Header Ads



வாக்காளர்களிடத்தில், சிராஸ் மீராசாஹிப்

Thursday, July 30, 2015
அறிவுபூர்வமான ஒரு இயக்கமாக எமது சமூகத்திற்கான மாற்று அரசியலை வடிவமைக்கும் பெரும் போராட்டத்தை நாம் வென்றெடுக்கும் மிகப் பொருத்தமான ஒரு தொ...Read More

றிசாத் பதியுதீனுக்கு...!

Thursday, July 30, 2015
ரணில் விக்ரமசிங்க பிரதமர் ஆசனத்தில் அமர்வதற்கு முன்னர் வில்பத்து பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பேன் என றிசாத் பதியுதீனால் கூறமு...Read More

"மைத்திரியும், ரணிலும் தேவையில்லை"

Thursday, July 30, 2015
நாம் ஆட்சிக்கு வந்ததும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என முன்னாள் ஐ...Read More

சிறுநீரக நோய்க்கு சர்வதேச உதவிகோரிய மைத்திரி - வெளிநாடுகள் இணக்கம்

Wednesday, July 29, 2015
 இலங்கையில் விவசாயிகள் மிக மோசமான முறையில் முகங்கொடுத்துள்ள சிறுநீரக நோயிலிருந்து அவர்களை மீட்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்...Read More

இன்டர்போலின் உதவியை, நாடியுள்ள இலங்கை (படங்கள்)

Wednesday, July 29, 2015
போதைப்பொருள் கடத்தல் வலைய மைப்பின் முக்கியஸ்தரான மொஹம்மட் முபாரக் மொஹம்மட் முஜாஹிம் என்பவரைக் கைது செய்ய இன்டர்போலின் உதவியை இலங்கை நாடியு...Read More

எமது பிள்ளைக்கு ஏதேனும் இருதய ​கோளாறு, ஏற்படும் பட்சத்தில் என்ன நேருகின்றது..? அநுரகுமார

Wednesday, July 29, 2015
மக்கள் விடுதலை முன்னணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை பிட்டகோட்ட பகுதியில் மக்களிடம் இன்று கையளித்தது. இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள் வி...Read More

போதைப் பொருள் வர்த்தகத்தை, முழுமையாக தடுக்க..!

Wednesday, July 29, 2015
தென் இந்திய கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கும் மத்திய நிலையமொன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக அந்நாட்...Read More

"புத்தளம் பெரிய பள்ளிவாயலின், பெயரைப் பயன்படுத்த வேண்டாம்"

Wednesday, July 29, 2015
(கரீம் ஏ. மிஸ்காத்) எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், பிரச்சார நடவடிக்கைகளின் போது, புத்தளம் பெரிய பள்ளிவா...Read More

மஹிந்த ராஜபக்ஷ, மிகக் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் - ரவூப் ஹக்கீம்

Wednesday, July 29, 2015
ஜனாதிபதி எனும் உயர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷ சாதாரண நாடாளுமன்ற ஆசனத்திற்கு ஆசைப்படும் மிகக் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்...Read More

சஜித் பிரேமதாசவிற்கு எதிரான மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி

Wednesday, July 29, 2015
வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமைச்...Read More

இளைஞர்களுக்கு அனுபவம் தெரிந்திருக்கவில்லை - மகிந்த

Wednesday, July 29, 2015
ஜனவரி 8 ஆம் திகதி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த சென்ற இளைஞர்களுக்கு அந்த மாற்றத்தை 180 நாட்களுக்குள் புரிந்து கொள்ள முடிந்துள்ளதாக முன்னாள் ஜன...Read More

ரவூப் ஹகீமுக்கு தெரியவர, ஆரம்பித்துள்ள அறிகுறிகள் - ஜெமீல்

Wednesday, July 29, 2015
முன்னால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  தேசிய பட்டியல்  வே...Read More

புத்தளம் மக்களை, நாம் மறந்து செயற்பட முடியாது - றிசாத் பதியுதீன்

Wednesday, July 29, 2015
-புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா- புத்தளத்து முஸ்லிம் சமூகம் கடந்த 26 வருடங்களாக பெற்றுக்கொள்ள முடியாமல் போன புத்தளத்துக்கான பார...Read More

"ரணில் விக்ரமசிங்கவும், அநுரகுமார திஸாநாயக்கவும் அண்ணன் தம்பி"

Wednesday, July 29, 2015
மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை மூலம் அவர்களிடையே நம்பிக்கை...Read More

6 பேருக்கு, மரண தண்டனை

Wednesday, July 29, 2015
2001ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஆறு பேருக்கு மாத்தறை மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த...Read More

ராஜபக்ஷ ராஜ்ஜியம் கொன்கரீட்களை கொண்டே, அபிவிருத்தியை அளவிட்டது - ரணில்

Wednesday, July 29, 2015
ராஜபக்ஷ அரசாங்கமும் மற்றும் தற்போதை அரசாங்கமும் அபிவிருத்தியை கணக்கிடடும் முறை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார்....Read More

