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா காவல்துறை தவறி விட்டதாக, மனித உரிமை அமைப்பு...Read More
ஞானசார தொடர்பில், அனுப்பப்பட்ட கடிதத்தின் முழுவிபரம் Thursday, May 25, 2017 கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதருமாறும் பொதுபல சேனா அமைப்பு பொலிஸ்ம...Read More
முஸ்லிம்களுக்கு பிரச்சினையா - உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் Thursday, May 25, 2017 நாட்டின் எப்பகுதியிலாவது இனவாத வன்முறையை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள், கீழ்வரும் தொலைபேசி இலக்கமூடாக தொடர்புகொண்டு முறையிடுங்கள். மேற்கொண...Read More
ஜனாதிபதியும், பிரதமரும் முஸ்லிம்களை சந்திக்க மறுப்பது ஏன்..?? Thursday, May 25, 2017 16 ம் திகதி முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வியாபாரஸ்த்தலங்கள் மீது தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. 18 ம் திகதி எமது அமைச்சர்களும் நாடாளுமன்...Read More
இனவாத - மதவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த, விசேட பொலிஸ் பிரிவு Thursday, May 25, 2017 இனவாத மற்றும் மதவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த விசேட பொலிஸ் பிரிவு ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இனவாத மதவாத அடிப்படையில் வேற்று மதத்தவ...Read More
முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்கும் Wednesday, May 24, 2017 கடந்த ஐந்து நாட்களாகத் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் மதத் தலங்களும், வர்த்தக நிலையங்களும் பேரினவாதிகளால் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்...Read More
இனவாத, தீவிரவாத சக்திகளுக்கு தலைகுனியாமல், சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துங்கள் Wednesday, May 24, 2017 இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு இந்த நாட்டின் சகல இன மக்களும் தமது அளப்பரிய பங்களிபபை வழங்கியுள்ளார்கள். அதே போல இனங்க...Read More
முஸ்லிம்களை யார் தாக்குகிறார்கள் என தெரித்தும், அரசாங்கம் அவர்களை கைது செய்யவில்லை. Wednesday, May 24, 2017 -பாறுக் ஷிஹான்- முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என தெரிந்தும் அரசாங்கம் அவர்களை கைது செய்ய எது...Read More
முஸ்லிம்களுக்கு சேவகம் செய்கிறாராம் ஜனாதிபதி - இல்லத்தை நொறுக்குவேன் என பிக்கு மிரட்டல் Wednesday, May 24, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தை சுற்றிவளைத்து தாக்கி அழிக்க போவதாக பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு தொலைபேசியில் அ...Read More
ஞானசாரருக்கு கொலை அச்சுறுத்தலாம் - பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு Wednesday, May 24, 2017 இனவாதி ஞானசாரருக்கு பாதாள உலக குழுவிடமிருந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து பொதுபல சேனாவின் பிதம நிறைவேற்று அதிகார...Read More
இறுதிவரை முஸ்லிம்களுடன் நிற்பேன் - விக்டர் ஐவன் சபதம் Wednesday, May 24, 2017 வர்த்தக ரீதியாக முஸ்லிம்களுடன் கொண்டுள்ள பொறாமை காரணமாக தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது, இதுதொடர்பில்...Read More
கோழையான ஞானசாரர், பொலிஸாருக்கு பயந்து தலைமறைவானார் Wednesday, May 24, 2017 பொதுபல செயலாளர் ஞானசாரர் தலைமறைவாகியுள்ளதாக அறியவருகிறது. பொலிசார் அவர் தங்கியிருந்த விகாரைக்கு தேடிச் சென்றால் அவர் அங்கில்லை என ப...Read More
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, கொழும்பிலுள்ள கனடா தூதரகத்திடம் முறைப்பாடு Wednesday, May 24, 2017 நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது குறித்து கொழும்பிலுள்ள கனடா தூதரகத்திடம் இன்று -24- முறைப்பாடு செய்யப்பட்...Read More
கொழும்பு பள்ளிவாசல்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பியுள்ள கடிதம் Wednesday, May 24, 2017 கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பியுள்ள கடிதம். Read More
