Header Ads



ஞானசாரர் பெண் ஒருவருக்காக வீடு வாங்கியுள்ளார் - மேர்வின் சில்வா

Thursday, September 25, 2014
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரான்ஸில் வாழும் பெண்ணொருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக பொது உறவுகள் மற்றும் பொது ...Read More

''மம்ஸ் நியூ போய் பிரண்ட்" பாடத்திற்கு ஞானசாரர் எதிர்ப்பு

Thursday, September 25, 2014
சர்வதேச பாடசாலைகளில் 4 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'மம்ஸ் நியூ போய் பிரண்ட்" என்ற பாடம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  இலங...Read More

இலங்கை வர்த்தக, கைத்தொழில் பெண்கள் அமைப்பின் தலைவியாக றிபா பைசர் முஸ்தபா

Thursday, September 25, 2014
(அஸ்ரப்.ஏ சமத்) இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் - பெண்கள் அமைப்பின் 29 வது  தலைவியாக சட்டத்தரணி றிபா பைசர் முஸ்தபா இன்று கிங்ஸ்ப...Read More

கல்முனைத் தாய் பெற்றெடுத்த தூதுவர் அப்துல் அஸீஸ் - ஆரிப் சம்சுடீன்

Thursday, September 25, 2014
(எம்.எம்.ஏ.ஸமட்) கல்முனைத் தாய் பெற்றெடுத்த தூதுவர் அப்துல் அஸீஸ் மீண்டுமொருமுறை சர்வதேசத்தில் இலங்கைக்கும் கல்முனை மண்ணுக்கும் கீர்...Read More

நியூயோர்க்கில் மஹிந்த, ஒபாமா தம்பதிகள் போட்டோ பிடித்துக்கொண்டனர்..!

Thursday, September 25, 2014
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க்கில் சந்தித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரின் பாரியார் மிஷே...Read More

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, கியூபா, வெனிசூலா நாடுகள் களத்தில் குதிப்பு

Thursday, September 25, 2014
இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஐ.நா விசாரணைகளை சில நாடுகள் ஆதரித்துடன் ஏனைய நாடுகள் எதிர்த்து...Read More

முஸ்லிம்களை என் சொந்த சகோதரர் போல நடத்துவேன் - நியூயோர்கில் மஹிந்த ராஜபக்ஸ சத்தியம்

Thursday, September 25, 2014
முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் பொது...Read More

'போட்டுத் தாக்கிய' மஹிந்த ராஜபக்ஸ

Thursday, September 25, 2014
ஐ.நா பொதுச்சபைக்கான தனது உரையின் போது  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவை கடுமையாக சாடியுள்ளார். இடம்பெற்ற உர...Read More

50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான 'நதியைப்பாடும் நந்தவனங்கள்'

Thursday, September 25, 2014
(பழுலுல்லாஹ் பர்ஹான்) 50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா ...Read More

ஏன் முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் இவ்வளவு பெருமை கொள்கின்றனர்..?

Thursday, September 25, 2014
(ஆஷிக் அஹ்மத் அ) அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.....Read More

மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்க, பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதலை நடாத்திய அமெரிக்கா..!

Thursday, September 25, 2014
பாகிஸ்தானின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க  புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 10 ஆயுததாரிகள் உயிர...Read More

பிரித்தானியாவுடன் நீண்ட நாளைக்கு பின்னர் உறவுகொண்டது ஈரான்

Thursday, September 25, 2014
கடந்த 1979ஆம் ஆண்டில் ஈரானில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளுடனான அந்நாட்டின் உறவு சிதைந்த நிலையிலேயே இருந்துவந்தது.  க...Read More

ஐ.நா. சபையில் 'ராபியா' அடையாளத்தை காட்டி உரை நிகழத்திய துருக்கிய ஜனாதிபதி

Thursday, September 25, 2014
(Inamullah Masihudeen) தற்பொழுது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் 69 ஆவது பொ...Read More

நாட்டில் உள்ள பாதசாரிக்கடவை வெள்ளை நிறமாக மாற்றம் பெறவுள்ளது

Thursday, September 25, 2014
நாட்டில் அனைத்து இடங்களிலும் உள்ள பாதசாரிக்கடவை வெள்ளை நிறமாக மாற்றம் பெறவுள்ளதாக ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் பேரிம்பநாதன் தெரிவி...Read More

கல்முனை வாழ் முஸ்லிம்களின் நீண்ட நாள் தாகமொன்று தணிகிறது...!

