''நாங்கள் மனிதர்கள், எங்களுக்கு உதவுங்கள்" Thursday, September 03, 2015 கிரீஸ் துறைமுகங்களுக்கு பாரிய எண்ணிக் கையிலான குடியேறிகள் வருவதை கட்டுப்ப டுத்த அந்நாட்டு அரசு தயாராகி வரும் நிலை யில் மேலும் ஆயிரக்கணக்...Read More
"என்னையும் அவனுடன் சேர்த்து புதைத்துவிடுங்கள்" கதறியழும் தந்தை Thursday, September 03, 2015 சிரியாவில் நடைபெற்று வரும் போர்ச்சூழலால் ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புக, கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொள்கின்றனர்...Read More
எங்களை முகாம்களில் அடைக்காதே (படங்கள் இணைப்பு) Thursday, September 03, 2015 ஹெங்கேரியில் முகாம்களில் தங்களை அடைக்கக்கூடாது எனக்கூறி ஏராளமான அகதிகள் திடீரென இரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபர...Read More
ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய, அருமையான கடிதம்...! Thursday, September 03, 2015 இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர் / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது. இக் கடிதத்தில் உள்ள...Read More
அமெரிக்க பொலிஸ்....'' Thursday, September 03, 2015 அமெரிக்காவின் ஆக்லாந்து பகுதியில் காருக்குள் பொம்மை சிக்கியதை கண்டு, குழந்தை என்று நினைத்து காரின் கண்ணாடியை உடைத்துக் காப்பாற்றிய சம்பவம்...Read More
‘உன் பிம்பத்தை மட்டுமே கண்ணாடி காண்பிக்கும், உன்னை யாரென்று அல்ல' Thursday, September 03, 2015 உங்களது சம பருவத்தினரை எப்படி நடத்துகிறீர்கள்? மரியாதையாக, கொஞ்சம் யோசித்து, சிலரை சரிசமமாக நடத்தும் அதேவேளையில், இளைய தலைமுறையை பார்த்த...Read More
''கனடாவின் அவமானம்'' அகதிகள் இறந்த பின்னர்தான், விசா கொடுப்பார்களாம்...! Thursday, September 03, 2015 -Kalaiyarasan Tha- இந்தக் குழந்தை, கனடாவில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பத்திருந்த மனுவை, கனடிய குடிவரவு அமைச்சு நிராகரித்திருந்தது! ப...Read More
20 வருடங்கள் வாப்பா இருந்த பாராளுமன்றத்தில், இன்று கன்னி உரையாற்றிய மகன் Thursday, September 03, 2015 இனவாதம், மதவாதம் என்பவற்றைப் பேசி இன்னும் இந்நாட்டை குட்டிச் சுவராக்கும் நிலையை அனுமதிக்க முடியாது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறு...Read More
அம்பாறை மாவட்ட எம்.பி.க்களே இதனை சீர்செய்வீர்களா..? (படங்கள்) Thursday, September 03, 2015 -எஸ்.எம்.சன்சீர்- இறக்காமம் ஊடாக அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதி மிக நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்திற்க...Read More
தனது குடும்பத்துடன், பிறந்த தினத்தில் பங்கேற்ற மைத்திரி (படங்கள் இணைப்பு) Thursday, September 03, 2015 உலகின் எந்தவொரு நாடும் தற்போதைய அரசாங்கத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதால், எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு பாரிய ...Read More
நாட்டில் மீண்டும் ஒரு அழிவைக் காண, சிலர் துடிக்கின்றனர் - ரிசாத் பதியுதீன் Thursday, September 03, 2015 இந்த நாட்டில் மீண்டும் ஒரு அழிவைக் காண சிலர் துடிப்பது போல அவர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெ...Read More
48 அமைச்சர்கள், 45 பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவியேற்பு Thursday, September 03, 2015 தேசிய அரசாங்கத்தின் 48 அமைச்சரவை அமைச்சர்கள் 45 பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களை தெரிவு செய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன...Read More
முக்கியமான திருப்புமுனைக்கு, நாங்கள் வந்திருக்கிறோம் - ஹக்கீம் Thursday, September 03, 2015 நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும் முதலீடுகளுக்கும் ஸ்திரமான அரசாங்கம் ஒன்று தேவையென நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார...Read More
அமைச்சரவை அதிகரிப்பு பிரேரணை, பாராளுமன்றில் நிறைவேற்றம்..! Thursday, September 03, 2015 8 வது பாராளுமன்றில் அமையவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையை அதிகரிக்க கோரி பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சமர்பித்த...Read More
#Refugees welcomed by: Thursday, September 03, 2015 # Refugees welcomed by: Saudi... 0 Kuwait... 0 Qatar... 0 Emirates... 0 Bahrain... 0 Read More
எழுந்து நின்ற நிமல் சிறிபால சில்வா, சிரிப்பொலியினால் அதிர்ந்த பாராளுமன்றம் Thursday, September 03, 2015 எதிர்க்கட்சித் தலைவராக தான் இருந்ததை நிமல் சிறிபால டி சில்வா இன்னும் மறக்காததனால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது. எதிர்க்கட்சித் ...Read More
பாராளுமன்றத்திற்குள் வெளிநாட்டுத் தூதரக, உளவாளிகள் புகுந்துள்ளனர் - விமல் வீரவன்ச Thursday, September 03, 2015 இந்திய தூதரகம் உட்பட இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் " உளவாளிகள் " பாராளுமன்றத்திற்குள் புகுந்துள்ளனர் எனக் குற்றச் சா...Read More
