Header Ads



"எதிர்பாரா புயல், வெள்ளத்தை விடவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது தகவல்"

Wednesday, February 03, 2016
எதிர்பாரா புயல், மழை, வெள்ளத்தை விடவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது இந்தத் தகவல். ஆம்... தூக்கம் ஒரு பிரச்னையாக இருக்கிறவர்களையும் நீரிழிவ...Read More

உடலுறவின் மூலம் தொற்றுநோயாக மாறிய ஸிகா

Wednesday, February 03, 2016
டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உ...Read More

ஆளில்லா விமானங்களை வேட்டையாட, கழுகுகளுக்கு பயிற்சி

Wednesday, February 03, 2016
சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை பல ஆசிய நாடுகளில் கழுகுகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு அவற்றை வேட்டைக்கு பயன்படுத்தி வந்தார்கள். இது 21...Read More

செல்போனை சார்ஜில் போட்டபடியே, பேசிய சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

Wednesday, February 03, 2016
செல்போனை சார்ஜில் போட்டபடியே பேசியபோது செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் அடுத்த செய்...Read More

வட்ஸப்பும், கூகுளும் செய்யும் சூறையாடல்கள் அம்பலம்..!!

Wednesday, February 03, 2016
வாட்ஸ் அப்பில் ஏன் விளம்பரங்களே இல்லை? என்ற கேள்விக்கு இந்நிறுவனம் கூறும் பதில், "தினமும் காலையில் நம்முடைய மொபைலை பார்க்கும் போது ...Read More

அல் குர்ஆனை 7 வயதில் மனனம்செய்த, பிரிட்டன் குழந்தை (படங்கள்)

Wednesday, February 03, 2016
இறைவனின் வேதமான திருக்குர்ஆனை பிரிட்டனை சேர்ந்த மாரியா என்ற பெண் குழந்தை 5 வயதில் மனனம் செய்ய தொடங்கி 7 வயதில் முழு குர்ஆனையும் மனனம் ...Read More

இஸ்லாமிய வரலாற்றில் நீதி வழங்குவதில், இதுபோன்று பல முன்னுதாரணங்கள்...!

Wednesday, February 03, 2016
 கடந்த 1990-ல் 'ஹிந்துத்துவ ஏஜென்ட்'டாக செயல்பட்ட அன்றைய கவர்னர் 'ஜக்மோகன்' ஹிந்து அப்போது, தலைநகர் ஸ்ரீநகரில் 'சக்...Read More

தன் இறப்பிலும் 4 பேரை வாழவைத்த சிறுவன்

Wednesday, February 03, 2016
மூளைச்சாவு அடைந்த வெளிநாட்டு வாழ் இந்திய சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 4 பேர் மறுவாழ்வு பெற்றனர். இருதயம் 7 வயது சிறும...Read More

யோசித ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்கள், தொடர்பில் தனி விசாரணை ஆரம்பம்

Wednesday, February 03, 2016
இலங்கையில் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மக...Read More

நிதி மோசடி விசாரணை பிரிவு தேவையற்றது, உடனடியாக கலைக்க வேண்டும் - ஹிஸ்புல்லாஹ்

Wednesday, February 03, 2016
நிதி மோசடி விசாரணை பிரிவு என்பது தேவையற்ற ஒன்றாகும் என்பதுடன் சட்டவிரோதமான அந்நிறுவனம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என மீள்குடியேற்ற புனர...Read More

பங்களாதேஷில் 2 கைகளாலும் பந்து வீசி, அசாத்திய இலங்கையர்

Wednesday, February 03, 2016
பங்களாதேஷில் இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண போட்டிகளில், தற்போது (03) இடம்பெற்று வரும் பாகிஸ்தானுடனான போட்ட...Read More

ஞானசாரரை விடுதலை செய்யுமாறு, ஜனாதிபதி மைத்தரிரிக்கு மரண அச்சுறுத்தல்

Wednesday, February 03, 2016
நீதிமன்றத்தை பகிரங்கமாக அவமதித்த குற்றச்சாட்டில் கலபொட அத்தே ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் அவரை வி...Read More

இறைவனிடம் சொல்லப்போகும் பந்துல, அரசின் அநியாயங்களுக்கு எதிராக சாபமிடவும் தீர்மானம்

Wednesday, February 03, 2016
தற்போது நாட்டில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் கூற, பிறிதொருவர் இல்லாமையால் இறைவனிடம் சொல்ல தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் பந்த...Read More

சரத் பொன்சேக்காவை கடுமையாக, விமர்சிக்கும் கோட்டாபய ராஜபக்ஷ

Wednesday, February 03, 2016
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளது இடது - வலது என கூறி ஆணையிட்டதற்கு மேலாக வேறெதும்...Read More

காதலில் தோல்வியடைந்த 50 வயது, ஆசிரியரின் பரிதாபம் - கைகொடுத்த பொலிஸ் பொறுப்பதிகாரி (படங்கள்)

Wednesday, February 03, 2016
களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் பிரதிப் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் இணைந்து காதல் தோல்வியால் மனநிலை பாதிக்கப்பட்டு வீதியில் தனித்திரு...Read More

யோசிதவை பார்வையிடச் செல்லும் பலர், சிறையில் கிடக்க வேண்டியவர்கள் - அனுரகுமார

Wednesday, February 03, 2016
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப மூலதனம் எங்கிருந்தது கிடைத்தது என்பதனை மஹிந்த ராஜபக்ஸ குடும்பம் அம்பலப்படுத்த வ...Read More

ஞானசாரரின் விடுதலையை வலியுறுத்தி, பிரதமர் அலுவலகத்திற்கு பிக்குகள் பேரணி

Wednesday, February 03, 2016
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் உள்ள பிக்குகள் கொழும்பில்  அமைதியான முறையில்...Read More