Thursday, September 25, 2014
(டாக்டர் என். ஆரிப்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் முக்கியமான பிரதேசங்களில் கல்முனையும் ஒன்றாகும். இது முஸ்லிம்களைப் பெரும்பாண்மை...Read More

பருத்தித்துறையில் 1000 கிலோ ஆனைத்திருக்கையை பிடித்த நீர்கொழும்பு மீனவர்கள் (படங்கள்)

Thursday, September 25, 2014
முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற்பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்...Read More

பௌத்த அரசை நிர்மாணிப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது - பொதுபல சேனா

Wednesday, September 24, 2014
பௌத்த அரசை அமைப்பதற்காக நேரம் நெருங்கியுள்ளது. பௌத்த கொள்கைக்கமைய இலங்கையில் சிங்கள பௌத்த மக்களின் ஒத்துழைப்பில் அரசாங்கம் பௌத்த அரசொன்ற...Read More

தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் சபை - முஸ்லிம்களின் ஒத்துழைப்பு கோரும் சம்பந்தன்

Wednesday, September 24, 2014
தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டம...Read More

இலங்கையில் துல்ஹிஜ்ஜாஹ் தலைப்பிறை மாநாடு

Wednesday, September 24, 2014
ஹிஜ்ரி 1435 துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு 25ம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவு ள்ளத...Read More

சாய்ந்தமருது பீச் பார்க்கிற்கு, அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா என பெயர் சூட்ட தீர்மானம்

Wednesday, September 24, 2014
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பீச் பார்க்கிற்கு தலைவர் அஷ...Read More

யெமன் தலைநகரை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்கள்...!

Wednesday, September 24, 2014
யெமன் தலைநகர் சனாவின் பிரதான தளங்களை கைப்பற்றியது "வெற்றிகரமான புரட்சி" என்று அந்நாட்டின் சிறுபான்மை 'pயா ஹவ்தி கிளர்ச்சி ...Read More

தென்னாபிரிக்காவில் ஓரினச்சேர்க்கை ஆதரவு பள்ளிவாசலுக்கு பூட்டு

Wednesday, September 24, 2014
தென்னாபிரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாகவும் பெண்கள் தலை மையில் தொழுகை நடத்த அனுமதிக்கும் வகையிலும் திறக்கப்பட்ட சர்ச்சைக்க...Read More

ISIS விவகாரத்தில் வெற்றியை விட, அமைதியை தான் அமெரிக்கா விரும்புகிறது - ஒபாமா

Wednesday, September 24, 2014
ஈராக்கிலும்,சிரியாவிலும் ஐ.எஸ்.வாதிகளின் கொடூர செயல் கவலையளிப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். ஐ.நா. பொதுச்சபை கூட்டம் அமெரிக்கா...Read More

12 முறைக்கும் மேலாக கொல்லப்பட்ட போகோஹராம் தலைவர் அபுபக்கர்

Wednesday, September 24, 2014
நைஜீரிய நாட்டில் செயல்பட்டு வந்த போகோஹராம் வாதிகள் அந்நாட்டில் பெண்களை கடத்தி சிறை வைத்து வருகின்றனர். அண்டை நாடான கேமரூனிலும் இவர்கள் த...Read More

இஸ்ரேலை எதிர்த்துப் போரிட்ட ஹமாஸ் வீரர்கள் புகழின் உச்சத்தில்..!

Wednesday, September 24, 2014
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காசா பகுதியின் மீதான தாக்குதலை இஸ்ரேல் த...Read More

இலங்கை பெண், கத்தாரில் காணாமல் போயுள்ளார்..!

Wednesday, September 24, 2014
குருணாகலை கலேவெல பிரதேசத்திலிருந்து கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் கட்டார் ராஜ்ஜியத்திற்கு பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவரை அவரது குடும்பத்...Read More

தெஹிவளை மிருககாட்சிசாலை + பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு இலவசமாக போகலாம்..!

Wednesday, September 24, 2014
ஒக்டோபர் 01ம் திகதி வரும் உலக சிறுவர் தினம், முதியோர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை விலங்குகள் சரணாலயம் மற்றும் பின்னவல யானைகள் சரணாலயம் என...Read More

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தப்பத்து

Wednesday, September 24, 2014
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மாவன்  அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிகெட் இன்று 24-09...Read More

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம், மார்ச் மாதத்துடன் இலங்கைக்கு வராது..!

Wednesday, September 24, 2014
பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிறுவனம் அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் கொழும்புக்கான சேவையை நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது. 2015 மார...Read More

என்னிடம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபா மாத்திரமே இருந்தது - ஹரின் பெர்ணான்டோ

Wednesday, September 24, 2014
சஷீந்திர ராஜபக்ஷ ஊவா மாகாணத்தின் வெற்று முதலமைச்சர் எனவும் மக்களின் உண்மையான முதலமைச்சர் தான் எனவும் தேர்தலில் அதிகக் கூடிய வாக்கு விதத்...Read More

முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போக, ஐக்கிய தேசிய கட்சியும் காரணம் - ஆசாத் சாலி

Wednesday, September 24, 2014
எதிரணிக் கட்சி யாவும் வீதிக்கு இறங்கி சகல ஆணைக்குழுக்களையும் நியமிக்குமாறு போராட  வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் ...Read More
Powered by Blogger.