Header Ads



சுதந்திரகட்சியை பிளவுப்படுத்துவதாக சிலர் என்னை தூற்றுகிறார்கள் - மஹிந்த ராஜபக்ச

Saturday, May 30, 2015
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆட்சி நடத்துவது, பஞ்ச சக்திகளும் ஒன்று சேரும் இடத்தை தவிர கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் அ...Read More

சுதந்திரக் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவானது பாரதூரமானதல்ல - சந்திரிக்கா

Saturday, May 30, 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ...Read More

பல்டி அடிப்பவர்களுக்கு ஆப்பு..! மைத்திரியும், ரணிலும் இணக்கம் கண்டனர்..?

Saturday, May 30, 2015
தேர்தலில் போட்டியிடும் நோக்கில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளில் இருந்து அணி மாறும் எந்த அரசியல்வாதிக்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ப...Read More

மகிந்த ஜனாதிபதியாக இருந்துவிட்டு, பிரதமராக இருப்பது வெட்கக்கேடானது - பௌசி

Saturday, May 30, 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் வேறு சில கட்சிகளை சேர்ந்த நபர்களை நெருக்கடிகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்....Read More

முஸ்லிம் காங்கிரசுக்குள் பிளவை ஏற்படுத்த சதி - நிஸாம் காரியப்பர்

Saturday, May 30, 2015
(அஸ்லம் எஸ்.மௌலானா) தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் தனக்கும் கருத்து முரண்பாடு நிலவுவதாக ஜா...Read More

15 மெற்றிக்தொன் பேரீச்சம் பழங்களை, இலங்கைக்கு வழங்கிய சவுதி அரேபியா

Saturday, May 30, 2015
ரமழான் பண்டிகையை முன்னிட்டு, சவுதி அரேபியாவில் இருந்து 15 மெற்றிக்தொன் பேரீச்சம் பழங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.  குறித்த பேரீச்ச...Read More

"நான் உயிருடன், இருக்கும் வரை" - மைத்திரியின் திட்டவட்ட அறிவிப்பு இது

Saturday, May 30, 2015
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வித ஆதரவையும் வழ...Read More

முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு பாரதூரமான ஆபத்து - முஸ்லிம் அமைப்புக்கள் கவலை

Saturday, May 30, 2015
அமைச்சரவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தால், நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை பிர...Read More

சுவிஸர்லாந்தில் இலங்கை, முஸ்லிம்களின் விளையாட்டு போட்டி

Saturday, May 30, 2015
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஏற்படு செய்துள்ள சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கான, 2015 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டி எதிர்வரும்...Read More

ஈமானிய சிந்தனையை அதிகரிக்கும் நோக்குடன் 'இஜ்திமா'

Saturday, May 30, 2015
அல்லாஹ்வின் உதவியால் இலங்கையில் உள்ள அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான இஸ்லாமிய ஆன்மீக ஒன்று கூடல்  வருடா வருடம் தப்லீக் ஜமாஅதினால...Read More

சட்ட ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தார் ஜனாதிபதி - 14 பேரில் ஒருவர் முஸ்லிம்

Saturday, May 30, 2015
சட்ட ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.  இதன்படி அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்த...Read More

சமல் ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளரா..? பதில் தெரிவிக்காது சிரித்துக்கொண்ட மைத்திரி

Saturday, May 30, 2015
மகிந்த பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கப்படுவதனை தடுக்கும் வகையில் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சபாந...Read More

மஹிந்தவின் கனவு தகர்ந்ததால், 3 ஆவது அணி களமிறங்குகிறது..!

Saturday, May 30, 2015
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுமதியளிக்கப்படாவிட்டால...Read More

நல்லாட்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறபோதும், இதனை நான் ஏற்கமாட்டேன் - மைத்திரி பகிரங்க ஒப்புதல்

Saturday, May 30, 2015
காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பான ஆவணங்களை மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தி, பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு, ஜனாதிபதி மைத்திரி...Read More

ரவூப் ஹக்கீம் மட்டுமே எதிர்க்­கின்றார் - சீறுகிறது ஹெல உறுமய

Saturday, May 30, 2015
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேவைக்­காக 62 இலட்சம் மக்­களின் வாக்­கு­களை தாரைவார்க்க முடி­யாது எனத் தெரி­விக்கும் அரசின் பங்­காளிக் ...Read More

மஹிந்தவின் தோல்விக்கு, என் மீது சேறு பூசப்படுகிறது - ஜோதிடர் சுமணதாச

Saturday, May 30, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்காக என் மீதே சேறு பூசப்படுகின்றது என மஹிந்தவின் முன்னாள் பிரதம ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன ...Read More

"பௌத்த பிக்குவான மஹிந்த, ஞானசாரரை மிஞ்சிவிட்டார்"

Saturday, May 30, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காவி அணியாத பிக்குவாகி விட்டமையினால் ஞானசார தேரரையும் மிஞ்சிவிட்டார் என ஐக்கிய சோசலிஷ கட்சியின் தலைவர் சிறிதுங்...Read More