வன்முறையில் ஈடுபடும் பிக்குகளுக்கு கிடைக்கும் சலுகை, முஸ்லிம்கள் நம்பிக்கையிழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது - சிராஸ் Wednesday, May 24, 2017 நாட்டில் தற்போது தோன்றியுள்ள முஸ்லிம்ளுக்கு எதிரான நெருக்கடிகளுக்கு பௌத்த தலைமைப் பீடங்களும் காரணமாகும் என மூத்த சட்டத்தரணியான சிராஸ் ந...Read More
நல்லாட்சி அரசாங்கம் 62500 ஏக்கர் நிலப்பரப்பை அமெரிக்காவுக்கு வழங்கவுள்ளது Wednesday, May 24, 2017 (எம்.சி.நஜிமுதீன்) நல்லாட்சி அரசாங்கம் ஊவவெல்லசவிலுள்ள அறுபத்து இரண்டயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பை சீனி தொழில் துறைக்காக அமெரிக்க ந...Read More
இனவாத கருத்துக்களை பரப்பி, அரசாங்கத்தை வீழ்த்த மிகப்பெரிய சூழ்ச்சி Wednesday, May 24, 2017 இனவாத கருத்துக்களை பரப்பி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி அதன்மூலம் அரசாங்கத்தை வீழ்த்தும் மிகப்பெரிய சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. மக்க...Read More
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை, பாராளுமன்றத்தில் பட்டியல்படுத்திய டக்ளஸ் Wednesday, May 24, 2017 அண்மித்த காலமாக எமது நாட்டில் நாடளாவிய ரீதியில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு எமது ...Read More
ஞானசாரரை கைது செய்யமுன், இஸ்லாமியர்களுக்கு எதிராக புத்தகம் எழுதிய சம்பிக்கவை கைதுசெய்ய வேண்டும் - நாமல் Wednesday, May 24, 2017 இனவாதத்தை ஒழிக்க தற்காலிக செற்பாடுகள் வேலைக்கு ஆகாது நீண்ட கால திட்டம் அவசியம் என எனபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். ...Read More
பட்டப்பகலில் முஸ்லிம் கடை மீது, குண்டுத் தாக்குதல் - நாவின்னயில் வன்முறை Wednesday, May 24, 2017 நாவின்ன பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான பார்மசி மீது இன்று நண்பகல் -24- பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற...Read More
அறிமுகமில்லாதவர் அருகில் ஜனாதிபதி - புகைப்படத்துக்கு மாறுப்பட்ட கருத்துக்கள் Wednesday, May 24, 2017 சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்ச...Read More
முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் எதிரான பேச்சுகளை ஞானசாரா நிறுத்தவேண்டும். Wednesday, May 24, 2017 -விடிவெள்ளி- பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான தனது வெறுப்புப் பேச்சுகளை ந...Read More
மொனராகலை சிறையில், புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு Wednesday, May 24, 2017 மொனராகலை சிறைச்சாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்...Read More
காத்தான்குடியில் இன்று கண்டன பேரணியை ஏற்பாடு செய்தவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு Wednesday, May 24, 2017 -Abdul Majeed Mohamed Farsath- காத்தான்குடியில் இன்று -24- கண்டன பேரணியை ஏற்பாடு செய்திருந்த "உம்மதுல் முஹம்மத் மக்கள் ஒன்றியத்...Read More
சிங்கள இளைஞர்கள் அனைவரும், ஆவேசமாக இருக்கின்றனர் - பொதுபல சேனா Wednesday, May 24, 2017 சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஆவேசமாக இருக்கின்றனர். இனிமேல் என்ன நடக்கும் என்பது தெரியாது என பொதுபல சேனாவின் ஜபுரேவல சந்தரதன தேரர் தெரிவித்...Read More
வெளிநாடு செல்வோர், வருவோருக்கு மிகமுக்கிய அறிவுறுத்தல் (கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு நடைமுறை) Wednesday, May 24, 2017 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு சட்டத்தை செயற்படுத்தவ...Read More
மத - இன பாதிப்பை ஏற்படுத்தும், சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை - பதில் பொலிஸ்மா அதிபர் Wednesday, May 24, 2017 தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அதிக...Read More