முஸ்லிம்களுக்கு பிரச்சினையா - உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் Thursday, May 25, 2017 நாட்டின் எப்பகுதியிலாவது இனவாத வன்முறையை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள், கீழ்வரும் தொலைபேசி இலக்கமூடாக தொடர்புகொண்டு முறையிடுங்கள். மேற்கொண...Read More
ஜனாதிபதியும், பிரதமரும் முஸ்லிம்களை சந்திக்க மறுப்பது ஏன்..?? Thursday, May 25, 2017 16 ம் திகதி முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வியாபாரஸ்த்தலங்கள் மீது தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. 18 ம் திகதி எமது அமைச்சர்களும் நாடாளுமன்...Read More
இனவாத - மதவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த, விசேட பொலிஸ் பிரிவு Thursday, May 25, 2017 இனவாத மற்றும் மதவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த விசேட பொலிஸ் பிரிவு ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இனவாத மதவாத அடிப்படையில் வேற்று மதத்தவ...Read More
முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்கும் Wednesday, May 24, 2017 கடந்த ஐந்து நாட்களாகத் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் மதத் தலங்களும், வர்த்தக நிலையங்களும் பேரினவாதிகளால் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்...Read More
இனவாத, தீவிரவாத சக்திகளுக்கு தலைகுனியாமல், சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துங்கள் Wednesday, May 24, 2017 இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றுவதற்கு இந்த நாட்டின் சகல இன மக்களும் தமது அளப்பரிய பங்களிபபை வழங்கியுள்ளார்கள். அதே போல இனங்க...Read More
முஸ்லிம்களை யார் தாக்குகிறார்கள் என தெரித்தும், அரசாங்கம் அவர்களை கைது செய்யவில்லை. Wednesday, May 24, 2017 -பாறுக் ஷிஹான்- முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என தெரிந்தும் அரசாங்கம் அவர்களை கைது செய்ய எது...Read More
முஸ்லிம்களுக்கு சேவகம் செய்கிறாராம் ஜனாதிபதி - இல்லத்தை நொறுக்குவேன் என பிக்கு மிரட்டல் Wednesday, May 24, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தை சுற்றிவளைத்து தாக்கி அழிக்க போவதாக பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு தொலைபேசியில் அ...Read More
ஞானசாரருக்கு கொலை அச்சுறுத்தலாம் - பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு Wednesday, May 24, 2017 இனவாதி ஞானசாரருக்கு பாதாள உலக குழுவிடமிருந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து பொதுபல சேனாவின் பிதம நிறைவேற்று அதிகார...Read More
இறுதிவரை முஸ்லிம்களுடன் நிற்பேன் - விக்டர் ஐவன் சபதம் Wednesday, May 24, 2017 வர்த்தக ரீதியாக முஸ்லிம்களுடன் கொண்டுள்ள பொறாமை காரணமாக தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது, இதுதொடர்பில்...Read More
கோழையான ஞானசாரர், பொலிஸாருக்கு பயந்து தலைமறைவானார் Wednesday, May 24, 2017 பொதுபல செயலாளர் ஞானசாரர் தலைமறைவாகியுள்ளதாக அறியவருகிறது. பொலிசார் அவர் தங்கியிருந்த விகாரைக்கு தேடிச் சென்றால் அவர் அங்கில்லை என ப...Read More
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, கொழும்பிலுள்ள கனடா தூதரகத்திடம் முறைப்பாடு Wednesday, May 24, 2017 நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது குறித்து கொழும்பிலுள்ள கனடா தூதரகத்திடம் இன்று -24- முறைப்பாடு செய்யப்பட்...Read More
கொழும்பு பள்ளிவாசல்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பியுள்ள கடிதம் Wednesday, May 24, 2017 கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பியுள்ள கடிதம். Read More
வன்முறையில் ஈடுபடும் பிக்குகளுக்கு கிடைக்கும் சலுகை, முஸ்லிம்கள் நம்பிக்கையிழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது - சிராஸ் Wednesday, May 24, 2017 நாட்டில் தற்போது தோன்றியுள்ள முஸ்லிம்ளுக்கு எதிரான நெருக்கடிகளுக்கு பௌத்த தலைமைப் பீடங்களும் காரணமாகும் என மூத்த சட்டத்தரணியான சிராஸ் ந...Read More
நல்லாட்சி அரசாங்கம் 62500 ஏக்கர் நிலப்பரப்பை அமெரிக்காவுக்கு வழங்கவுள்ளது Wednesday, May 24, 2017 (எம்.சி.நஜிமுதீன்) நல்லாட்சி அரசாங்கம் ஊவவெல்லசவிலுள்ள அறுபத்து இரண்டயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பை சீனி தொழில் துறைக்காக அமெரிக்க ந...Read More
இனவாத கருத்துக்களை பரப்பி, அரசாங்கத்தை வீழ்த்த மிகப்பெரிய சூழ்ச்சி Wednesday, May 24, 2017 இனவாத கருத்துக்களை பரப்பி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி அதன்மூலம் அரசாங்கத்தை வீழ்த்தும் மிகப்பெரிய சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. மக்க...Read More
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை, பாராளுமன்றத்தில் பட்டியல்படுத்திய டக்ளஸ் Wednesday, May 24, 2017 அண்மித்த காலமாக எமது நாட்டில் நாடளாவிய ரீதியில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு எமது ...Read More
ஞானசாரரை கைது செய்யமுன், இஸ்லாமியர்களுக்கு எதிராக புத்தகம் எழுதிய சம்பிக்கவை கைதுசெய்ய வேண்டும் - நாமல் Wednesday, May 24, 2017 இனவாதத்தை ஒழிக்க தற்காலிக செற்பாடுகள் வேலைக்கு ஆகாது நீண்ட கால திட்டம் அவசியம் என எனபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். ...Read More
