சர்வதேச அணுசக்தி அதிகார சபைத் தலைவராக இலங்கை முஸ்லிம் சகோதரர் தெரிவு Friday, September 26, 2014 ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் சர்வதேச அணுசக்தி அதிகார சபைத் தலைவராக இலங்கையர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதே...Read More
இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் லண்டனில் கலந்துரையாடல் Friday, September 26, 2014 Tomarrow 27th evening 7pm a discussion on current situation on Srilanka at Harrow Masjidun noor mosque in London N,M.Ameen presiden...Read More
''அசின் விராதுவின் இலங்கை விஜயம், முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டலாம்'' Friday, September 26, 2014 மியன்மாரின் சர்ச்சைக்குரிய மதகுருவான விராதுவிற்க்கு ஞாயிற்றுக்கிழமை, நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் மாநாட்டில் கலந்துகொள்வதற்க்கு அழைப்பு வ...Read More
ஐ.தே.க. க்கு வாக்களித்த முஸ்லிம்களை அரச தரப்பினர் அச்சுறுத்துகின்றனர் - ஹரீன் பெர்ணான்டோ Friday, September 26, 2014 பாராளுமன்றத்திற்கு வரும் எண்ணம் இல்லை ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்துக் கொண்டு எமது மக்களுக்கான தேவைகளை முன்னெடுப்...Read More
இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் தோல்வி Friday, September 26, 2014 அரபு நாடுகள் அனைத்தும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் மத்திய கிழக்குப் பகுதியில் அணு ஆயுதம் இல்லாத மண்டலம் உருவ...Read More
ஊதிப்போன உடல் - அப்ரிடி, அக்மலுக்கு அபராதம் Friday, September 26, 2014 உடல் தகுதி இல்லாத வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களில் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்துள்ளது. பாகி...Read More
தேர்தல் செயலகத்தை முற்றுகையிடுவோம் - JVP எச்சரிக்கை Friday, September 26, 2014 அரசையும் அரசியல் கட்சியையும் வேறுப்படுத்தி நாட்டில் சாதாரண தேர்தலை நடத்த வழிவகைகளை செய்யாவிடின் தேர்தல் செயலகத்தை முற்றுகையிடுவோம் என மக...Read More
பள்ளிவாசல்களில் சோதனை நடத்துமாறு, ஹெல உறுமய வலியுறுத்துகிறது..! Friday, September 26, 2014 நாட்டின் பள்ளிவாசல்களில் புலனாய்வுப் பிரிவினரும், காவல்துறையினரும், படையினரும் சோதனை நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கடசியின் ஊடகப் பேச்...Read More
பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்ட போதிலும் தமிழ், நாசிவாத பிரிவினைவாதம் தொடர்கின்றது...! Friday, September 26, 2014 தேர்தல்களின் போது சிங்கள பௌத்த தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஈடுபட்டுள்ளார். எதிர்வரும் தேசிய தேர்தலின் போ...Read More
ஞானசாரர் பெண் ஒருவருக்காக வீடு வாங்கியுள்ளார் - மேர்வின் சில்வா Thursday, September 25, 2014 பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரான்ஸில் வாழும் பெண்ணொருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக பொது உறவுகள் மற்றும் பொது ...Read More
''மம்ஸ் நியூ போய் பிரண்ட்" பாடத்திற்கு ஞானசாரர் எதிர்ப்பு Thursday, September 25, 2014 சர்வதேச பாடசாலைகளில் 4 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'மம்ஸ் நியூ போய் பிரண்ட்" என்ற பாடம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங...Read More
இலங்கை வர்த்தக, கைத்தொழில் பெண்கள் அமைப்பின் தலைவியாக றிபா பைசர் முஸ்தபா Thursday, September 25, 2014 (அஸ்ரப்.ஏ சமத்) இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் - பெண்கள் அமைப்பின் 29 வது தலைவியாக சட்டத்தரணி றிபா பைசர் முஸ்தபா இன்று கிங்ஸ்ப...Read More
கல்முனைத் தாய் பெற்றெடுத்த தூதுவர் அப்துல் அஸீஸ் - ஆரிப் சம்சுடீன் Thursday, September 25, 2014 (எம்.எம்.ஏ.ஸமட்) கல்முனைத் தாய் பெற்றெடுத்த தூதுவர் அப்துல் அஸீஸ் மீண்டுமொருமுறை சர்வதேசத்தில் இலங்கைக்கும் கல்முனை மண்ணுக்கும் கீர்...Read More
நியூயோர்க்கில் மஹிந்த, ஒபாமா தம்பதிகள் போட்டோ பிடித்துக்கொண்டனர்..! Thursday, September 25, 2014 அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க்கில் சந்தித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரின் பாரியார் மிஷே...Read More
ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, கியூபா, வெனிசூலா நாடுகள் களத்தில் குதிப்பு Thursday, September 25, 2014 இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஐ.நா விசாரணைகளை சில நாடுகள் ஆதரித்துடன் ஏனைய நாடுகள் எதிர்த்து...Read More
முஸ்லிம்களை என் சொந்த சகோதரர் போல நடத்துவேன் - நியூயோர்கில் மஹிந்த ராஜபக்ஸ சத்தியம் Thursday, September 25, 2014 முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் பொது...Read More
'போட்டுத் தாக்கிய' மஹிந்த ராஜபக்ஸ Thursday, September 25, 2014 ஐ.நா பொதுச்சபைக்கான தனது உரையின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவை கடுமையாக சாடியுள்ளார். இடம்பெற்ற உர...Read More
50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான 'நதியைப்பாடும் நந்தவனங்கள்' Thursday, September 25, 2014 (பழுலுல்லாஹ் பர்ஹான்) 50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா ...Read More
ஏன் முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் இவ்வளவு பெருமை கொள்கின்றனர்..? Thursday, September 25, 2014 (ஆஷிக் அஹ்மத் அ) அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.....Read More
மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்க, பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலை நடாத்திய அமெரிக்கா..! Thursday, September 25, 2014 பாகிஸ்தானின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 10 ஆயுததாரிகள் உயிர...Read More
பிரித்தானியாவுடன் நீண்ட நாளைக்கு பின்னர் உறவுகொண்டது ஈரான் Thursday, September 25, 2014 கடந்த 1979ஆம் ஆண்டில் ஈரானில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளுடனான அந்நாட்டின் உறவு சிதைந்த நிலையிலேயே இருந்துவந்தது. க...Read More
ஐ.நா. சபையில் 'ராபியா' அடையாளத்தை காட்டி உரை நிகழத்திய துருக்கிய ஜனாதிபதி Thursday, September 25, 2014 (Inamullah Masihudeen) தற்பொழுது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் 69 ஆவது பொ...Read More
நாட்டில் உள்ள பாதசாரிக்கடவை வெள்ளை நிறமாக மாற்றம் பெறவுள்ளது Thursday, September 25, 2014 நாட்டில் அனைத்து இடங்களிலும் உள்ள பாதசாரிக்கடவை வெள்ளை நிறமாக மாற்றம் பெறவுள்ளதாக ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் பேரிம்பநாதன் தெரிவி...Read More
கல்முனை வாழ் முஸ்லிம்களின் நீண்ட நாள் தாகமொன்று தணிகிறது...! Thursday, September 25, 2014 (டாக்டர் என். ஆரிப்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான பிரதேசங்களில் கல்முனையும் ஒன்றாகும். இது முஸ்லிம்களைப் பெரும்பாண்மை...Read More
பருத்தித்துறையில் 1000 கிலோ ஆனைத்திருக்கையை பிடித்த நீர்கொழும்பு மீனவர்கள் (படங்கள்) Thursday, September 25, 2014 முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்...Read More
பௌத்த அரசை நிர்மாணிப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது - பொதுபல சேனா Wednesday, September 24, 2014 பௌத்த அரசை அமைப்பதற்காக நேரம் நெருங்கியுள்ளது. பௌத்த கொள்கைக்கமைய இலங்கையில் சிங்கள பௌத்த மக்களின் ஒத்துழைப்பில் அரசாங்கம் பௌத்த அரசொன்ற...Read More
தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் சபை - முஸ்லிம்களின் ஒத்துழைப்பு கோரும் சம்பந்தன் Wednesday, September 24, 2014 தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டம...Read More
இலங்கையில் துல்ஹிஜ்ஜாஹ் தலைப்பிறை மாநாடு Wednesday, September 24, 2014 ஹிஜ்ரி 1435 துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு 25ம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவு ள்ளத...Read More
சாய்ந்தமருது பீச் பார்க்கிற்கு, அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா என பெயர் சூட்ட தீர்மானம் Wednesday, September 24, 2014 (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பீச் பார்க்கிற்கு தலைவர் அஷ...Read More