'கரையொதுங்கிய மனிதத்தன்மை' இந்த புகைப்படத்தின் பின்னணி...! Thursday, September 03, 2015 துருக்கிய கடற்பரப்பில் புதன்கிழமையன்று மூழ்கிய மூன்று வயது சிரிய நாட்டுச் சிறுவனின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படு...Read More
வசிம் தாஜூடின் மரணம் குறித்து, நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் Thursday, September 03, 2015 ரகர் வீரர் வசிம் தாஜூடினின் மரணம் குறித்து முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். முதல் தடவையாக பி...Read More
கத்தரிக்காய், முட்டை, தாக்காளியில் அல்லாஹ்வின் பெயரா..? Thursday, September 03, 2015 -வலையுகம்/ஹைதர் அலி- எப்படி தாம் சார்ந்திருக்கும் சமயத்தின் சிறப்புகளைச் சொல்லி, மக்களை நேர்வழிப்படுத்தலாம் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்...Read More
மைத்திரியின் பிறந்த தினம், முஸ்லிம் எம்.பி.க்கள் பிரார்த்தனை (படம்) Thursday, September 03, 2015 -அஸ்ரப் ஏ .சமத்- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் 64வது பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்று முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் து...Read More
முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரது பெயரால், தேசிய அரசாங்கம் உயிர்பெற்றுள்ளது - அநுரகுமார திஸாநாயக்க Thursday, September 03, 2015 தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் தெளிவு இல்லை என்பதால் எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக ம...Read More
பாராளுமன்றத்தை நெல் களஞ்சியமாக பயன்படுத்தலாம் - விமல் வீவைன்ச ஐடியா Thursday, September 03, 2015 மத்தள சர்வதேச விமான நிலையத்தை நெற் களஞ்சியமாக பயன்படுத்துவது தேசிய அநீதி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ இன்று நாடாளு...Read More
இந்தியாவில் சந்திரிக்கா Thursday, September 03, 2015 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். புதுடெல்லி...Read More
சம்பந்தனுக்கு ஜனாதிபதி வாழ்த்து Thursday, September 03, 2015 8 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான இரா....Read More
அரசாங்கத்துடன் சேர முடியாவர்கள், பழையயுகம் போன்று கோஷங்களுடன் இருக்க முடியும் - ரணில் Thursday, September 03, 2015 இலங்கையில் புதிய அரசியல் யுகம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது ஏன் என புரி...Read More
அமைச்சர்களை அதிகரிப்பதற்கும், தேசிய அரசாங்கமாக வியாக்கியானப்படுத்தவும் அனுமதி Thursday, September 03, 2015 அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான யோசனை சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் ரண...Read More
கொதித்தார் விமல், அடக்கினார் ரணில், நழுவினார் சபாநாயகர் Thursday, September 03, 2015 8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் இவ...Read More
மத்தல விமான நிலையம், நெற் களஞ்சியமானமை - பாராளுமன்றத்தில் வெடித்தது சர்ச்சை Thursday, September 03, 2015 மத்தல சர்வதேச விமான நிலைய களஞ்சிய சாலைகளில் நெல் களஞ்சியப்படுத்தப்படுதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ம...Read More
உழல் அற்ற ஒரு நாட்டை காண்பதே, எனது குறிக்கோள் - பதவி விலகிய JVP எம்.பி. Thursday, September 03, 2015 தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியினால் தனக்கு எந்த அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை...Read More
தேசிய அரசாங்கம் + அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் Thursday, September 03, 2015 தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து அதன் அமைச்சரவையில் அதிகரிப்பு மேற்கொள்ளவென பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் ஆரோக்கியமான வ...Read More
''ரணிலின் நிர்வாணத்தை மறைக்க, காட்டிக் கொடுப்பைச் செய்த மைத்திரி'' Thursday, September 03, 2015 தேசிய அனர்த்த நிலைமைகளின் போதே தேசிய அரசாங்கமொன்று தேவைப்படும் என தென் மாகாணசபை உறுப்பினர் பெத்தேகம சமித தேரர் தெரிவித்துள்ளார். நாட...Read More
யார் இந்த சம்பந்தன்..? Thursday, September 03, 2015 இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை இரா.சம்பந்தன் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் எதிர்...Read More
புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்தலாம் Thursday, September 03, 2015 புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பழைய கடவுச்சீட்டை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம்...Read More
மைத்திரிக்கு இன்று 64 வயது Thursday, September 03, 2015 1951 ம் ஆண்டு செப்டம்பர் 3ம் திகதி கம்பஹா யோகடவில் பிறந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இன்று தனது 64 வது பிறந்த தினத்தினை கொண்டாடுகிறார...Read More
எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் தெரிவு Thursday, September 03, 2015 08 வது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 01ம் திகதி ...Read More