Header Ads



'கருப்பு ஒக்டோபர்' வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 24 வருட பூர்த்தி - மீள்குடியேற்றம் உறுதி செய்யப்படுமா..?

Friday, October 24, 2014
(அபூ ஆயிஷா) 1990 ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடமாகாணத்தில் வாழ்ந்த சுமார் 75 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள், 24 மணி நேர அவகாச...Read More

அலரி மாளிகைக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முஸ்லிம் காங்கிரஸ் நிராகரித்தது..!

Friday, October 24, 2014
(மூத்த ஊடகவியலாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்) இன்று (24) நாடாளுமன்றத்தில் அடுத்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்ட பிரேரணைகள் முன்வ...Read More

சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவின் பெயர்பலகை இனம் தெரியாதோரால் தாக்குதல்

Friday, October 24, 2014
-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்...Read More

ஜனாதிபதி மஹிந்தவை திட்டும் பௌத்த தேரர் (வீடியோ)

Friday, October 24, 2014
கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் மின்சார பாவனையை பார்வையிட ச...Read More

வெல்லுகிற குதிரை எது என்பதை பிறகு பார்ப்போம் - ரவூப் ஹக்கீம்

Friday, October 24, 2014
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை. அது தொடர்பில் நாம் கையாளக் ...Read More

தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களை முட்டாளாக்கும் வரவு செலவுத்திட்டமே இது - UNP

Friday, October 24, 2014
தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களை முட்டாளாக்கும் வரவு செலவுத்திட்டமே இன்று 24-10-2014 அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்...Read More

வரவு செலவு திட்டத்தில் உள்ள முக்கிய விடயங்கள் (விபரம் இணைப்பு)

Friday, October 24, 2014
பசும்பால் விலை அதிகரிப்பு, யோகட் விலை குறைப்பு பசும்பால் லீற்றருக்கான உத்தரவாத விலை 60 ரூபாவால் அதிகரிப்பு மற்றும் யோகட் ஆகியவற்றின் வில...Read More

மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான புத்தகம் அவஸ்திரேலியாவில் வெளியிடப்படுகிறது

Friday, October 24, 2014
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிப்படுத்தும் நூல் ஒன்று அவுஸ்திரேலியாவில் வெளியிடப்படவுள்ளது. ஸ்ரீலங்காஸ் சீக்கிரட் என பெயரி...Read More

சிறுமியை கடத்திய பௌத்த பிக்கு - பொலிஸார் தேடுதல்

Friday, October 24, 2014
ஹொரணை, பட்டுவட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியை கடத்திச்சென்றதாக சந்தேகிக்கப்படும் காவியுடையணிந்த நபரொருவரை தேடிவருவதாக பொலிஸார் தெரிவித...Read More

இன்று சலுகைகளை கொட்டுவார் ஜனாதிபதி மஹிந்த...

Thursday, October 23, 2014
நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் நன்மை பயக்கக்கூடிய மிகச் சிறந்த வரவு செலவுத் திட்டம் இன்று (24-10-2014) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பிற...Read More

பிச்சைக்காரர்களை தேடி தேடுதல் வேட்டை

Thursday, October 23, 2014
பிள்ளைகளுடன் யாசக தொழிலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் விஷேட சுற்றி வளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கடந்த...Read More

அரசாங்கத்துக்கு ஆதரவான வாக்குகள் குறைந்துள்ளது உண்மைதான் - டிலான் பெரேரா

Thursday, October 23, 2014
அரசுக்கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் ரத்ன தேரர், அரசாங்கத்துக்கே தொடர்ந்தும் ஆதரவளிப்பார் என்று அமைச்சர் டிலான் பெரேரா த...Read More

ஜனாதிபதி கதிரை கைமாறப் போகின்றது, இனியாவது அடக்கி வாசிப்பது நல்லது - சரத் பொன்சேக்கா

Thursday, October 23, 2014
அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்டம் முடியும் தறுவாயில் இருப்பதால் அடக்கிவாசிக்குமாறு சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். இன...Read More

கட்டுக்கதைகளை சந்தைப்படுத்துகின்றனர் - ரவூப் ஹக்கீம்

Thursday, October 23, 2014
(Inamullah Masihudeen) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அதிபர் மகிந்த ராஜபக்ஸ அவர்களை ஆதரிக்க உடன்பட்டுள்ளத...Read More

பிரபாகரன் எமது மக்களை அகதிகளாக்க, எமது அரசியல்வாதிகள் எம்மை அடிமைகளாக்கினர் - அஸ்மின் அய்யூப்

Thursday, October 23, 2014
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் நேற்று 22.10.2014 ...Read More

மகிந்த அரசாங்கத்தை வீட்டுக்கனுப்ப ஒன்றுபடுங்கள் - கபீர் ஹாசீம்

Thursday, October 23, 2014
-எம்.வை.அமீர்- நாடு தற்போது அதால பாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பதாகவும் சிறுபான்மையினர் முதல் பெரும்பான்மையினர் வரை தற்போதைய அரசின் ப...Read More

ரணில், ஓட்டுனராக இருக்கும் பஸ்ஸில் ரவூப் ஹக்கீம்..!

Thursday, October 23, 2014
(ஹஸீர்) 'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை' என்பது பிரபலமான வாக்கியமாகும். கால சூழ்நிலைகளுக்கேற்ப கூட்...Read More

கல்முனை கரையோர மாவட்டத்தை வலியுறுத்தி, மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

Thursday, October 23, 2014
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை கரையோர மாவட்டக்  கோரிக்கையை வலியுறுத்தி கல்முனை மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மூன்று மேலதிக வா...Read More
Powered by Blogger.