மஹிந்த என்ற பெயர் இனி உச்சரிக்கப்படாது, தியாகத்தை செய்தவர் மைத்திரியே - ரணில்

Saturday, May 30, 2015
இலங்கையின் எதிர்கால அரசியலில் மஹிந்த ராஜபக்ஷ என்ற பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படாது. இந்த நாட்டில் ஜனநாயகம் என்ற வார்த்தை மட்டுமே உ...Read More

மியன்மார் முஸ்லிம்கள் படுகொலை, இலங்கை அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் - இராதாகிருஸ்ணன்

Saturday, May 30, 2015
இன ரீதியாக முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஊடகங்களு...Read More

சிறைசாலை வாழ்க்கையில், பல அனுபவங்களை பெற்றேன் - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

Saturday, May 30, 2015
தனது 25 வருட அரசியல் வாழ்க்கையில் சிறைச்சாலை அனுபவத்தை வழங்கியமை தொடர்பில் நல்லாட்சிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னா...Read More

மூடி மறைக்கப்பட்ட பைல்கள் மீண்டும் திறக்கப்படும் - ஜனாதிபதி மைத்திரி

Friday, May 29, 2015
நாட்டில் கடந்த காலங்களில் காணாமற் போயுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு...Read More

கண்டி ஆஸ்பத்திரியில் திடீர் தீ, பதறியடித்து ஓடியதில் 70 பேர் காயம்

Friday, May 29, 2015
-எம்.ஏ.அமீனுல்லா- கண்டி பெரியாஸ்பத்திரியின் 49வது வார்ட் பகுதியில் நேற்று அதிகாலை 02 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 70 நோயாளர...Read More

அமெரிக்காவில் வாழும், இலங்கை முஸ்லிம் சிறுவனின் சாதனை (படம்)

Friday, May 29, 2015
இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக சென்ற 11 வயது சிறுவன் தமிழ் உட்பட 7 மொழிகளை சரளமாக பேச கற்றுக்கொண்டுள்ளார். மொஹமட் நசீர் மொஹம...Read More

கொழும்பிலுள்ள 25 வீத, மாணவர்கள் நிறை குறைந்தவர்கள் - 25 வீதமானோர் உடற்பருமன் கொண்டவர்கள்

Friday, May 29, 2015
தலைநகரிலுள்ள பாடசாலைகளில் 25 வீதமான மாணவர்கள் நிறை குறைந்தவர்கள் என கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார...Read More

வசீம் தாஜூடீன் விபத்தில் உயிரிழக்கவில்லை - அமைச்சர் ஜோன் அமரதுங்க

Friday, May 29, 2015
ரகர் வீரர் வசீம் தாஜூடீன் விபத்தில் உயிரிழக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். தாஜூடின் யாரின் தே...Read More

நிந்தவூரின் கொல்களம் மூடப்பட்டது - டாக்டர் பாரூசாவின் அதிரடி நடவடிக்கை.

Friday, May 29, 2015
கிட்டத்தட்ட  31000 மக்களைக் கொண்டுள்ள  நிந்தவூர் பிரதேசத்தில்  உள்ள ஐந்து இறைச்சிக்கடைகளிலும் தினமும் ஒன்பது அல்லது பத்து மாடுகளும் வெள்...Read More

மியன்மார் முஸ்லிம்களுக்காக, புத்தளம் முஸ்லிம்களும் குரல் - பௌத்த தேரர்களும் இணைந்தனர் (படங்கள்)

Friday, May 29, 2015
(Muhsi) மியன்மார் முஸ்லிம்கள் மீது மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனப் படுகொலைகளை வன்மையாக கண்டித்தும், இலங்கை அரசும் ஐக்கிய ந...Read More

"மியன்மாரிய அரக்கர்கள் முஸ்லிம்கள் மீதான, கொடூர தாக்குதல்களை நிறுத்தாவிட்டால்" ரிஷாட் பதியுதீன்

Friday, May 29, 2015
மியன்மாரில் நடைபெறும் அரக்கர்களின் கொடூர தாக்கதல்களினால் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா சபை தூங்குகிறது என அம...Read More

காத்தான்குடியில் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் (படங்கள்)

Friday, May 29, 2015
(பழுலுல்லாஹ் பர்ஹான்) தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் பர்மா முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும் ,இக் கொடும...Read More

முஸ்லிம்களுக்கு நீதி வேண்டி சாய்ந்தமருதில் கவனஈர்ப்புப் போராட்டம்

Friday, May 29, 2015
-எம்.வை.அமீர் - வில்பத்து காட்டுப்பகுதியை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றக் கோரியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும...Read More

வடக்கு முஸ்லிம்களின் வாக்குரிமையை, உறுதிப்படுத்த வேண்டும்

Friday, May 29, 2015
-ரஸீன் ரஸ்மின்- மே மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 15ஆமு; திகதி 2015ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர்களை பதிவு செய்துகொள்ளும் நடவடிக்கை...Read More

"டாக்டர் அமானுல்லாஹ் இஸ்மாயீல்" கத்தார் சிப்பிக்குள், ஓர் இலங்கை முத்து

Friday, May 29, 2015
கத்தார் ஹமத் வைத்தியசாலையில் (HMC Qatar) வைத்திய ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இலங்கையை சேர்ந்த டாக்டர் அமானுல்லாஹ் இ...Read More
Powered by Blogger.