இலங்கையின் 68வது சுதந்திர தினத்திற்கு, ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செயதி

Wednesday, February 03, 2016
எமது தாய் நாடான இலங்கை சுதந்திரமடைந்து 68 ஆண்டுகளைத் தாண்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் அகில ...Read More

அரபு மொழியிலும், தேசிய கீதத்தை பாடவேண்டும் என கேட்பார்கள் - மஹிந்த

Wednesday, February 03, 2016
எதிர்காலத்தில் அரபு மொழியிலும் இலங்கையின் தேசிய கீதத்தை பாடவேண்டும் என கேட்பர் என்பதில் சந்தேகமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்...Read More

'மகிந்தவுக்கு அடிமேல் அடி' - புலிகளுக்கு வழங்கிய உதவிகள் அம்பலமாகிறது..!

Wednesday, February 03, 2016
-டி.பி.எஸ். ஜெயராஜ்- 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இட...Read More

உலக நாடுகளுக்கு, கண்பார்வை வழங்கும் இலங்கை..!

Wednesday, February 03, 2016
கார்னியா என்று ஆங்கிலத்தில் அமைக்கப்படும் விழியின் கருவிழிப்படலம் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு, இறந்தவரின் கருவிழிப்படலத்தை எடு...Read More

அரசியல்வாதியின் அராஜகம் - தேசிய ஷூரா சபையின் சுதந்திர தின நிகழ்வு ரத்து

Wednesday, February 03, 2016
அரசியல்வாதி ஒருவர் மேற்கொண்ட அராஜகத்தை அடுத்து குருநாகல் மாவட்டத்தில் தேசிய சூறா சபை நடாத்த திட்டமிட்டிருந்த சுதந்திர தின நிகழ்வை ரத்துச...Read More

வடமாகாண ஆளுநராக, றெஜினோல்ட் குரே

Wednesday, February 03, 2016
வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்ற...Read More

தேசிய ஷூரா சபையின் சுதந்திர தின நிகழ்வுகளுக்கு, அரசியல்வாதி முட்டுக்கட்டை

Wednesday, February 03, 2016
-Inamullah Masihudeen- நல்லாட்சியில் ஜனநாயக விரோத நடவடிக்கை இடம்பெறுவது கவலை தருகின்றது. தேசியவாழ்வில் முஸ்லிம்களது வரலாற்றுப் பங...Read More

பதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளை, ஜம்­இய்­யத்துல் உலமாவும் வழங்கும்

Wednesday, February 03, 2016
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை நாடளாவிய ரீதியில் சகல பிர­தே­சங்­க­ளி­லு­முள்ள துறைசார் நிபு­ணர்கள், புத்­தி­ஜீ­விகள், சமூக ஆர்­வ­ல...Read More

ஞானசாரரின் எண்ணக்கருவினை, நாம் அமைதியாக எடுத்துச்செல்ல வேண்டும் - BBS

Wednesday, February 03, 2016
தைரியம் இருந்தால் அரசாங்கம் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் விசாரணைகளை செய்யட்டும் என பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி ...Read More

பயந்து ஓடிஒழிய இந்த, அரசாங்கம் தயாராக இல்லை - ராஜித சேனாரத்ன

Wednesday, February 03, 2016
அப்பாவிகள் என்ற வேஷம் போடுவதனால் செய்த குற்றங்களை மறைக்க முடியாது. ராஜபக்சக்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விடயங்கள் மட்டுமல்ல ...Read More

நாளைய தினம் கொண்டாடவிருக்கும், சுதந்திர தினமானது உண்மையான ஒன்றல்ல - சிங்கலே

Wednesday, February 03, 2016
நாளைய தினம் கொண்டாடவிருக்கும் சுதந்திர தினமானது உண்மையானது ஒன்றல்ல என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் முகமாக சிங்களலே  அமைப்பினர் நிகழ்...Read More

மஹிந்த ராஜபக்ஸவை கைதுசெய்ய வேண்டும் - பிரேமதாஸவின் மகள் போர்க்கொடி

Tuesday, February 02, 2016
முன்னாள்  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வி துலாஞ்சலி பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார...Read More

பிக்குகளுக்கு தனி நீதிமன்றம் அவசியம், பிக்குமாரின் குடும்பங்களுக்கு வீடு வழங்கவும் திட்டம் - ரணில்

Tuesday, February 02, 2016
எந்த மதத்தினதும் உள்ளக விடயங்களிலோ ஒழுக்கக் கட்டுப்பாடுகளிலோ பாராளுமன்றத்திற்கு தலையிட முடியாது. கோரிக்கை முன்வைக்கப்பட்டால் மாத்திரமே த...Read More

பாரிய நிதிமோசடி ஆணைக்குழுவுக்கு கூடுதல் அதிகாரங்கள் - விசேட வர்த்தமானி வெளியீடு

Tuesday, February 02, 2016
பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்...Read More

தனது மகனை பார்க்க, 2 ஆவது தடவையாக சிறைக்குச்சென்ற மகிந்த

Tuesday, February 02, 2016
சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித ராஜபக்ஸவை பார்ப்பதற்கான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 2 ஆவது தடவையாக சிறைச்சாலைக்குச் ...Read More

மகிந்தவின் அதிகார வெறியினால், வீணடிக்கப்பட்ட மகன்களின் எதிர்காலம்..!!!

Tuesday, February 02, 2016
இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி ஒருவரின் மகனை சிறைக்கு இட்டுச்சென்றுள்ளதற்கு பொதுமக்கள் சாட்சியாகியுள்ளனர், அதுவும் பெரும் ...Read More
Powered by Blogger.