Header Ads



பிரதமர் பதவி வழங்கப்பட்டால், அதனை ஏற்க தயார் - மைத்திரிபால சிறிசேன

Friday, October 31, 2014
பிரதமர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபா...Read More

முஸ்லிம்கள் மேற்கொண்ட பொறுப்புக்களை, நான் மன நிறைவோடு நினைவுகூர்கிறேன் - சஜித்

Friday, October 31, 2014
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் 44வது வருடாந்த மகாநாடு கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது...Read More

கொஸ்லந்தை - மிரியபெத்த பகுதியின் தற்போதைய நிலவரம்...!

Thursday, October 30, 2014
கொஸ்லந்தை மீரிய பெத்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், 192 பேர் காணாமற் போய...Read More

அடுத்த வீட்டு கோழிய அறுத்து, உம்மாட பேர்ல கத்தம் கொடுப்பவர்கள்...!

Thursday, October 30, 2014
-  ஹஸீர் –  ( ஒக்டோபர் 30-10-2014 ) நுகேகொடையில் நடைபெற்ற மக்கள் பேரணியின் மேடையில் ஒலித்த “சர்வாதிகாரத்தை நோக்கிய ஜனாதிபதி முறைமையை...Read More

மண் சரிவிலிருந்து உயிர் தப்பியவர்களின் திகில் அனுபவங்கள்..!

Thursday, October 30, 2014
ஒரு கடிதமே என் உயிரைக் காப்பாற்றியது” என கொஸ்லந்த மீரியபெத்த பால் சேகரிப்பு நிலையத்தின் ஊழியரொருவர் தனது திகில் அனுபவத்தை Tn குத் தெரிவி...Read More

தனிபர் ஆளுமையும், விசுவாசமுமே தேர்தல் முடிவில் முக்கிய இடம் வகிக்கப்போகின்றன...!

Thursday, October 30, 2014
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதை எதிர்த்து முன்னாள் பிரதம நீதியரசரும் மக்கள் விடுதலை முன்னணியும் சட்டப் பிரச்சி...Read More

24 வருடங்களாக ஏமாற்றப்பட்டுவரும் வடமாகாண முஸ்லிம்கள்..!

Thursday, October 30, 2014
(சத்தார் எம் ஜாவித்) இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக நிலவிய கொடிய யுத்தத்தின் வடுக்களில் ஒன்றுதான் வடமாகாண முஸ்லிம்கள். 1990ஆம் ...Read More

மண்சரிவுக்குள்ளான மீரியபெத்தை நிலப்பரப்பில் துணிச்சலுடன் நாமல் ராஜபக்ஸ (படங்கள் இணைப்பு)

Thursday, October 30, 2014
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை பகுதிக்கு இன்று 30-10-2014 மாலை நேரில் விஜயம் செய்துள்ளார். ...Read More

நாட்டின் பாதுகாப்பு எனது பொறுப்பு, எவரது தாளங்களுக்கும் ஆடமாட்டேன் - கோத்தா

Thursday, October 30, 2014
பிரிட்டனிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் வழங்கிய உத்தரவாதத்தினை...Read More

'அதிகார ஜனாதிபதி முறை ரத்து செய்யப்படாவிட்டால், அரசாங்கத்தை விட்டு விலகுவது உறுதி'

Thursday, October 30, 2014
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு விலகுவது உறுதியானது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உற...Read More

அப்பாவி மக்கள் புதையுண்டு போக, தப்பிக்க முயலும் அரசாங்கம்....!

Thursday, October 30, 2014
பதுளை, கொஸ்லந்த மீரியாபெத்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக குறித்த தோட்ட நிர்வாகத்துக்கு கடந்த 2011ஆம் ஆண்டு எச்சரிக்கை விடுத்தி...Read More

மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

Thursday, October 30, 2014
கொஸ்லாந்தை - மீறியபெந்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  ...Read More

கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும், மஹிந்தவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள்'' - அஸாத் ஸாலி

Wednesday, October 29, 2014
"முஸ்லிம் மக்களுக்கு மக்கா சென்று வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்து மட்டுமல்ல, மாறாக கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் அடுத்த ஜனாத...Read More

"நல்லிணக்கமாக வாழ்வோம், பலமாய் எழுவோம்" NFGGயின் ஏற்பாட்டில் விஷேட நிகழ்வு

Wednesday, October 29, 2014
வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் இடம்பெற்று 24 வருடங்கள் நிறைவுற்று இருக்கின்ற நிலையில் அதனை நினைவுகூரும் வகையில் நினைவு தின நி...Read More

ஆஷூரா நோன்பும், முஸ்லிம்களின் பெயர்களால் செய்யப்படும் தவறுகளும்..!

Wednesday, October 29, 2014
(ஐ.எல்.எம்.நவாஸ் மதனி) فضل صيام عاشوراء முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாள் நோன்பு நோற்பது சுன்னத்தாகும் (நபிவழியாகும்). நபி (ஸல்) அவர்...Read More

வீடு திரும்பிய மாணவர்கள, தமது பெற்றோரை தேடி தவிக்கின்றனர்

Wednesday, October 29, 2014
பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய சுமார் 40 மாணவர்கள் வீடுகள் அனைத்தும் தரை மட்டமாகியதால் செய்வதறியாது தவிக்கின்றனர். அதே நேரம் தனது த...Read More
Powered by Blogger.