பட்டப்பகலில் முஸ்லிம் கடை மீது, குண்டுத் தாக்குதல் - நாவின்னயில் வன்முறை Wednesday, May 24, 2017 நாவின்ன பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான பார்மசி மீது இன்று நண்பகல் -24- பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற...Read More
அறிமுகமில்லாதவர் அருகில் ஜனாதிபதி - புகைப்படத்துக்கு மாறுப்பட்ட கருத்துக்கள் Wednesday, May 24, 2017 சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்ச...Read More
முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்துக்கும் எதிரான பேச்சுகளை ஞானசாரா நிறுத்தவேண்டும். Wednesday, May 24, 2017 -விடிவெள்ளி- பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான தனது வெறுப்புப் பேச்சுகளை ந...Read More
மொனராகலை சிறையில், புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு Wednesday, May 24, 2017 மொனராகலை சிறைச்சாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்...Read More
காத்தான்குடியில் இன்று கண்டன பேரணியை ஏற்பாடு செய்தவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு Wednesday, May 24, 2017 -Abdul Majeed Mohamed Farsath- காத்தான்குடியில் இன்று -24- கண்டன பேரணியை ஏற்பாடு செய்திருந்த "உம்மதுல் முஹம்மத் மக்கள் ஒன்றியத்...Read More
சிங்கள இளைஞர்கள் அனைவரும், ஆவேசமாக இருக்கின்றனர் - பொதுபல சேனா Wednesday, May 24, 2017 சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஆவேசமாக இருக்கின்றனர். இனிமேல் என்ன நடக்கும் என்பது தெரியாது என பொதுபல சேனாவின் ஜபுரேவல சந்தரதன தேரர் தெரிவித்...Read More
வெளிநாடு செல்வோர், வருவோருக்கு மிகமுக்கிய அறிவுறுத்தல் (கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு நடைமுறை) Wednesday, May 24, 2017 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு சட்டத்தை செயற்படுத்தவ...Read More
மத - இன பாதிப்பை ஏற்படுத்தும், சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை - பதில் பொலிஸ்மா அதிபர் Wednesday, May 24, 2017 தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அதிக...Read More
முஸ்லிம் ஊழியர்களுக்கு விசேட விடுமுறையுடன், வழிபாட்டு நேரங்களும் ஒதுக்கீடு Wednesday, May 24, 2017 புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, அரச துறையில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களுக்கு, விசேட விடுமுறை மற்றும் சமய வழிபாட்டு நேரங்களை ஒது...Read More
7 பிள்ளைகளின் தாய், மகனின் புதிய மோட்டார் சைக்கிளுக்கு பலியான சோகம் Wednesday, May 24, 2017 -பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாணத்தில் நடந்த இறப்பு வீட்டுக்குச் செல்வதற்கு பேருந்துக்காகக் காத்திருந்த 7 பிள்ளைகளின் தாய்க்கு அவரது மகனின்...Read More
“நாங்கள் வருகிறோம், நீங்கள் தயாராகுங்கள்” என பொலிஸார் பெரிய நாடகமொன்றை நடத்தினர் - ரிஷாட் Wednesday, May 24, 2017 பொலிஸாரும் அந்தந்த பொலிஸ் நிலையங்களிலுள்ள பொறுப்பதிகாரிகளும் நேர்மையுடனும், பாரபட்சமுமின்றியும் செயற்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்திருந்தா...Read More
ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம்களுக்கு வழங்கும் முக்கிய அறிவுரை Wednesday, May 24, 2017 கடந்த சில தினங்களாக நிலவிவரும் அசாதாரண நிலைமைகள் காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சில தீய சக்திகள் முஸ்லிம்களுக்...Read More
'நாட்டில் அசாதாரண சூழ்நிலை'' - 3 பிரதான அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கை Wednesday, May 24, 2017 நாட்டில் உருவாகியுள்ள அசாதாரண நிலையின்போது முஸ்லிம்கள் மிக நுணுக்கமாகவும், தூர நோக்குடனும் சிந்தித்து செயலாற்றுவது அவ...Read More
94 Mp களுக்கு O/L கல்வித்தகைமை கூட இல்லை Wednesday, May 24, 2017 இலங்கை பாராளுமன்றத்தில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவர்களில் 47 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாவர். ...Read More
ஞானசாரருக்கு சுகமில்லையாம் - இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை Wednesday, May 24, 2017 பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் அத்தே ஞானசார தேரர் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று -24- மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ...Read More
ஒப்புக்குச் சப்பாணி கொட்டுகின்ற, தலைமைத்துவம் ஓய்வெடுக்கட்டும்..! Wednesday, May 24, 2017 -எஸ். ஹமீத்- சமூகத்தின் மீதான அடங்காப் பற்றும் ஆர்வமும் அன்பும் தரமான தலைமைத்துவங்களிடம் தானாகவே உருவாகும். அதுவன்றி, வெறும் கடமைக்க...Read More
பத்தேகம வர்த்தக நிலையத்தில் தீ Wednesday, May 24, 2017 பத்தேகம நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பத்தேகம பொலிஸார், பிரதேச மக்கள், காலி தீயணைப்பு படையினர் மற்ற...Read More
சிறுநீரகங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த, இலங்கை பெண் மீட்பு Wednesday, May 24, 2017 சிறுநீரகங்களை கேட்டு தொழில்தருநரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண், றியாத்திலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளால் விடுவிக்கப்பட...Read More