ஜே.வி.பி நிறுத்தியுள்ள வேட்பாளர்கள், குற்றச்சாட்டுக்கள் எதுவுமற்றவர்கள் - லால்காந்த

Wednesday, July 29, 2015
ஜே.வி.பி மட்டுமே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சியாகும் என ஜே.வி.பி.யின்  கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் மற்...Read More

அக்கறைப்பற்றில் கட்சி மோதல் - ஒருவர் காயம்

Wednesday, July 29, 2015
அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (28) இரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவ...Read More

மகிந்தவை எவ்வாறு பிரதமராக்க, வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும் - சாலிந்த

Wednesday, July 29, 2015
யார் என்ன சொன்னாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின...Read More

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­யின் அதி­கா­ரங்­களை, கைப்­பற்­ற ரணில் முயற்­சித்தார் - எஸ்.பி.

Wednesday, July 29, 2015
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அதி­கா­ரங்­களை கைப்­பற்­று­வ­தற்கே ரணில் விக்­கி­ர­ம­சிங்க முயற்­சித்தார். இதனை நாம் தடுத்து நிற...Read More

மைத்திரியின் அனுமதியின்றி, செயற்குழுவை கூட்டக்கூடாது - நீதிமன்ற உத்தரவு நீடிக்கப்பட்டது

Wednesday, July 29, 2015
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்டுவதற்கு இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ம்...Read More

"இது மைத்திரியின், நண்பர்களின் கோரிக்கை"

Wednesday, July 29, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்த பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெறக் கூடாது என அவரிடம் கோரிக்கை விடுப்பதா...Read More

ISIS தீவிரவாதிகள் குறித்து, சிங்கள் ராவய முறைப்பாடு

Wednesday, July 29, 2015
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வு பெற்றுத் தருமாறு சிங்கள் ராவய அமைப்பினால் பொலிஸ் அதிகாரியிடம் இன்று முறைப்ப...Read More

ரணிலை நினைத்து, மஹிந்த பாடிய பாடல்

Wednesday, July 29, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், கொழும்பு ஹென்ரி பேதிரிஸ் விளையாட்டரங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப...Read More

எனது காதை, வெட்டி எறிவேன் - ஹக்கீம் ஆவேசம்

Wednesday, July 29, 2015
(எம்.ஏ.றமீஸ்) இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில்அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட வந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ...Read More

சுதந்திரக்கட்சியில் ஒரு உறுப்பினராக, இருந்தமைக்காக வருந்துகிறேன் - அர்ஜூன

Wednesday, July 29, 2015
தம்மை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கிமை தொடர்பில் கவலை கொள்ளவில்லை என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்ப...Read More

மைத்திரியின் அதிரடியில், மீண்டும் ஆட்டம்கண்ட மகிந்த

Wednesday, July 29, 2015
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சி தலைவர் பதவியில் இருந்து வெளி...Read More

தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாத எவரையும், எம்.பி.யாக நியமிக்க முடியாது - மஹிந்த

Tuesday, July 28, 2015
இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சகல அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர் ...Read More

அப்துல் கலாம் குறித்து, அவரிடமே சொன்ன ஜனாதிபதி மைத்திரி

Tuesday, July 28, 2015
மிகப்பெரும் ஆளுமையும் ஆசா னும் இணையற்ற மானிடப் பிறவியு மான இந்தியாவின் முன்னாள் ஜனாதி பதி கலாநிதி ஏ.பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் மற...Read More

மஹிந்தவை நாங்கள் தோற்கடித்து விட்டோம், இறைவனுடைய நாட்டம் மைத்திரி ஜனாதிபதியானார் - அதாஉல்லா

Tuesday, July 28, 2015
-ஏ.ஜி.ஏ.கபூர்- ஐக்கிய தேசியக் கட்சியின் சாரதியாக ரணில் விக்கிரம சிங்க  இருக்கும்வரை நானும் எனது முஸ்லிம் சமூகமும் அந்த ஐ.தே.க. வாகனத...Read More

முதுகெலும்பை நேராக வைத்துக்கொண்டு, நாங்கள் செயற்பட்டோம் - நாமல்

Tuesday, July 28, 2015
தான் நாட்டிற்கு கொண்டு வந்த லெம்போகினி எங்கே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார். சூரியாவெவ பிரதே...Read More

சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை, குறித்து ஹிருணிக்கா

Tuesday, July 28, 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது உறுப்புரிமையை இரத்துச் செய்துள்ளதை தொடர்ந்து அடுத்த கட்டஅரசியல் நகர்வை தான் மேற்கொள்ளலாம் என மேல் மாகாணசப...Read More

நாம் வெற்றியீட்டுவோமென, ஐக்கிய தேசியக் கட்சி அச்சப்படுகிறது - மகிந்த

Tuesday, July 28, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பிளவுகள் ஏதுவும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில்...Read More
Powered by Blogger.